reporter312

676 POSTS 0 COMMENTS

கல்முனை தெற்கில்  ஹோட்டல்கள் விசேட பரிசோதனை

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊடாக பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ. ஆர் .எம் .அஸ்மி...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பிரிவு பீடமாக தரமுயர்வு.

(நூருல் ஹுதா உமர்) இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தற்போது காணப்படுகின்ற சித்த மருத்துவ பிரிவை பீடமாக தரமுயர்த்துதல் பற்றி 2023.02.06 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்காக போதியளவு...

சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய மாணவர் சமுதாயத்தை  உருவாக்க வேண்டும்… (பா.உறுப்பினர் – த.கலையரசன்)

(சுமன்) எமது மாணவ சமூகத்தில் மனவலிமை குறைந்தமையினாலேயே இன்று மாணவர் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இந்தச் சமூகத்திலே ஏற்படுகின்ற சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய மாணவர் சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். கல்வியென்பதுடன்...

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு பணம் வழங்கி வைப்பு!

(அபுஅலா)கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசாக்கத்தினால் சமுர்த்தி வங்கிகள் ஊடாக ரூபா 10,000 ரூபா வீதம் நிதி வழங்கி வைக்கும் நிகழ்வுகள் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. இத்திட்டத்திற்கமைய இறக்காமம் பிரதே செயலகத்திற்குட்பட்ட 382 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவுகள் (28) இறக்காமம் சமுர்த்தி வங்கியில் வழங்கி வைக்கப்பட்டது. சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம், கருத்திட்ட முகாமையாளர் திருமதி பிரியந்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முகம்மட் இம்தாத் உள்ளிட்ட அதிதிகள் கலந்து பயனாளிகளுக்கான பணத்தினை வழங்கி வைத்தனர்.

பல்சமய மக்களும் ஒற்றுமையை கட்டிக்காத்தால் தீய சக்தி நெருங்க அச்சம் கொள்ளும்.

(வாஸ் கூஞ்ஞ)  மட்டக்களப்பு பல் சமய ஒன்றியம் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டது. இதன்போது மட்டக்ளப்பு மாலட்ட பல் சமய ஒன்றியத்தின் தலைவர். சிவஸ்ரீ விக்ணேஸ்வரன் குருக்கள் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் சார்பாக...

சுவாமி விபுலானந்தர் ஒரு சிறந்த தலைமைத்துவ வழிகாட்டி!  காரைதீவில் கிழக்கு பல்கலை உபவேந்தர் கனகசிங்கம் உரை

( வி.ரி. சகாதேவராஜா)  முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் இனமத பேதமற்ற பல் பரிமாண ஆளுமை கொண்ட ஒரு பெருமகான். இவர் நமக்கெல்லாம் ஒரு சிறந்த தலைமைத்துவ வழிகாட்டி.  இவ்வாறு காரைதீவில் இடம்பெற்ற...

யாழ் மாணவர்களுக்கும் இணைந்தகரங்களின் உதவி!

( வி.ரி.சகாதேவராஜா)   யாழ்ப்பாணத்தில் உள்ள 09 பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பு நேற்று  கற்றல் உபகரணங்களை  வழங்கி வைத்தது.  09 பாடசாலைகளைச் சேர்ந்த  202 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  யாழ்ப்பாணம்...

செட்டிபாளையம் பாடசாலை  மாணவர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை!!

LIFT நிறுவனத்தின் ஏற்பாட்டில் HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் "கருத்து வெளிப்பாட்டு உரிமையும், நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப் பாவனையும்" எனும் தலைப்பில் இரண்டு நாட்களை கொண்டமைந்த விழிப்புணர்வுச்   நடைபெற்றன. இதன் வளவாளர்களாக ஊடகவியலாளர்களும் சமூக...

பாலக்குடாவில் இலவச மாலைநேர கல்வி நிலையம் ஆரம்பம்!

( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய விநாயகபுரம் பாலக்குடா மாணவர்களுக்கு இலவசமாக மாலை நேர வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  "ஜெர்மன் உதவும் இதயங்கள்" எனும் அமைப்பு இந்த மாலை நேர...

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு.!

(அ . அச்சுதன்) வாசல்  வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை நேற்று மாலை  23.03.2023 (வியாழக்கிழமை) திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு, வாசல் வாசகர்...

டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கக்கூடியவர்களாக பெண்கள் மாற வேண்டும்(கிழக்கு ஆளுனர்)

(ஹஸ்பர்) டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கக்கூடியவர்களாக பெண்கள் மாற வேண்டிய காலத்தின் தேவையாக காணப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம், திருகோணமலை மாவட்ட செயலகம்,...

முஸ்லீம்கள் குறித்து  நான் தவறாக பேசவில்லை.(தவராசா கலையரசன் எம்.பி)

முஸ்லீம்கள் குறித்து  நான் தவறாக பேசவில்லை-தேவையற்ற முறையில்  வர்ணித்து ஒரு தரப்பு  அவதூறு -தவராசா கலையரசன் எம்.பி முஸ்லீம்கள் தொடர்பில் மன்னாரில் தான் பேசியதை தேவையற்ற முறையில்  வர்ணித்து ஒரு தரப்பு  அவதூறு பரப்பி...

கொக்கட்டிச்சோலையில் 108 சிவலிங்கங்களுடன் திருமந்திர அரண்மனை கும்பாபிஷேகம்.

(வி.ரி. சகாதேவராஜா) ஈழத்தில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் பிரமாண்டமான கட்டிட அமைப்புடன் 108 சிவலிங்கங்களும் 3000 ம் திருமந்திரப் பாடல்களுடனான திருமந்திர அரண்மனை  நாளை24 ம் திகதி கும்பாவிஷேகம் காணவிருக்கிறது.  சிவபூமி...

மட்டு-அம்பாறை எல்லைப் பிரச்சனை  ஜனாதிபதியின் சம்மதத்துடனும் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

( வி.ரி. சகாதேவராஜா) காலாகாலமாக புரையோடிப்போய் பிரச்சினையாக இருந்து வருகின்ற அம்பாறை- மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சினை இனியும் தொடரக்கூடாது.  இரண்டு அரசாங்க அதிபர்களின் கலந்துரையாடலோடு ஜனாதிபதியின் இணக்கப்பாட்டோடு இது தீர்த்து வைக்கப்படும். இவ்வாறு...

உலக வாய் சுகாதார தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில்  பல்வேறு நிகழ்வுகள் !

(நூருல் ஹுதா உமர்) இன்று சர்வதேச உலக வாய் சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் பிராந்தியம் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இதில் ஒரு...

நாகமலையில் சித்தர்களின் நாகவழிபாடு

சித்தாண்டியின் மேற்கே உள்ள இலுக்குப் பொத்தானை எனுமிடத்திலுள்ள வேலோடும்மலையருகேயுள்ள நாகமலையில் சித்தர்கள் குரல் அமைப்பினர் நாகவழிபாடு செய்தனர். சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையிலான குழுவினர் அங்கு சென்று நாகவழிபாட்டை முறைப்படி...

அக்கரைப்பற்று மக்கள் விடுதலை பெற்றுள்ளனர் – எஸ்.எம். சபீஸ் அறிக்கை.

(நூருல் ஹுதா உமர்) குப்பை நிரப்புத்தளம் ஒன்றை வாங்குமாறு கடந்த 10 வருடங்களாக கூறிவந்தோம் நிதி இல்லை என்றவர்கள்  நிலையான வைப்பில் இருந்த 2 கோடி ரூபாய் பணத்தினைக்  கொண்டு பணக்காரர்கள் விளையாடும்...

கல்முனை மாநகர சபை நிதி மோசடியை கண்டறிய முபாறக் மௌலவியை நியமிக்குமாறு கோரிக்கை.

கல்முனை மாநகர சபையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பாக கண்டறிந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க முபாரக் அப்துல் மஜீத் அவர்களை நியமிக்குமாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சி கோரிக்கை...

மருதமுனை ,பெரிய நீலாவணை பகுதிக்கு எஸ்.எம்.எம்.முஷாரப் எம்.பி விஜயம்-மக்கள் பிரச்சினைகள் ஆராய்வு

(பாறுக் ஷிஹான்) திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான சட்டத்தரணி  எஸ்.எம்.எம்.முஷாரப்  மருதமுனை வருகை தந்து பல்வேறு மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை(16) அன்று கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியின்...

மட்டக்களப்பு ICBT தனியார் பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு ICBT தனியார் பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லடியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (18)சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் முகாமையாளர் டிலுக்சாந் தலைமையில்...