ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற நிலை குறித்து பரிசீலிக்கும் கலந்துரையாடல் நேற்று (24) மாவட்ட செயலகத்தின் உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்...
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருதில் உடனடி நூடுல்ஸ் விற்பனை வாகனம் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் இன்று (24) சுற்றிவளைப்புக்குட்படுத்தப்பட்டது
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது மாளிகா வீதியில், பொது மக்களுக்கு...
இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது 24.10.2025. இன்றைய தினம் நான் சென்ற முறை எழுப்பிய ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான நிலைப்பாட்டுக்கான வினாவின் பதிலை பிரதமர் வழங்கியிருந்தார் அதன்போது. அதில்...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் கொட்டும் கனமழையிலும் இன்றும் (24) 38 ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணமாக மழையில் நனைந்து குறித்த விவசாயிகள்...
(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலயத்தின் சர்வதேச ஆசிரியர் தினவிழாவும் சர்வதேச சிறுவர் தின விழாவும் பாடசாலை அதிபர் பொன். பாரதிதாசன் தலைமையில் நேற்று (23) வியாழக்கிழமை...