பள்ளிவாசல்களின் உதவியை நாடும் கல்முனை தலைமைய பொலிஸார்

பாறுக் ஷிஹான் வீதி விபத்துக்களை தடுப்பதற்கான கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல்களின் உதவியை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி கேட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிக்குட்பட்ட...

வடமுனை அரசினர் தமிழ் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் ஆலோசனை மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின்...

புதிய செயலாளராக மஜீட் நியமனம்

(வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை பிரதேச சபையின் பதில் செயலாளராக யூ.எல்.ஏ.மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார் . சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் முன்னிலையில் அவர் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது சம்மாந்துறை...

முத்து நகர் விவசாயிகளின் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தை முறையான தீர்வை வழங்கி அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

நூருல் ஹுதா உமர் திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் விவசாய நில அபகரிப்புக்கு எதிரான போராட்டம் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் விவசாய நில அபகரிப்புக்கு எதிராக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் முத்து...

தாண்டியடியில் தாண்டவமாடிய காட்டு யானைகள் அட்டகாசம்!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச தாண்டியடி உமிரி பிரதேசம் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் பாரிய அட்டகாசத்திற்கு இலக்காகி வருகிறது. அவை அங்குள்ள பெறுமதி வாய்ந்த நூற்றுக்கணக்கான தென்னைகளின் குருத்தை உண்டு...