மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் மாவீர்களுக்கு அஞ்சலி!

மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் 06வது பொதுச்சபை அமர்வு இன்றைய தினம் மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சபை அமர்வு ஆரம்பத்தின் போது...

மாகாணசபை தேர்தலை நடாத்த பயப்படும் அரசு!

மாகாண சபைத் தேர்தலை நடாத்த பயப்படும் அரசு...! நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் 19.11.2025 . அமைச்சர் மகிந்த ஜயசிங்ஹ அவர்களே , முதலில் ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள்; அதன் பின்னர் மாகாண சபைகள்...

தரவுத்தளத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட பயிற்சி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அங்கவீனமுற்ற நபர்கள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோர்களின் தரவுத்தளத்தை உருவாக்குவதற்கான...

அட்டாளைச்சேனையில் ஆடைத்தொழிற்சாலை கட்டிட திறப்பு விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் கீழ் ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் ஆலம் குளம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 7மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை கட்டிட...

நகர அபிவிருத்தித் திட்டம் – 2025: துறைசார் தலைவர்களுடன் கலந்துரையாடல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில், பொத்துவில் லாஹுகல பிரதேசத்தின் நகர அபிவிருத்தி தொடர்பாக துறைசார் பணிப்பாளர்கள், தலைவர்கள், பொதுமக்களுடனான கலந்துரையாடல் (19) புதன் கிழமை பொத்துவில் பிரதேச சபை நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்...