ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மைக்குல் சிறுபான்மை சமூகம் தொடர்பிலான அரசியல் தீர்வு தொடர்பான வட்ட மேசைக் கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்_ சிறுபான்மை சமூகத்துக்குள் சிறுபான்மையாக வாழும் மக்களின் ஓரங்கட்டப்பட்ட சமூகத்தின் அரசியல் தடை தொடர்பிலான வட்ட மேசை கலந்துரையாடல் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று (15) இடம் பெற்றது. தார்மீக கடமைக்கான இலட்சிய...

மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச முதியோர் தின வார்த்தை முன்னிட்டு வட கிழக்கு மாகாணங்களுக்கான விஷேட சைவ சமய நிகழ்வுகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு முதியோருக்கான தேசிய அலுவலகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வதேச முதியோர் தின வார்த்தை முன்னிட்டு வட கிழக்கு மாகாணங்களுக்கான விஷேட சைவ சமய நிகழ்வுகள் இடம் பெற்றன. உதவு...

அக்கரைப்பற்றில் ஜன்னாஹ் வீதி திறந்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிராமப்புற வீதிகள் மேம்பாட்டுத்திட்டம் 2025க்கு அமைவாக அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஜன்னாஹ் வீதி (14) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின்...

மக்கள் அரசியலை செய்ய ஆதம்பாவா எம்பி கற்றுக்கொள்ள வேண்டும்!

( வி.ரி.சகாதேவராஜா) கட்சி வளர்க்கும் அரசியலை கடந்து மக்கள் அரசியலை செய்ய ஆதம்பாவா எம்பி கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளாகிய பிரதேச சபை உறுப்பினர்கள்,தவிசாளர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது தொடர்பில்...

மின்மினி மின்ஹாவுக்கு சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது

நூருல் ஹுதா உமர் ஆசியாவில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது சம்மாந்துரையைச் சேர்ந்த மின்மினி மின்ஹாவுக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. சர்வதேச ஆசிய...