மக்கள் நம்பிக்கையை இழந்த இப்பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது

(சுமன்) தற்போது மக்களின் விருப்புகளை பிரதிபலிக்காத, நம்பக்கத்தன்மையை இழந்த ஒரு அவையாக இயங்குவதால் இப்பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது. நாட்டை வங்குரோத்து அடையச் செய்தவர்களுடன் இணைந்து இந்த நிலையை தீர்ப்பதென்பது எப்படிச் சாத்தியமாகும்? எனவே, ஒரு தேர்தல்...

திருமலை தனியார் வைத்தியசாலையில் ETU பிரிவு சரியான முறையில் செயற்படாமையால் ஒருவர் உயிரிழப்பு;  குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்

(ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுராதபுர சந்தி பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் ETU அவசர முதலுதவி பிரிவு உரியமுறையில் இயங்காமையினால் ஒருவர் உயிரிழந்ததாகவும் இந்த உயிரிழப்புக்கு குறித்த தனியார்...

அவசரகால சட்டத்தை எதிர்த்து திருமலையில் ஆர்ப்பாட்டம்

(ரவ்பீக் பாயிஸ்) நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்திட்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை பிரதான கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சுற்று வட்டத்திற்கு முன்பாக தீப்பந்தம்...

அவசரகால சட்டத்தை எதிர்த்து திருமலையில் ஆர்ப்பாட்டம்

(ரவ்பீக் பாயிஸ்) நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்திட்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை பிரதான கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சுற்று வட்டத்திற்கு முன்பாக தீப்பந்தம்...

10 மணிநேர மின்வெட்டு; மின்சார சபையின் அறிவிப்பு

இன்று (08) முதல் 10 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சார சபையின் தலைவர் எம். சி.பெர்டினாண்டோ இதனை...