ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு அன்பளிப்பு வழங்கி வைப்பு
எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு காப்போம் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஆலோசகர் ஞானேந்திரன் தலைமையில் நேற்று (24) திகதி வைத்திய சாலை வளாகத்தில்...
சிவானந்தா தேசிய பாடசாலைக்கு பேண்டு வாத்திய மாணவர்களுக்கான சீருடை வழங்கிவைக்கப்பட்டது.
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
சிவானந்தா விவேகானந்தா பழைய மாணவர்களும் பேண்டு வாத்திய குழுவில் பங்குகொள்ளும் மாணவர்களின் பெற்றோரின் பங்களிப்புடனும் கடந்த வெள்ளிக்கிழமை (22) சிவானந்தா தேசிய பாடசாலையில் பேண்டு வாத்திய மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வுக்கு ஆத்மிக...
மன்னார் கரப்பந்தாட்ட பிரீமியர் லீக்கினால் பரிசளிப்பு விழா
( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் கரப்பந்தாட்ட பிரீமியர் லீக்கினால் கடந்த சில மாதங்களாக நடாத்தப்பட்ட கரபந்தாட்டப் போட்டிகளின் வெற்றியீட்டிய அணிகளுக்கும் மற்றும் கடந்த காலத்தில் கரபந்தாட்டப் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கும் பரிசளிப்பு மற்றும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நூருல் ஹுதா உமர்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வு இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எச்.யூ....
சகல முஸ்லிம் பாடசாலைகளது அதிபர்களுக்கும்
(அஷ்ரப் ஏ சமத்)
சகல முஸ்லிம் பாடசாலைகளது அதிபர்களுக்கும் கல்வியமைச்சினால் பாடசாலை விடுமுறை காலத்தை வினைதிறன் மிக்கதாக களிப்பதற்குரிய வழிகாட்டல் பற்றிய சுற்றுநிருபம் கல்வியமைச்சின கல்விப் பணிப்பாளர் மேஜர் என்ரீ.நஜிமுதீன் அவர்களினால் அனுப்பப்பட்டுள்ளது.
அச் சுற்றறிக்கையில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2024ஆம் கல்வி...
குருத்தோலை ஞாயிறு தினம் புனித வெற்றி அன்னை ஆலய பங்கில்.
( வாஸ் கூஞ்ஞ)
கத்தோலிக்க மக்களின் புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறுடன் (24) ஆரம்பமாகின்றது.
அன்னையாம் திருச்சபையானவள் குருத்தோலை ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்துடன் ஒவ்வொருவரையும் இயேசுவின் பாடுகள் . மரணம் , உயிர்ப்பு...
உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு நடைபவனியுடன் விழிப்பூட்டல் கருத்தரங்கு
பாறுக் ஷிஹான்
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய மார்பு சிகிச்சைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனியும் விழிப்பூட்டல் கருத்தரங்கும் சனிக்கிழமை (23) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்றது.
"ஆம் எம்மால் காச...
இன்று நவநாத சித்தரின் 122 ஆவது குருபூஜை நிகழ்வு
( வி.ரி. சகாதேவராஜா)
மலையகத்தின் பிரசித்திபெற்ற நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி நவநாத சித்தரின் 122 ஆவது குருபூஜை அவரது ஆலயத்தில் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
நவநாத சித்தரோடு இலங்கை...
காத்தான்குடியில் “சர்வதேச வனங்கள் தினம்” அனுஷ்டிப்பு
(எம்.எம்.றம்ஸீன்)
சர்வதேச வனங்கள் தினத்தினை முன்னிட்டு கோகிறீன் சூழலியல் நிறுவனம் இத்தினத்தினை காத்தான்குடியில் அனுஷ்டித்தது. இத்தினம் தொடர்பாக இம்முறை மூன்று செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டன. .
காத்தான்குடி ஜாமிஉல்-ழாபிரீன் மையவாடியில் மரநடுகை,
காத்தான்குடி மத்திய கல்லூரியின் வெளிப்புறச்...
கல்முனையில் நடைபெற்ற உலக சிறுநீரக தின நிகழ்வு*
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் உலக சிறுநீரக தினத்தினையொட்டி இந்நிகழ்வானது வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்பு பிரிவினரின் ஏற்பாட்டிலும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர். இரா. முரளீஸ்வரன் தலைமையிலும்...
புலம்பெயர் வாழ் மக்களின் நிதி பங்களிப்பில் மாணவர்களுக்கான
மலிவு மற்றும் இலவச விற்பனை நிலையம் திறப்பு விழா
( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உள்ளுர் உற்பத்திகள் மற்றும் உணவுசார் விற்பனை காட்சியறையும் புவம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடனான வறிய மாணவர்களுக்கான...
பிரதேச சர்வ சமயக் குழு மற்றும் தொடர்பாடல் மையமும் இணைந்து மன்னாரில் மகளீர் தினம்
வாஸ் கூஞ்ஞ)
செவ்வாய் கிழமை (19) சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு; மன்னார் பிரதேச சர்வ சமயக் குழு மற்றும் தொடர்பாடல் மையமும் இணைந்து மன்னார் ஆகாஷ் ஹொட்டலில் இத்தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வுக்கு...
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
ஹஸ்பர் ஏ. எச்.
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்கள், சிறுவர் வள நிலையங்கள் இணைந்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி, இன்று (19) இடம்பெற்றது.
நாவற்சோலை சிறுவர் வள நிலையத்திலிருந்து...
நாவிதன்வெளியில், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சின் இழப்பீடுகளுக்கான அலுவலகம் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து "நம்பிக்கைக்கான நூல்" மற்றும் "வாழ்க்கைக்கான வெளிச்சம்" திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்த வாழ்வாதார உதவிகளை...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கு முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்ளின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட...
மடத்தடி மீனாட்சியம்மன் ஆலய மகா சங்காபிஷேகமும் “மரகதம்” வரலாற்று நூல் வெளியீட்டு விழாவும்.
வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகா சங்காபிஷேக நிகழ்வும் "மரகதம்" வரலாற்று நூல் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் 16 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
108 சங்காபிஷேக...
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி-
(எம்.எம்.றம்ஸீன்)
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை
2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி அண்மையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி...
ஆலையடிவேம்பு கால்நடை பால் பண்ணையாளர் விவசாய கூட்டுறவுச்சங்க அக்கரைப்பற்று காரியாலய திறப்பு விழா
வி.சுகிர்தகுமார்
வரையறுக்கப்பட்ட ஆலையடிவேம்பு கால்நடை பால் பண்ணையாளர் விவசாய கூட்டுறவுச்சங்க அக்கரைப்பற்று காரியாலய திறப்பு விழா இன்று (13) இடம்பெற்றது.
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான கட்டடமொன்றிலேயே இக்காரியாலயம் பல வருடகாலத்தின் பின்னர் அமைக்கப்பட்டு...
திருகோணமலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு
ஹஸ்பர் ஏ ஹலீம் -
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் (RECDO) அனுசரணையுடன். சர்வதேச மகளிர் தின மாவட்ட கொண்டாட்டம்...
களுவாஞ்சிக்குடியில் பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாம்.
(வி.ரி. சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தினத்தையொட்டியதான நிகழ்வுகளின் வரிசையில் பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் மகளிர் தினத்தினை...