பாறுக் ஷிஹான்
அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது.
இன்று (16) குறித்த வழக்கு அம்பாறை...
நூருல் ஹுதா உமர்.
உயர்தர மாணவர்களுக்கான உளவள ஆலோசனை மற்றும் தொழில்சார் வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் வரையறுக்கப்பட்ட கூட்டுறவு சமித்தி சங்கமானது தேசிய ரீதியில் பாடசாலை...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் பூரண ஏற்பாட்டில், அபிவிருத்திக்குழுச்செயலாளர் பொறியியலாளர் எம். சி.கமால் நிஸாத் அவர்களின் நெறிப்படுத்தலில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது.
இறுதி நிகழ்வுக்கு...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வாகரையில் சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட சிறுவர் பாதுகப்பு உத்தியோகத்தர் திருமதி நிஸா றியாஸ்...
( வி.ரி.சகாதேவராஜா)
நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் கு.புவனரூபன் தனது மாதாந்த கொடுப்பனவை தொடர்ந்து கல்வி மற்றும் சமூக சேவைக்காக வழங்கி வருகிறார்.
அந்த வகையில் அவரது நான்காவது மாத கொடுப்பனவு ரூபா 20000/ பணத்தை
வீரச்சோலை...