Tag: Luxman kiriyella

மஹிந்த ராஜபக்ஷவினால் நம் நாடு உலகின் வல்லரசுகளுக்கான போர்க்களமாக மாறியுள்ளது. லக்ஷ்மன் கிரியெல்ல

2015 க்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது நிலவிய தவறான வெளியுறவுக் கொள்கைகளால் இன்று நம் நாடு உலகின் வல்லரசுகளுக்கான போர்க்களமாக மாறியுள்ளது  இதனால் அந்தியா நம்மீது கோபம் கொண்டுள்ளது ...