ஏனையசெய்திகள்

குருத்துவப் பணியில் ஈடுபடுபவர்கள் பேச்சு நடத்தை அன்பு நம்பிக்கை தூய்மை இவற்றில் விசுவாசிகளுக்கு முன் மாதிரிகையாக திகழ வேண்டும்....

(வாஸ் கூஞ்ஞ) குருத்துவப் பணியில் ஈடுபடும் நீங்கள் பேச்சு நடத்தை அன்பு நம்பிக்கை தூய்மை இவற்றில் நீங்கள் விசுவாசிகளுக்கு முன் மாதிரிகையாகவும் அத்துடன் விசுவாசிகளுக்கு மறை நூலை படித்துக் காட்டுவதும் அறிவுரை வழங்குவதிலும் இரட்சிப்பதிலும்...

பாத்திமா அதீஷாவின் வீட்டிற்கு சென்ற சுமந்திரனும், சாணக்கியனும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்!

பண்டாரகம – அட்டலுகம பகுதியில் கொடூரமான கொலை செய்யப்பட்ட மொஹமட் அக்ரம் பாத்திமா அதீஷா என்ற சிறுமியின் வீட்டிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர்...

அரசாங்கம் வங்குரோத்து நிலையில் இருந்தாலும் எதிர்க்கட்சி வங்குரோத்து நிலையில் இல்லை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.

இன்று அரசாங்கம் வக்குரோத்தடைந்து விட்டதாகவும்,எதிர்க்கட்சி வங்குரோத்து நிலைக்குச் சென்றுவிடவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அவ்வாறு வக்குரோத்தடைந்திருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்காக மூச்சுத் திட்டம், இந்நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கான பிரபஞ்சம்...

செங்கலடியில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு செங்கலடியில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எரிபொருள், எரிவாயு, உரம் வழங்க கோரி விவசாயிகள், மீனவர்கள், காலநடைவளப்பாளர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றிணைந்து ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்தர்...

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அறிவித்துள்ளனர். சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முடக்கம்...

நாட்டிலுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன!

நாட்டிலுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக பேக்கரி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருந்த சுமார் 2 இலட்சம் பேர் வேலையினை இழந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின்...

கட்டுவப்பிட்டிய தேவாலயத்தை அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு – பொலிஸ் விசாரணை!

நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள பாதையொன்றில் வெடிபொருட்கள் இருப்பதாக நம்பப்படும் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மர்ம பொதியை ஆராய்வதற்காக குறித்த வீதியும் அதனை அண்மித்த பகுதியும் தற்காலிகமாக...

இன்புளுவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனுராதனபுரம் – கலவான பிரதேசத்தில் கடந்த மாதத்தில் பதிவான இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்புளுவன்சா நோயாளர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

இலங்கைக்கான சீனாவின் உதவிகள் பாரிய முதலீடாகவும் வர்த்தகமாகவும் தொடரும் – சீனத் தூதுவர்

கடன்களை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு சீன வங்கிகளிடம் இருந்து கடனைப் பெறுவதற்கும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீன தூதுவர் சி ஷென்ஹோனுக்கும்...

திறந்த கணக்கு முறையின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி

திறந்த கணக்கு முறையின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 10...

யாழ்- கொழும்பு விசேட புகையிரத சேவை இன்று ஆரம்பம்!

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம புகையிரத நிலைய அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார் நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாண புகையிரத...

அரபுநாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் ஏற்பாடுகள் ஆரம்பம் சவூதி தூதுவருடன் அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சு.

(வ.சக்திவேல்) அரபு நாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் முன்னோடி ஏற்பாடுகளில், சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் புதன்கிழமை (15) இலங்கைக்கான சவூதி அரேபிய பதில் தூதுவர் அப்துல்லா எ,எ, ஒர்கோபியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருதரப்பு உறவுகளை...

மாவட்ட மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்து தம்பலகாமம் பிரதேச அணி

(ஹஸ்பர்) திருகோணமலை மாவட்ட மட்ட போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தை உள்ளடக்கிய அணியினர் கரப்பந்தாட்டத்தில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தனர். திருகோணமலை மக்கேய்சர் உள்ளக விளையாட்டரங்கில் இறுதிப் போட்டி நேற்று (15) இடம் பெற்றது. இதில் சுமார்...

ஹைலெவல் வீதியை மூடி மக்கள் போராட்டம் – போக்குவரத்து தடை

எரிபொருளை வழங்குமாறுக் கோரி தெல்கந்த சந்தியில் மஹரகம சந்தியில் உள்ள ஹைலெவல் வீதியை மூடி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தெல்கந்த சந்தியில் உள்ள ஹைலெவல் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. போக்குவரத்து...

நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள குடிநீர் திட்டங்களை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டம்!

நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான குடிநீர் திட்டப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த திட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணவும்...

மன்னாரில் 300 ரூபாய் மண்ணெண்ணெய் பெறுவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பு!

மன்னார் நகர மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் (வியாழக்கிழமை) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து...

வலி கிழக்கு தவிசாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தடையாக அமைந்ததன் வாயிலாக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தொடாரப்பட்ட...

ஊழல் வாதிகளாலும் இனவாதிகளாலுமே நாடு நாசமானது

(ஹஸ்பர்) ஊழல் வாதிகளும் இனவாதிகளும் அரசியல் தலைமைகளாக தெரிவு செய்யப்பட்டமையே நாடு நாசமாக காரணமாகும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார். இன்று (16) வழங்கிய ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு...

ஏறாவூர் வாவியில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு

(வ.சக்திவேல்) மட்டக்களப்பு ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு வாவியிலிருந்து மீனவர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். வியாழக்கிழமை காலை 16.06.2022 மீட்கப்பட்ட இச்சடலம் ஆறுமுகத்தான்குடியிருப்பு துரைச்சாமி வீதியை அண்டி வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை...

வீடொன்றில் இருந்த பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட மூவரை 24 மணிநேரத்தினுள் சம்மாந்துறை...

 (ஐ.எல்.எம் நாஸிம் ,பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி வீடொன்றில் கடந்த 08 ஆம் திகதி உபகரணங்கள் பல களவாடப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளர் தனிப்பட்ட தேவை நிமித்தம்...