மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் UNICEF பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாணத்திற்கு யுனிசெஃப் அமைப்பின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்த அமைப்பின் தலையீடு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து முன்னுரிமையுடன் கலந்துரையாடல் ஒன்று (21) செவ்வாய்க்...

பொலிசாரின் விசேட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட லேகியங்கள்!

(ஏறாவூர் நிருபர்-நாஸர்) மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸார் (நேற்றிரவு 21.10.2025) ஏறாவூர் நான்காம் குறிச்சி பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப் பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கு...

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு அபராதம்!

பாறுக் ஷிஹான் அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, பொத்துவில் நீதவான்...

இன்று கௌரிக்காப்பு கட்டும் சடங்கு

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மனாலய கேதாரகெளரி விரத இறுதி நாள் கௌரிக்காப்புக்கட்டும் சடங்கு நேற்று(21) செவ்வாய்க்கிழமை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ தர்சன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற போது.. படங்கள்...

சமூக ஊடகங்களின் ஊடாக ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்னர், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்_

_ஹஸ்பர் ஏ.எச்_ சமூக ஊடகங்களின் ஊடாக ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்னர், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (21) வெளியிட்டுள்ள...