Rep102

7491 POSTS 0 COMMENTS

மொழிப்பயிற்சியை முடித்த அரச உத்தியோகத்தர் நிகழ்வு

அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் தமிழ் மொழி மூலம் கடமை புரியும் உத்தியோகத்தர்களின்...

ஈவன் ஏ ஹாடி அவர்களின் 65 ஆவது சிரார்த்த தினம்

( அஸ்ஹர் இப்றாஹிம்) அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஸ்தாபகரும் கனடாவைச் சேர்ந்த பேராசிரியருமான ஈவன் ஏ ஹாடி அவர்களின் 65 ஆவது சிரார்த்த தினம் அண்மையில் அம்பாறையில் விமரிசையாக இடம்பெற்றது. பேராசிரியர் ஈவன்...

அரசாங்கத்தையே மாற்ற வேண்டும்; அமைச்சர்களை அல்ல -இம்ரான் MP

(சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்) தற்போது மாற்றவேண்டியது அமைச்சர்களை அல்ல அரசாங்கத்தையும் ஐனாதிபதியையும், பொருளாதாரத்தை பிழையாக வழிநடாத்தும் நிதிஅமைச்சரையுமே என்று அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். மேலும் அவர்...

ஆத்மஞானபீடத்தில் உலக சேமத்திற்கான மகாயாகம்

(காரைதீவு சகா) உலக சேமத்திற்கான மகா யாகமும் காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் தெய்வீகதிருப்பாதங்களுக்கு அபிசேக ஆராதனையும் மண்டுர் பாலமுனை ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் அண்மையில் நடைபெற்றது. ஆன்மீக ஜெகத்குரு மகாயோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள்...

பொறாமையாளர்களின் சதிகளை முறியடிக்க மக்கள் உண்மைகளை அறிந்து ஒன்று திரள்வது அவசியம் : அனைத்துப் பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்,...

(நூருள் ஹுதா உமர்) ஆளுமையுள்ளோர், அறிஞர்கள், ஞானிகள் மீது இல்லாததை இட்டுக்கட்டி ஓரங்கட்ட முயற்சிக்கும் பொறாமையாளர்களின் கெடுதிகள், இமாம் புஹாரி ரஹ்மதுல்லாஹ் அவர்களையும் கடுமையாகப் பாதித்திருந்ததாக அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல் தலைவரும், ஜும்ஆ பெரியபள்ளிவாசல் தலைவருமான...

சம்மாந்துறையில் வலயக்கல்விப்பணிப்பாளர் நஜீமிற்கு சிறப்பான தடம்பதிவிழா

சம்மாந்துறை கல்வி வலயத்தில் அதிகூடிய எட்டுவருட வலயக்கல்விப்பணிப்பாளர் சேவையைப் பூர்த்திசெய்து சாதனை படைத்திருக்கும் இலங்கை கல்வி நிருவாகசேவை தரம் 1 அதிகாரியான சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீமைப் பாராட்டும் தடம்பதி விழா கடந்த வெள்ளிக்கிழமை...

பாதிக்கப்பட்டு உரிமை இழந்து நிற்கும் எமது தமிழினத்திற்காக நாங்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் – பா.உ கோ.கருணாகரம் ஜனா

அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக இருந்தால் நமது மக்களின் தீர்வு விடயத்தில் இன்னும் விரைவாகக் கூடுதலான பெறுபேறுகளை நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும். பாதிக்கப்பட்டு உரிமை இழந்து நிற்கும் எமது தமிழினத்திற்காக நாங்கள்...

மாமனிதர் சிவநேசன் கிட்டிணன் அவர்களது 14 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

(க.ருத்திரன்) மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காங்கேணி எழுச்சி கிராமத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சிவநேசன் கிட்டிணன் அவர்களது 14 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னனி...

“எனக்குள்ளே” இசை வெளியீட்டு விழாவில் கண் தானம் செய்த படக்குழுவினர்!!

