2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு, இலங்கை நீரிழிவு சம்மேளனம் நாளை (15) சமூக நலன்புரித் திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளது.
இதன்படி, நாளை காலை 6.30 மணிக்கு...
முத்துநகர் விவசாயிகளின் விவசாய நிலங்கள் தொடர்பான பிரச்சினை குறித்து பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல்!
திருகோணமலை மாவட்டம் முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 குடும்பங்கள் தங்களது விவசாய நிலங்களை இழந்ததன் காரணமாக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு திராய்மடுவில் அமைந்துள்ள புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று (12) திகதி மட்டக்களப்பு மாவட்ட ...
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் இங்கினியாகலையில் மறைந்திருக்கும் பழம்பெரும் முருகன் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அன்று அம்பாரை மாவட்டத்தில் இங்கினியாகல பிரதேசமானது தமிழர் தம் வாழ்வியலை சிறப்பாக கொண்டு வாழ்ந்த பிரதேசமாகும். 1983 நாட்டில் நிலவிய...
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 2010ஆம் ஆண்டு உப கல்வி வலயமாக ஆரம்பிக்கப்பட்டது. 2011இல் கல்வி வலயமாக உயர்வுபெற்றது. மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு...