பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோரிக்கை; நிராகரித்தார் சஜித்

பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதைய நெருக்கடி...

“அவசரகால சட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்”

அவசரகால சட்டம் மீண்டும் பிரகடனப்படுத்தபட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்தோடு அரசாங்கம் மக்களின் அமைதியான போராட்டங்களை நசுக்கும் முயற்சியினையே தொடர்ந்தும் முன்னெடுத்து...

ஓந்தாச்சிமடத்தில் பாரிய விபத்து அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் மரணம்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் சனிக்கிழமை(07) இடம்பெற்ற வாகன விபத்தில் அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழதுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்...

ஓந்தாச்சிமடத்தில் பாரிய விபத்து அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் மரணம்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் சனிக்கிழமை(07) இடம்பெற்ற வாகன விபத்தில் அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழதுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்...

யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்தும் மன்னாரில் 16 சோதனை சாவடிகள்;  பொது அமைப்புக்களின் ஒன்றியம் சுட்டிக்காட்டு

( வாஸ் கூஞ்ஞ)  மன்னார் மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் மன்னாரில் பதினாறு சோதனைச்சாவடிகள் போதைப்பொருள் தடுப்பு எனும் போர்வையில் மக்களை அடக்குமுறைக்குட்படுத்துகின்றன. மன்னார் மாவட்ட பொது அமைப்பக்களின் ஒன்றியம்...