ஏனையசெய்திகள்

அரசியல் காரணங்களைக் கொண்டு கின்டலடிப்பவர்கள் யதார்த்தங்களை புரிந்து கொள்வார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

ஆடைத்தொழிற்சாலைகளை நிர்மானிக்க முற்பட்ட போது ரணசிங்க பிரேமதாஸவிற்கு கின்டல் செய்தவர்கள் இன்று தான் இலவசக்கல்வியை பலப்படுத்தி கல்வியில் நிலவும் பாகுபாடுகளை நிவர்த்திக்க எடுக்கும் முயற்சிகளுக்கும் சில தரப்பினர் கின்டல் செய்வதாகவும், ஆடைத்தொழிற்சாலை மூலம்...

சமையல் எரிவாயுவின் புதிய விலை விபரம் வெளியானது!

லிட்ரோ நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு: 12.5 கிலோ...

அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை!

கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் தலைவர் மறைந்த போப் எமரிட்டஸ் 16ஆம் பெனடிக்ட் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று (வியாழக்கிழமை) அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில்...

கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – செல்வம்

தேர்தலில் கதிரைகளுக் காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: மனுக்கள் விடயத்தில் முன்னிலையாக சட்டத்தரணிகள் குழு முடிவு!

உள்ளூராட்சி தேர்தலை தடுக்கும் நோக்கில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விடயத்தில் முன்னிலையாவதற்கு தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சட்டத்தரணி சுனில் வட்டகல கூறுகையில், ‘உள்ளூராட்சி சபைத்...

பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி அறிக்கை!

உத்தேச பண வீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் எதிர்கால நாணய, நிதியியல் துறை கொள்கைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையிலேயே...

தேர்தலை தடுத்தால் நீதிமன்றத்தினை நாடுவோம் – எம்.ஏ.சுமந்திரன்

தேர்தலை பிற்போடவோ , தடுக்கவோ முயற்சித்தால் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சடடத்தரணி எம்.ஏ.சுமந்திரன்...

உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்க ஜனாதிபதி தீர்மானம்!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடவடிக்கையில் தான் ஈடுபடபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் கொழும்பில் நடத்திய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை...

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையே விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இடையே விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடக...

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கு அழைப்பு!

உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆராய்வதற்காக இன்று (வியாழக்கிழமை) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்கள் கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் ஒன்றுக்கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜனவரி 1 முதல் 10ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி...

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கு நடப்பட்ட பெயர்ப்பலகை மற்றும் மரக்கன்றுகளும் பிடுங்கியெறியப்பட்டன. மாவீர் துயிலும்...

தேர்தலை ஒத்திவைக்கவும் – அமைச்சர் மஹிந்த அமரவீர

தேர்தலுக்காக ஒதுக்கப்படும் நிதியை விவசாயத்துறை அமைச்சிற்கு வழங்குமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய முடியும் என்றும் இதனால் விவசாயிகளின் பிரச்சினைகள் குறியும்...

கஞ்சிப்பானை இம்ரானின் பிணையாளர்களுக்கு அழைப்பாணை!

கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பிணையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கஞ்சிப்பானை இம்ரானுக்காக அவரது சகோதரரும் வேறொருவரும் பிணையாளர்களாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில்...

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் குறைப்பு !!

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 10 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

16ஆவது பெனடிக்ட் திருத்தந்தைக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக கொழும்பு அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதமேந்தியதையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) முற்பகல் கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார். இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர்...

இன்று சம்மாந்துறையில் புதிய விழிப்புணர்வு திட்டம் ஆரம்பம்.

(வி.ரி. சகாதேவராஜா) இலங்கையில் உள்ள சகல அரச பாடசாலைகளிலும் நேற்று (4) முதல் பிரதி புதன்கிழமைகளில் காலை 10 நிமிடங்கள் மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அதன்படி நேற்று சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட...

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு வரவேற்பு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், மண்முனை மேற்கு கோட்டத்தினால் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு வரவேற்பு நிகழ்வொன்று மண்முனை மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் சு.முருகேசபிள்ளை தலைமையில் மட்டக்களப்பு மேற்கு மட்/மமே/குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் நேற்று...

மட்டக்களப்பில் சமாதான நீதவான்களாக மூவர் நியமனம்!!

மட்டக்களப்பில் மூவர் சமாதான நீதவான்களாக மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதவான் முன்னிலையில் (03) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இவர்களில் மாணிக்கவாசகம் லிசோத்மன் மற்றும் உருத்திரமூர்த்தி யுவநாதன் ஆகியோர் தீவு முழுவதற்குமான சமாதான நீதவான்களாகவும் சிவசம்பு...

இனப்பிரச்சினைக்கான தீர்வு: ஐ.நா.உதவிச் செயலாளர் நாயகதிற்கு விளக்கினார் ஜனாதிபதி !

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் நடந்து வரும்...

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்!

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த பரசுராமன் மாலதியே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார். இவர் கடந்த 2ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதாகவும்...