ஏனையசெய்திகள்

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – விமல்!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து...

தேசபந்து கரு ஜயசூரியவுக்கு இன்று ஸ்ரீலங்காபிமன்ய விருது வழங்கப்படுகின்றது!

சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் உயரிய தேசிய விருதான ஸ்ரீலங்காபிமன்ய விருது வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தப் விருதை கரு...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 22, 23, 24ஆம் திகதிகளில் நடைபெறுகின்றது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்குகள் அடங்கிய முன்பதிவு செய்யப்பட்ட பொதிகள் எதிர்வரும் 15ஆம்...

தேர்தலுக்குப் பிறகு, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களின் காலடிக்குச் சென்று சேவை செய்ய வேண்டும்...

தற்போதுள்ள உள்ளூராட்சி மன்ற நடைமுறையை மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்களையும், முன்மொழிவுகளையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் போது, ​எந்த வேலையும் செய்யாமல் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தம்பட்டம் அடிக்கும்...

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று!

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)) நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு தொடர்பில் இங்கு...

மக்கள் சீரழிவு! முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சொகுசு வாழ்க்கை!

இலங்கையில் 2023-ம் ஆண்டிலும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பராமரிப்புக்காக லட்சக்கணக்கில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் மாளிகைகள் மற்றும் வாகனங்களின் பராமரிப்புக்காகவே பெரும்பாலான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும்...

துவண்டு போக வேண்டாம். அமெரிக்காவுக்கு கூறும் சீனா!

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் சீனா தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு சீனா பதில் வழங்கியுள்ளது. இலங்கைக்கான கடன் நிவாரணத்துக்காக சர்வதேச நாணய நிதிய...

75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், இஸ்லாமிய நிகழ்வும், மரம் நடுகையும் இடபெற்றது.

(அபு அலா) 75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், திருகோணமலை - அனுராதபுர சந்தியில் அமைந்துள்ள ஹுலூர் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலில் விஷேட உரையும், துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. கிழக்கு மாகாண...

நாட்டை சீரழித்த திருடர்களை விட்டுக்கு அனுப்ப திசைகாட்டியால் மாத்திரம் முடியும்

(பாறுக் ஷிஹான்) தேர்தல் காலம் அரிசிஇபணம் கொடுக்கும் வகையில் அரசியல் நாம் செய்யவில்லை நாம் நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மாற்றத்தை உருவாக்க கூடிய வகையில் செயற்படுகிறோம், அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இருக்க செயற்படுவோம்இபழைமைவாத அரசியலை...

வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பெப்ரவரி 4ம் திகதி கடைகள்,வர்த்தக நிலையங்களை பூட்டி...

ஜனாதிபதி, டிரான் அலஸ் ஆகியோரின் தேவைக்காகவே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு செயற்பட்டு வருகிறது – வசந்த முதலிகே

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்து, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும்வரை, போராட்டங்களை கைவிடப் போவதில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே தெரிவித்தார். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) விசேட...

தென்னிலங்கை போராளிகள் தமிழ் மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்- ஸ்ரீ காந்தா

தென்னிலங்கை ஐனநாயக போராளிகள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீ காந்தா தெரிவித்தார். இன்று(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு...

வடக்கு கிழக்கில் ஒன்றுபட்டு ஆட்சி அமைப்போம் – மாவை

நாங்கள் முரண்பட்டுக் கொள்ளாமல் தேர்தலில் வெற்றி பெறுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வடகிழக்கில் ஒன்றுபட்டு ஆட்சியினை அமைப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியளாளர்...

மதுபானசாலைகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படுகின்றன!

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள மதுபானசாலைகளை மூட தீர்மானித்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை மறுதினமும் (சனிக்கிழமை), பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஐந்தாம் திகதியும் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன. நாளை...

சுதந்திர தினத்தினை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும்...

இலங்கைக்கு வருகை தந்தார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்!

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டக்கி ஷுன்சுகே இன்று(வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்றாகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி இராஜாங்க...

13ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அதிகாரப்பகிர்வு தொடர்பில் விசே அறிவிப்பினை வெளியிடுகின்றார் ஜனாதிபதி?

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 9ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதியினால்...

13 ஐ அமுல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்!

நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி...

ராஜபக்சர்களின் மோசடி மற்றும் ஊழல் கலாச்சாரத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி முற்றுப்புள்ளி வைக்கும்.

உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றியுடன் இந்நாட்டின் அரசியல் கலாசாரத்தை ஐக்கிய மக்கள் சக்திமாற்றியமைப்பதாகவும், தவிசாளர்களுக்கு,பிரதி தவிசாளர்களுக்கு மற்றும் உறுப்பினர்களுக்கு ஒப்பந்தம் செய்தல்,மக்கள் வளத்தைப்பயன்படுத்தி பிரதிநிதிகள் வளமடைவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,ராஜபக்சர்கள் உருவாக்கிய மோசடிமற்றும் ஊழல் கலாசாரத்தை ஐக்கிய மக்கள்...

பாழடைந்த கட்டடத்தால் பாடசாலை மாணவிகள் அச்சத்துடன் கல்வி கற்கும் அபாய நிலை

(தோப்பூர் குறூப் நிருபர்) மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் நெற்களஞ்சியசாலை கடந்த யுத்தகாலத்தில் சேதமடைந்து இன்றுவரை பயன்பாடற்று காடுகள் வளர்ந்துள்ளதால் அண்மையில் அமைந்துள்ள சல்மா மகளிர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவிகள் அச்சத்துடன்...