reporter312
அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் அதிகரிப்பு.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுக்கும் வகையில் நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுக்கும் வகையில் அரச...
கொழும்பில் பதற்றமான சூழல்.
கொழும்பில் - கேம்பிரிஜ் பிரதேச பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்துள்ள நிலையில் அங்கும் வீதியை மறித்துள்ளனர்.
மாற்றுவீதிகள் ஊடாக பிரதமரின் அலுவலத்திற்கு செல்ல முயற்சித்து வரும் நிலையிலேயே கேம்பிரிஜ் பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது...
அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு! அமைச்சு வெளியிட்ட தகவல்.
அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களை மீள அழைக்கும் நடவடிக்கை இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களின் சம்பளம்...
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையருக்கு வாகான இறக்குமதி அனுமதிப்பத்திரம் அரசினால் வழங்கிவைக்கப்படவுள்ளது.
வருடமொன்றுக்கு 100.000 டொலர்களை நாட்டுக்கு அனுப்பிய வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு. வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளது. தொழில் துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதற்கான...
கொழும்பில்! மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில்...
மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்.
கடந்த 09.05.2022ந் திகதி முதல் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 07.00 மணிக்கு(12.05.2022) தளர்த்தப்பட்டு இன்று மாலை 2.00 மணிக்கு மின்டும் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை.
நாட்டில் ஏற்படுள்ள தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அரசினால் ஊரடங்கு சட்டம் அமுலிள் உள்ள நிலையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை...
காலிமுகத்திடலில் பதற்றம்.
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்வோம் என தெரிவித்து நடத்தப்பட்டும் இந்த போராட்டத்தில் கையெழுத்து...
நாளை நாடு முடக்கமா?
நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை தொடக்கம் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கவுள்ளதாக 300இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின்...
அமைச்சரவை மாற்றமும் அதிகரித்த எரிபொருள் விலையும்.
நேற்றைய தினம் புதிய அமைச்சரவை பதவியேற்ற நிலையில் எரிபொருட்களின் விலையில் பாரிய உயர்வு ஏற்பட்டுள்ளது மக்கள் விலை வாசியை கண்டித்து விதிகளில் இறங்கி போராடும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த விலை அதிகரிப்பு மக்கள்...
சற்று முன் புதிய அமைச்சரவை பதவியேற்பு.
இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே தற்போது பதவிப்பிரமாணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 17 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
தினேஷ் குணவர்த்தன - பொதுசேவைகள், மாகாணசபைகள்...
எருவில் தெற்கு கிராம வீதிகளுக்கு பெயர் பலகை பொருத்தப்பட்டது.
எருவில் தெற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீதிகளுக்கு பெயர் பதாதை பொருத்தும் நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
எருவில் தெற்கு கிராம...
நாடாளுமன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த முஷரப் எம்பிக்கு 5000 ரூபா நாணயத்தாளை நீட்டினார் சாணக்கியன் எம்பி.
நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் சபையில் உரையாற்றும் போது அவர் முன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் 5000 ரூபா நாணயத்தாளை நீட்டிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த சம்பவத்தால் சபையில் கூச்சல் ஆரவாரம்...
ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய தேசிய நெருக்கடிகளுக்குத் தீர்வுக்காணும் முகமாக, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த...
எருவில் கிராமத்தில் திறப்பு விழா.
(எருவில் துசி) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்களின் பங்குபற்றுதலுடன் சனசமூக நிலைலைய தலைவர் பு.உதயகரன் தலைமையில் இன்று(29)எருவில் பொது நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 15 வருடங்களுக்கு...
களுதாவளை பிரதேச சபையில் சர்சை.
மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 49வது அமர்வு 24.03.2022 அன்று தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது சர்சை வெடித்தது.
சபையின் 49வது அமர்விற்கு அமரத்துவமடைந்த உறுப்பினர்களான தி.தேவறஞ்சன் மற்றும்...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு.
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது மற்றும் ஒரு வருட காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்குவது தொடர்பான அறிவித்தலொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2022 ஏப்ரல்...
மகிழூரில் பிரதேச சபையினால் கலாசார மண்டபத்துக்கு அடிக்கல் நடப்பட்டது.
(எருவில் துசி) போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திரு ஞா.யோகநாதன் அவர்களின் தலைமையில் இன்று (09) காலை 11.00 மணிக்கு மகிழூர் பொது விளையாட்டு மைதானத்துக்கு அருகில் அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது.
UNDP ...
கல்லாற்று பாலங்களில் மின்வெட்டுக்கு எதிராக போராட மக்களுக்கு அழைப்பு.
தற்பொழுது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் மக்கள் அன்றாடம் பல பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றார்கள். இதனை எதிர்க்கும் முகமாக இன்று மாலை 8.30 மணிக்கு (03.03.2022) கோட்டைக்கல்லாறு மற்றும்...
வழமைக்கு திரும்பும் மின்வெட்டு! ஜனாதிபதி அதிரடி உத்தரவு.
நாட்டுக்கு மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய...