கடற்றொழில் திணைக்கள மட்டு.மாவட்ட கட்டிடத்தில் பாரிய தீ பரவல்—கட்டிடம் எரிந்து நாசம்
ரீ.எல்.ஜவ்பர்கான்--மட்டக்களப்பு
கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கட்டிடத்தில் இன்று மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த கட்டிடம் கடற்றொழில் திணைக்களத்தின் ஐஸ் தொழிறசாலை பகுதியாகும்...
நாளை தனிமைப்படுத்தப்பட்ட சில பிரதேசங்கள் விடுவிப்பு.
நாளையதினம் கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பின் கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசந்த செவண...
மட்டு.கல்லடி பொதுச்சந்தையில் 95 பேரிடம் அன்டிஜன் கொரோனா பரிசோதனை
ஒருவருக்கும் தொற்று இல்லை
ரீ.எல்.ஜவ்பர்கான்--மட்டக்களப்பு நிருபர்
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகள் மற்றும் தனிப்படுத்தப்பட்டுள்ளோரின் குடும்ப உறவினர்கள் 95 பேரிடம் இன்று அன்டிஜன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கல்லடி...
மூதூர் காணி அபகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவதானம்
மூதூர் காணி அபகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவதானம்
மூதூர் 64ஆம் கட்டைப் பகுதியில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த சட்ட விரோத காணி அபகரிப்பினால் பாதிக்கப்படுகின்ற மக்களை 2020/10/26 ஆம் ...
கல்முனையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள்……
கல்முனையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள்......
யு.எல்.அலி ஜமாயில்
அன்பின் பொதுமக்களுக்கு , முக்கிய அறிவித்தல் நாட்டில் பரவுகின்ற COVID - 19 எனும் கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்கள் எமது பிராந்தியத்திலும் இனங்காணப்பட்டுள்ளதால் ,...
மலையக வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு
கிஷாந்தன்
மலையக வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் இன்று (23.10.2020) கண்காணிப்பு இடம்பெற்றது.
லிந்துலை...
தலவாக்கலை தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பல்
தலவாக்கலை தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பல்(க.கிஷாந்தன்)
தலவாக்கலை நகரில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை...
புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இன்று கல்முனையில் மௌலித் மஜ்லிஸும் கொடியேற்றமும்.
புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இன்று கல்முனையில் மௌலித் மஜ்லிஸும் கொடியேற்றமும்.
(நூருல் ஹுதா உமர்.)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வருடா வருடம்...
தினமும் நுளம்பு கடிப்பதனால் அரிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தினமும் நுளம்பு கடிப்பதனால் அரிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கிறீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டம் மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த...
அட்டன் நகரில் மண்சரிவு இரு கடைகள் சேதம் இருவர் காயம்.
அட்டன் நகரில் மண்சரிவு இரு கடைகள் சேதம் இருவர் காயம்
(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் எம்.ஆர் டவுன் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக இன்று (14.10.2020) அதிகாலை நான்கு மணியளவில் ஏற்பட்ட...
அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான கழகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் "விஞ்ஞான கழக அங்குரார்ப்பன" நிகழ்வு திங்கட்கிழமை (28) காலை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.அஸ்லம் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக பாடசாலையின்...
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் “குடும்ப குதூகலம்” கலை நிகழ்வுகளும் கொண்டாட்ட நிகழ்வும்
நூருள் ஹுதா உமர்.
சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 06 ஆம் ஆண்டை முன்னிட்டு கலைக்கூடல் மன்றத்தின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் தலைமையில் நடைபெற்ற "குடும்ப குதூகலம்" கலைநிகழ்வுகளும் கொண்டாட்டமும் சனிக்கிழமை...
மட்டக்களப்பு – கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் மேற்கொண்ட விவசாச் செய்கையின் அறுவடை நீகழ்வு
(எஸ். சதீஸ்)
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் செய்கை பண்ணப்பட்ட விவசாயத் தோட்டத்தின் அறுவடை நீகழ்வு செவ்வாய் கிழமை வங்கி முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் தலைமையில் இடம்...
மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்...
(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள ஆயித்தியமலை, மகிழவட்டவான், நரிப்புல் தோட்டம்
போன்ற கிராமத்தில் உள்ள பொதுக் கட்டிட வளாகங்கள், ஆலயங்கள் போன்றவற்றில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் செவ்வாய்கிழமை (25) நடைபெற்றது.
மண்முனை மேற்கு, வவுணதீவு...
எஸ்.பி.நாதனின் 20வருட கல்விச் சேவையினைப் கௌரவித்துசேவை நலன் பாராட்டு விழா
எஸ்.கார்த்திகேசு
அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலயத்தில் அமைந்துள்ள விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய அதிபராக சேவையாற்றி கடந்த மாதம் ஓய்வுபெற்ற எஸ்.பி.நாதனின் 20வருட கல்விச் சேவையினைப் கௌரவித்து பாடசாலை சமூகத்திகரால் பாராட்டி பொன்னாடைப் போர்த்தி...
லிந்துலை சரஸ்வதி பாடசாலையில் சுகாதார முறைகளை பின்பற்றி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.
லிந்துலை சரஸ்வதி பாடசாலையில் சுகாதார முறைகளை பின்பற்றி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.
நு/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த 11ம், 13ம் தர மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்....
உகந்தை முருகனாலயத்தின் ஆடிவேல்விழாவையொட்டி சிரமதானம்!
வரலாற்று சிறப்புமிக்க உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழாவையொட்டி சமகாலத்தில் பரவலாக சிரமதானங்கள் இடம்பெற்றுவருகின்றன. ஆடிவேல் விழா எதிர்வரும் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 4ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.அந்தவகையில் வழமைபோல திருக்கோவில் வலயக்கல்விப்பணிமனையினர் நேற்றுமுன்தினம் வலயக்கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் தலைமையிலhன குழுவினர் அங்கு சென்று பாரிய சிரமதானத்தை மேற்கொண்டனர். இஙகு பணிப்பாளர் உள்ளிட்ட ஊழியர்கள் சிரமதானத்திலீடுபடுவதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு ...
சம்மாந்துறையில் நூல் வெளியீட்டு விழா
(அ.அஸ்வர்)
சம்மாந்துறை எம்.எம். நெளஸாத் எழுதிய " பூச்செண்டுபோல் ஒரு மனிதன் " எனும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா நாளை (28) ஞாயிற்றுக்கிழமை காலை 08.45 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில்...
காரைதீவு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் தீமிதிப்புவைபவம்!
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் (26)வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. அங்கு ஆலயத்தலைவர் பூசகர்கள் முன்னே தீமிதிக்க தேவதாதிகள் பின்னே தீமிதிப்பதையும் காணலாம்.
பாடசாலை ஆரம்பிப்பதற்கு வசதியாக தம்பிலுவில் தேசிய பாடசாலையில் சிரமதானம்!
திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலையில் பாடசாலை ஆரம்பிக்கும் முதல்கட்ட செயற்பாடாக பாடசாலை அதிபர் செல்லத்துரை ரவிஸ்கரன் தலைமையில் சிரமதானமொன்று இடம்பெற்றது. பாடசாலைச்சூழல் சுத்தம் செய்யும் நிகழ்வில் சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் கண.இராசரெட்ணம் முன்னிலையில் தம்பிலுவில் தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபரின் ஒத்துழைப்போடு இடம்பெற்றது. இன் நிகழ்வில் 75குடும்பங்கள் பங்கேற்றனர். அதன்போதான படங்கள.
படங்கள்...