புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரிடம் விசாரணை!

பாறுக் ஷிஹான் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்களையும் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக...

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு கருத்தரங்கு

பாறுக் ஷிஹான் ஒலுவில் அல் - ஹம்றா மகா வித்தியாலயம் உயர்தர மாணவர்களுக்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார...

ஆயுர்வேத மருந்தத்தில் வைத்தியர்கள் எந்நேரமும் கடமையில் இருப்பதில்லை!

அபு அலா இறக்காமம் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் கடமையாற்றும் வைத்தியர் கடந்த 7 வருடங்களாக தனது கடமை நேரத்தில் மருந்தகத்தில் இருப்பதில்லை என்றும் அவ்விடயத்தை ஊழியர்கள் மறைத்து வருகின்றார்களென இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்...

நிந்தவூரில் சம்ஸ் அமைப்பினால் சாதனையாளர்கள் கௌரவிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) மாஸ்டர் மெய் வல்லுனர் போட்டிகளில் விளையாடி தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற சிரேஷ்ட வீரர்களும் 35 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தேசிய ரீதியாக தங்கப்பதக்கம் வென்றவர்களையும் மெய்வல்லுனர் போட்டியில்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய சமுத்திர சுனாமி பயிற்சி நிகழ்வுகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச சுனாமி விழிப்புணர்வு தினம் எதிர்வரும் நவம்பர் மாதம் 05 திகதியை முன்னிட்டு இந்திய சமுத்திரத்தில் சுனாமி பயிற்சிகளான காத்தான்குடியில் இடம் பெறவுள்ள நிலையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்...