அம்மந்தனாவெளி ஜீவகம் முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டது

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைக்கப்பட்ட ஜீவகம் முன்பள்ளி, இன்று (15.10.2025) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஜே. எஸ். அருள்ராஜ்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போகத்திற்கான விவசாய நடவடிக்கைகள் ஆரம்பம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில் பெரும் போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாயிகள் தமது விதைப்பு நடவடிக்கைகளை...

அனுமதியற்ற வியாபார கொட்டில்கள் பாதை இரு மருங்குகளில் அமைந்துள்ள தற்காலிக கடைகள் அற்றல்

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு வீதிகளில் உள்ள அனுமதியற்ற வியாபார கொட்டில்கள் பாதை இரு மருங்குகளில் அமைந்துள்ள தற்காலிக கடைகள் மற்றும் பாதுகாப்பு அற்ற முறையில்...

பொத்துவில் பிரதேச மக்களுக்கு குடியிருப்பு காணி அனுமதி பத்திரம் வழங்கி வைப்பு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பொத்துவில் பிரதேச மக்களுக்கு குடியிருப்பு காணி அனுமதி பத்திரம் நேற்று (15) வழங்கி வைக்கப்பட்டது பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ. அஹமட் நஷீல் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில்...

29 ஆவது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் முத்து நகர் விவசாயிகள்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றுடன்(15) புதன் கிழமை 29 ஆவது நாட்களாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது விவசாய காணிகளை அபகரித்து தனியார் கம்பனிகளுக்கு சூரிய...