அரசியல் பேரவை இழப்பீடு அலுவலகத்துக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தது தொடர்பில் மறுக்காத பிரதமர்..

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது 24.10.2025. இன்றைய தினம் நான் சென்ற முறை எழுப்பிய ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான நிலைப்பாட்டுக்கான வினாவின் பதிலை பிரதமர் வழங்கியிருந்தார் அதன்போது. அதில்...

கொட்டும் மழையிலும் 38 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் கொட்டும் கனமழையிலும் இன்றும் (24) 38 ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணமாக மழையில் நனைந்து குறித்த விவசாயிகள்...

சர்வதேச ஆசிரியர் மற்றும் சிறுவர் தின விழா களைகட்டியது!

(வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலயத்தின் சர்வதேச ஆசிரியர் தினவிழாவும் சர்வதேச சிறுவர் தின விழாவும் பாடசாலை அதிபர் பொன். பாரதிதாசன் தலைமையில் நேற்று (23) வியாழக்கிழமை...

சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸித் அஹமட் நிரந்தரமாக நியமனம்

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் பதில் உதவிப் பிரதேச செயலாளராக கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி கடமையேற்ற இலங்கை நிர்வாக சேவை தரம்-111 ச் சேர்ந்த வீ.வாஸித் அஹமட் இன்றைய...

இறக்காமம் மாணிக்கமடு கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டம்

நூருல் ஹுதா உமர் தமிழ் மக்களின் மிக முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றாக தீபாவளி கொண்டாட்டம் காணப்படுகின்றது. உலகில் தீமைகள் எரிந்து நன்மை எனும் ஒளி வீசி வாழ்வில் சந்தோஷம், மகிழ்ச்சி, இன்பகள் ஒளி வீசும்...