(வாஸ் கூஞ்ஞ)
கடந்த திங்கட்கிழமை (09.05.2022) இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன்
எனது தந்தைக்கோ எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை
அனைத்து பொய் குற்றச்சாட்டுக்களையும் நேர்மையாக நாம் சந்திக்கத் தயார் என முன்னாள் அமைச்சரும் முன்னாள் பிரதமரின் மகனுமாகிய நாமல் ராஜபக்ச இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்