Tag: யானை

சாப்பாட்டை வேண்டி உண்டபின் வண்டியை தாக்கிய யானை.

ஏ.பி.எம்.அஸ்ஹர்   புத்தளயிலிருந்து கதிர்காமம் செல்லும் B35 வீதியில்முச்சக்கர வண்டியில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் யானைக்கு உணவு வழங்கியிருக்கிறார் யானை உணவை எடுத்துவிட்டு அப்பயணி சென்ற  முச்சக்கரவண்டியினை தாக்கிய சம்பவமொன்று இன்று இடம்...

இரண்டு யானைகள் உயிரிழப்பு

திருகோணமலை மாவட்டத்தில் இன்று இரு பிரதேசங்களில் இரண்டு யானைகள் உயிரிழதுள்ளதாக அப்பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.   மெரவெவ காட்டுப்பகுதியில் ஒரு யானையும் மூதுர் ஷாபி நகர் வயல் பிரதேசத்தில் ஒரு யானையுமாக இறந்த நிலையில் காணப்பட்டதாக...