(ஹஸ்பர்)
தற்போது நாடு முகங்கொடுக்கும் அரசியல், பொருளாதார ரீதியான நெருக்கடிகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச எடுத்திருக்கும் தீர்மானம் பாரிய விமர்சனங்களுக்கு உள்ளானாலும் அடுத்த தேர்தலில் அது எதிரொலிக்கும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்...
(ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலிங்க நகர் கடற்பகுதியில் கடலில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக துறைமுக பொலிசார் தெரிவித்தனர்
குறித்த கடல் பரப்பில் இன்றைய தினம் மீன் படிப்பதற்காக...
புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
அந்தவகையில் தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சராகவும் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
இதேவேளை பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்குமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக 04 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒவ்வொரு நாடாளுமன்ற...
புதிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்பை கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் தம்முடன் இணைந்து பணியாற்றுமாறும்...