யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்தும் மன்னாரில் 16 சோதனை சாவடிகள்;  பொது அமைப்புக்களின் ஒன்றியம் சுட்டிக்காட்டு

( வாஸ் கூஞ்ஞ)  மன்னார் மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் மன்னாரில் பதினாறு சோதனைச்சாவடிகள் போதைப்பொருள் தடுப்பு எனும் போர்வையில் மக்களை அடக்குமுறைக்குட்படுத்துகின்றன. மன்னார் மாவட்ட பொது அமைப்பக்களின் ஒன்றியம்...

ஊடகவியலாளர் சஹீர்கான் தாக்கப்பட்டமை கண்டனத்திற்குரியது : சிலோன் மீடியா போரம் கண்டனம்

(நூருல் ஹுதா உமர்) ஊடகவியலாளர்களை அவர்களின் பணியை சிறப்பாக செய்யவிடாமல் தடுப்பதும், அவர்களின் பணிக்கு இடையூறு செய்வதும் தொடர்கதையாகி வருவது கவலையளிக்கிறது. அதன் தொடர்ச்சியாக பாலமுனையில் பொலிஸாருக்கும்- பொதுமக்களுக்குமிடையே இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் செய்தி...

எங்கே செல்கிறது இந்த போராட்டம்?

(ஹஸ்பர்) தற்போது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு காரணமானவர்கள் யார்? இப்போராட்டம் சரியான இலக்கை நோக்கி நகருகின்றதா? என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எம் .மஹ்தி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.ஊடகங்களுக்கு இன்று (08)...

சஜித் பிரதமராக பதவியேற்க அழைப்பு விடுக்கப்படலாம்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும்...

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவு – ஐக்கிய மக்கள் சக்தி !

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகளை நிறைவேற்றும் பட்சத்தில் அதற்கு ஆதரவை வழங்குவோம் என அக்கட்சி அறிவித்துள்ளது. நிலவும் பொருளாதார...