சுவாமி அருணகிரிநாதர் புகழ்பாடும் நிகழ்வு – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது எருவில் பிரதேச அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த சுவாமி அருணகிரிநாதர் புகழ்பாடும் நிகழ்வானது எருவில் கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் எருவில் அறநெறி பாடசாலை...

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தேசிய சுற்றாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஜனாதிபதி பதக்கம் பெறவுள்ள மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களை புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (21) சந்தித்தனர். மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் எற்பாட்டில்...

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை பிரதேச இளைஞர் அமைப்பாளராக எ.ஆர்.எ .ஜெவ்ஸான் தெரிவு

பாறுக் ஷிஹான் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை பிரதேச இளைஞர் அமைப்பாளராக சமூக ஆர்வலர் எ.ஆர்.எ .ஜெவ்ஸான் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் ...

பாசிக்குடாவில் Wings of East கலாச்சார மற்றும் உற்பத்திக் கண்காட்சி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பன்மைத்துவ கலாச்சார மற்றும் உற்பத்திக் கண்காட்சி பாசிக்குடா சுற்றுலாக் கடற்கரைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு ...

ராமகிருஷ்ண மிஷன் திருக்கோயிலில் இடம்பெற்ற தீபாவளி விசேட பூஜை!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தீபாளியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோயிலில் இன்று காலை விசேட பூசை வழிபாடுகள் இடம் பெற்றது. ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ்...