விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கான திறன் விருத்தி பயிற்சி நெறி

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுதுறையினை மேம்படுத்தும் நோக்கில் கொழும்பு தேசிய விளையாட்டு விஞ்ஞான நிர்வகத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு...

சாரதி அனுமதிப்பத்திர கட்டணம் தொடர்பில் வெளியாகிய தகவல்!

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு விதிக்கப்பட்ட...

நாட்டின் பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி...

மட்டக்களப்பு வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பில் பேசிய சாணக்யன் எம்பி!

நேற்றைய தினம் இடம் பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது 10.10.2025. எமது மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பாக பிரச்சனை ஒன்று என்னால் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை...

_39 ஆவது நாள் போராட்டத்தில் முத்து நகர் விவசாயிகள்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றுடன் (25) சனிக் கிழமை 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர். தங்களது விவசாய...