Rep102

7491 POSTS 0 COMMENTS

போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர் : மஹிந்தானந்த!

கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர் எனினும் ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை நாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம மாவட்டச் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று சர்வமத போதகர்களின் ஆசீர்வாத உரையுடன் கடமையினை உத்தியோகபூர்வமாக...

ஜூலை 9 சம்பவம்..!; அரசியல்வாதிகள் எழுதி வரும் நூலால் பரபரப்பு..!

நாட்டில் கடந்த வருடம் இடம்பெற்ற ஜூலை 9 சம்பவம் தொடர்பாக அரசியல்வாதிகள் எழுதி வரும் நூலால் பரபரப்பு காணப்படுகிறது என்று தென்னிலங்கை தரப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர...

முல்லைத்தீவு மனித புதைக்குழி – அடுத்தகட்ட நடவடிக்கை என்ன..?

முல்லைத்தீவு மனித புதைக்குழி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 13ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகழ்வு பணிகளுடன் தொடர்புடைய அனைத்தும் தரப்பினரும் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு...

சட்டங்களில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை..! ஊழல்வாதிகளுக்கு எதிராக 24 மணி நேரத்தில் நடவடிக்கை..! பொன்சேகா சூளுரை

நாட்டில் உள்ள சட்டங்களில் எந்தவித பிரச்னையும் இல்லை. புதிதாக சட்டங்களை கொண்டு வரவேண்டிய தேவையும் கிடையாது. எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் 24 மணித்தியாலங்களுக்குள் நடைமுறையில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டங்களை...

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்..!; ஜோசப் ஸ்டாலின் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்க ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பில் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு இந்த வருட...

டயகம நகரில் மதுபானசாலை வேண்டாம்: மக்கள் ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை, டயகம நகரில் மதுபான சாலையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரியோர்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த...

கொக்குத்தொடுவாயில் ஜூலை 6 அகழ்வு பணி

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் பெண் போராளிகளின் மனித எச்சங்களை ஒத்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் ஜூலை 6 திகதி அகழ்வு பணியை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி...

ஒரு லீற்றர் எரிபொருள் மூலம் அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட 100 ரூபா வரி வருமானம்

இலங்கையில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலிருந்தும் அரசாங்கம் ஏறக்குறைய 100 ரூபாவை வரியாகப் பெற்று வருகின்றது. அதன்படி ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றருக்கு 100.27 ரூபாவும், ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு...

செவ்வாய் கிரகத்துடன் இலங்கைக்கு தொடர்பு : இலங்கை வந்துள்ள நாசா விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசாவின் விஞ்ஞானிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. நாசாவில் மூத்த விஞ்ஞானியான இலங்கைப் பிரஜையான சுனிதி கருணாதிலக...

பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக எதுவும் தெரியாது – மைத்திரி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்...

பள்ளமடு பகுதியில் ஒரு கோடி ரூபாயிக்கும் அதிகமான பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று சனிக்கிழமை மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து...

மன்னாரில் விபத்து : அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயம்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, இசைமாளத்தாழ்வு பகுதியில் 02.07.2023 மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னால் குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயமடைந்துள்ளனர். மடு திருத்தலத்தின் ஆடி...

யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பேருந்து நள்ளிரவில் விபத்து; யாழ். இளைஞனுக்கு ஏற்பட்ட துயரம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை மொரவ பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. சாரதியின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த வித்தில் பேருந்தின்...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் : சாணக்கியன் சீற்றம்

பிரான்ஸில் இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து புலம்பெயர் தமிழர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அவரை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என இரா. சாணக்கியன்...

நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்ப தயாராகும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதமொன்றை இவ்வார இறுதிக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இக்கடிதத்தினை ஏனைய தரப்புக்களான இலங்கை தமிழரசு...

இந்துக்களின் – போர் -கிறிக்கற் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி வெற்றிவாகை சூடியது..!

(அஷ்ரப் ஏ சமத்) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையிலான இரண்டு நாட்களை கொண்ட தொடரில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்துக்களின் மாபெரும் சமர் என...

பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவிகள் உதைபந்தாட்ட அணி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பிரகாசிப்பு

(அஸ்ஹர் இப்றாஹிம்) பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)களுவாஞ்சிகுடியின் 17 வயதிற்குட்பட்ட மகளிர் உதைபந்தாட்ட அணியினர் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர். வேல்முருகன் வினியோக நிறுவனம்...

குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலய காணி விடுவிப்பு தொடர்பிலான கள விஜயத்தின் போது பாடசாலைக்குரிய காணியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம்

(சுமன்) கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது குருக்கள்மடம் கலைவாணி வித்தயாலயத்திற்குச் சொந்தமான கட்டிடங்கள் மற்றும் மைதானத்தில் குருக்கள்மடம் இராணுவ முகாம் அமைத்திருக்கின்றமை தொடர்பில் தெரியப்படுத்தி இராணுவ முகாமை விடுவித்து அக்கட்டிடங்கள் மற்றும்...

திருமலை மாவட்டத்தில் 20 லட்சம் செலவில் புல்மோட்டை பாடசாலைகளில் தளபாடங்கள் திருத்தியமைக்கப்பு

( அ.அச்சுதன் ) சர்வதேச மனித நேய அமைப்பான முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் முன்மாதிரிக் கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலை கல்வி மேம்படுத்தும் நோக்குடன் சுமார் 472 கதிரைகள் மற்றும் 250 மேசைகள் புல்மோட்டை...