வழிபடுவதை விட தொண்டு செய்வதே மேல்! காரைதீவில் இந்திய “ராமகிருஷ்ண விஜயம்” ஆசிரியர் அபவர்கானந்தா ஜீ

வி.ரி.சகாதேவராஜா) வணக்க ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது நல்லது . கும்பாபிஷேகம் தொடக்கம் திருவிழாக்கள் வரை செய்வது சரி. ஆனால் மக்களுக்கு தொண்டு செய்வது என்பது அதைவிட நல்லது . அதுதான் இறை அனுபூதியை...

மருதமுனை மேட்டு வட்டை பகுதியில் அமைந்துள்ள மலாக்கா காணி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு

பாறுக் ஷிஹான்- மருதமுனை மேட்டு வட்டை பகுதியில் அமைந்துள்ள மலாக்கா காணி புனையப்பட்ட உறுதிகள் மூலம் அடாத்தாக தனிநபர்களின் பெயர்களில் மாற்றப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டிருந்தது. இந்த காணி தொடர்பில் மீண்டும் குறித்த...

இன்று(22) கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்! 27 ஆம் திகதி சூரசம்ஹாரம்!

( வி.ரி. சகாதேவராஜா) இந்துக்களின் கந்த சஷ்டி விரதம் இன்று (22) புதன்கிழமை ஆரம்பமாகிறது. தொடர்ந்து ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டித்து ஆறாம் நாளாகிய 27 ஆம் திகதி திங்கட்கிழமை சூரசம்ஹாரம்...

மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் UNICEF பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாணத்திற்கு யுனிசெஃப் அமைப்பின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்த அமைப்பின் தலையீடு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து முன்னுரிமையுடன் கலந்துரையாடல் ஒன்று (21) செவ்வாய்க்...

பொலிசாரின் விசேட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட லேகியங்கள்!

(ஏறாவூர் நிருபர்-நாஸர்) மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸார் (நேற்றிரவு 21.10.2025) ஏறாவூர் நான்காம் குறிச்சி பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப் பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கு...