Tag: பா.அரியநேத்திரன்
ஒரு நாடு ஒரு சட்டம் செயலணி இராணுவ ஆட்சியை அமைக்கும் செயலணியா ?
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.
(இ.சுதாகரன்)
ஒரு நாடு ஒரு சட்டம் என்ற போர்வையில் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட செயலணி இராணுவ ஆட்சிக்கு பரிந்துரை வழங்குவதற்கான செயலணியா என்ற சந்தேகம் எழுவதாக மட்டக்களப்பு மாவட்ட...
சர்வதேசத்திற்கு சேதி சொல்லியுள்ள நினைவுச்சின்ன உடைப்பு. அரியம்.
எஸ்.சபேசன்
முள்ளிவாய்க்காலில் நடப்பட்ட நினைவுச்சின்னத்தை உடைத்ததன் மூலம் இலங்கையில் தமிழ்மக்களின் உரிமை எந்தளவில் மறுக்கப்படுகிறது என்பதை சர்வதேசத்திற்கு பறைசாற்றியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுகட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு...