கல்முனை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏ.எல்.ஏ. மஜீட் நியமனம்

கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏ.எல்.ஏ. மஜீட் இன்று(22) தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில் ...

அனர்த்தங்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்தல் தொடர்பான கலந்துரையாடல்

நூருல் ஹுதா உமர் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை மற்றும் அனர்த்தங்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்தல் தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச...

மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக அரச அதிகாரிகளுக்கு விசேட செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக அரச அதிகாரிகளான பிரதேச செயலாளர்கள், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான விசேட 4...

34 வருட அரச உயர் சேவைகளிலிருந்து மூத்த நிருவாக சேவை அதிகாரி க. மகேசன் ஓய்வு பெற்றார்!

( வி.ரி. சகாதேவராஜா) 34 வருட அரச உயர் சேவைகளிலிருந்து முன்னாள் யாழ். அரசாங்க அதிபரும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தின்...

கொழும்பு மகாநாமா கல்லூரியில் மூன்று பிள்ளைகளைக் கடுமையாக துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறார்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் தருணத்தில், கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகளை குறித்த பாடசாலைக்கு பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால் ஒக்டோபர் 4 ஆம்...