2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து விதமான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளை நடத்துவதற்கு இன்று (05) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக...
இரத்மலானை – ஸ்ரீ ஞானேந்திரா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு கைக்குண்டுகளை வீசியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில், வீசப்பட்ட இரண்டு குண்டுகளில் ஒன்று வெடித்ததுடன், மற்றொன்று வெடிக்காமல்...
பாராளுமன்ற அமர்வில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் மற்றும் அரச காணிகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரிடம் மேலதிக கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர் பல்வேறு விடயங்களை...
டிசினோ, ஷ்விட்ஸ் உள்ளிட்ட கான்டன்களுக்கு அதிக அபாயம்
இந்த ஆண்டின் நான்காவது கடும் வெப்ப அலையின் முடிவில், அடுத்த சில நாட்களில் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும்...