சிவனார் மடு ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தில் மும்பாவிஷேகம்.

(எருவில் துசி) வரலாற்று சிறப்புமிக்க சிவனார் மடு ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தில் இன்று (22) கும்பாவிஷேகம். நடைபெற்றது.

ஆலயத்தில் ஏககுண்ட கும்பாவிசேகம் பிரதம சிவச்சாரியார் அகோரதேசிகர் இரா.கோபாலசிங்கம் குருக்கள் அவர்களின் தலைமையில் 20.04.2024ந் திகதி கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு நேற்றய தினம் எண்ணைக்காப்பு சார்த்தப்பட்டு இன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.