இந்திய சினிமா துறைக்கு நிகராக பல்வேறுபட்ட கலைப் படைப்புகள் மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களால் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அண்மைக்காலத்தில் மட்டக்களப்பு வர்த்தக சினிமா துறையில் பாரிய சாதனை படைத்த "சிப்ஸ் சினிமாஸ்" தயாரிப்பு...

மருதமுனையில் கேஸ் அடுப்பு வெடித்து சிதறியது

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாரை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்து சிதறிய சம்பவம்  (05) பதிவாகியது. மருதமுனை - பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இமாம் கஸ்ஸாலி வீதியில் வீடு ஒன்றில் சமையல் பணிகள் நடைபெற்றுக்...

நாணல் கலை இலக்கிய வட்டத்தின் மகளிர் தின நிகழ்வும் – மண்ணுக்கு மகுடம் பெண்கள் கௌரவிப்பும்

( ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை நாணல் கலை இலக்கிய வட்டம் "ஆற்றில் உள்ள பெண்களின் அமைப்பு" ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வும் மண்ணுக்கு மகுடம் சூட்டிய பெண்கள் கௌரவிப்பும் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில்...

மனித உரிமை மீறல்கள், போதையில்லா மாணவர்களை உருவாக்கும் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்...

(நூருள் ஹுதா உமர், எம்.எஸ்.எம். ஸாஹிர், எம்.என்.எம். அப்ராஸ்) மனித உரிமை மீறல்கள், போதையில்லா மாணவர்கள் உருவாக்கம் மற்றும் தலைமைத்துவ முகாமைத்துவ பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும்...

கலைஞர் சுவதம் நிகழ்வில் ஊடகவியலாளர் எம்.ஏ.முகமட் கௌரவிக்கப்பட்டார்

(ஹஸ்பர்) கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் கச்சக்கொடித்தீவை பிறப்பிடமாகவும்.றகுமானியா நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஊடகவியலாளர் முகம்மது அலி முகமட் நீண்ட காலமாக ஊடகப் பணியை செய்து வருகின்றார். பத்திரிகை மற்றும்...

விபத்தில் தந்தை , மகன் பலி; பேரூந்தினை அடித்து நொருக்கிய மக்கள்

வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் பேரூந்து - மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் வவுனியா - மன்னார் வீதி குருக்கள்புதுக்குளம் பகுதியில் உள்ளூர் வீதியிலிருந்து பிரதான...

ஐ.நா. அறிக்கை காலத்திற்கு காலம் வரும் அறிக்கையே; டக்ளஸ்

காலத்திற்கு காலம் அறிக்கைகள் வருவதுண்டு எனினும் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதிலேயே கூடுதல் கவனம் வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) வவுனியாவில்...

பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை பாதுகாப்பு

அண்மையில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . அண்மையில் அமைச்சு பதவியில் இருந்து...

பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிகளில் துறைசார் டிப்ளோமா கற்கைகளுக்கான புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரல்

(அஸ்லம் எஸ்.மௌலானா) பாகிஸ்தானில் உள்ள மிகப் பிரபல்யமான மருத்துவக் கல்லூரிகளில் இலங்கை மாணவர்கள் துறைசார் டிப்ளோமா கற்கைகளை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில் திட்டத்தை College of Management and Technology (கொம்டெக்) அறிமுகப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் Al-Razi Medical...

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரும் கையெழுத்து போராட்டத்திற்கு நுவரெலியாவில் மாபெரும் மக்கள் ஆதரவு!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரும் கையெழுத்து போராட்டத்துக்கு நுவரெலியாவில் மாபெரும் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கான கையெழுத்துப் போராட்டம் முதலில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இது வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும்...

அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா விடுத்த அழைப்பை வரவேற்கின்றோம்; கூட்டமைப்பு

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உறுதிமொழிக்கு அமைய, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் இந்தியாவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அதிகாரப் பகிர்வுக்கான அர்ப்பணிப்பிற்கு அமைவாக மாகாண சபைத்...

மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை நடத்த ரஷ்யாவும் உக்ரைனும் தீர்மானம்!

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக உக்ரேனிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்...