ஊர்ச் செய்திகள்

கல்முனையில் “காணிக்கு குருநாதன்” எனும் நூல் வெளியீட்டு விழா

மருதமுனையைச் சேர்ந்த காணி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.றஜாய் எழுதிய, கிழக்கு மாகாண காணி ஆணையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற கதிர்காமத்தம்பி குருநாதன் அவர்களின் அரச சேவையையும் வாழ்க்கை வரலாற்றையும் கூறும் "காணிக்கு...

வெருகலில் சமஷ்டி தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் சமஷ்டி தொடர்பான கருத்தாடல் நேற்று (07) மாலை வெருகலில் இடம்பெற்றது. இதன்போது அகம் மனிதாபிமான...

அந்நூர் ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் 1000 வது குத்பாவும் அன்னதானமும்

காரைதீவு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காட்டின் முதலாவது பள்ளிவாசலும், தலைமை ஜும்மா பள்ளிவாசலுமான அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் "1000 வது ஜும்மா குத்பாவும், பகல் உணவு வழங்கும் நிகழ்வும்" இன்று...

முல்லைத்தீவு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன்க்கு இந்துமத பீடம் வாழ்த்து

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அ. உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய க.விமலநாதன் ஓய்வு பெற்றதனால் நிலவிய வெற்றிடத்திற்கு புதிய...

மட்டக்களப்பில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அரச அலுவலகங்களில் சிரமதானம்

மட்டக்களப்பில் டெங்கு பரவலினைக் கட்டுப்படுத்த அரச அலுவலகங்களில் சிரமதான நடவடிக்கை முடக்கிவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அமைந்துள்ள கோட்டை வளாகத்தினைச் சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்...

நாராயணன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் ஆரம்பம்

இருநூறு வருடங்கள் தொன்மை வாய்ந்த காரைதீவு பூமிதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீமன் நாராயணன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் இன்று (7) வெள்ளிக்கிழமை கருமாரம்பத்துடன் ஆரம்பமாகின்றது. நாளை 8ம் தேதி சனிக்கிழமை காலை முதல் எண்ணைய்க்...

துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய தீமிதிப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய திருச்சடங்கின் தீமிதிப்பு வைபவம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றபோது. அடியார்கள் தீமிதிப்பில் கலந்துகொள்வதனைப் படத்தில் காணலாம்.

63 பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

“கொவிட் -19 தடுப்பு மருந்துடன் வலிமையுடன் முன்னோக்கி” எனும் தொனிப்பொருளில், நிந்தவூர் பிரதேசத்தில் இடியப்பத்தை குடிசைக் கைத்தொழிலாக மேற்கொள்ளும் பெண்களுக்கு லயன்ஸ் கழக நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன், பிரதேச தனவந்தர்களின் உதவியுடன் பனையோலையினால் செய்யப்பட்ட...

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் சம்மாந்துறை விஜயம்.

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகளுடன் வலய கல்வி அதிகாரிகள் வெளிவாரி மதிப்பீடு பணிகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த பணி நேற்று (6) வியாழக்கிழமை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.

மல்வத்தையில் மதுபானசாலையா? எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

அம்பாறை மாவட்டத்திலுள்ள மல்வத்தை கிராமத்தில் புதிதாக மதுபான சாலை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து நேற்று (5) புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் பெரியோர்கள்,...

உயர் தொழில் நுட்பவியல் கல்வி மாணவர்கள் நிர்மானித்த பஸ் தரிப்பு நிலையம் திறப்பு

சம்மாந்துறை உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவன முதலாம் வருட உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பகுதிநேர மாணவர்கள் நஜா பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையுடன் சம்மாந்துறை உயர் தொழில் நுட்பவியல் கல்வி...

தருமபுரஆதீன அதி உயர் விருது – முத்தமிழ் குருமணிக்கு கலாநிதி பாபுசர்மா வாழ்த்து

முத்தமிழ் குருமணி சுன்னாகம் கதிரமலை சிவ தேவஸ்தான ஆதீன கர்த்தா சிவஶ்ரீ சர்வேஸ்வர குருக்களுக்கு தமிழகத்தில் தருமபுரஆதீன அதி உயர் விருது வழங்கி கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஞானசம்பந்தர் இறைவனிடம் ஞானப்பால் அருந்தி முதல் திருமுறை...

மட்டக்களப்பில் சிறுபோக வேளான்மை நெற்கதிர்கள் பாதிப்பு – நெல் ஆராய்ச்சியாளர்கள் வருகை

மட்டக்களப்பில் சிறுபோக வேளான்மை நெற்கதிர்கள் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கான காரணத்தினைக் கண்டறிய மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் வேண்டுகோளின் பேரில் வத்தளைகொட நெல் ஆராய்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் மாவட்டத்தின்...

கனமழை காரணமாக மலையக மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை மற்றும் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்நனதும், மண் மேடுகள் சரிந்தும் மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பூண்டுலோயா...

எதிராளி மீது தாக்கிய சட்டதரணி உட்பட மூவர் கைது

அக்கரைப்பற்று மத்தியஸ்தர் சபையில் கடன் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமான முறைப்பாடு தொடர்பான விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது எதிராளி மீது தாக்குதல் மேற்கொண்ட முறைப்பாட்டாளர் ஒருவரும் அவரது மகனான சட்டத்தரணி ஒருவர்...

புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட நிந்தவூர் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட புதிய பொலிஸ் நிலையம் இன்று(05) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 நவம்பர் 29 திகதி அன்று உத்தியோக...

மூன்று மாதத்தின் பின் கைதான திருடன்

மட்டக்களப்பு நகர் அரசடி சந்தி பிள்ளையார் ஆலையம் மற்றும் வீடு உடைத்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசி உட்பட பொருட்களை திருடிவந்த ஏறாவூர் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞப் ஒருவரை...

மீண்டும் மாளிகைக்காட்டில் உக்கிரமான கடலரிப்பு

காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிராமத்தில் மீண்டும் மிகவும் உக்கிரமான கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. மாளிகைக்காட்டில் ஏற்பட்ட கடலரிப்பின் காரணமாக கடற்கரை மிக வேகமாக பாதிக்கப்பட்டு அண்மித்த கட்டிடங்களும் தென்னை மரங்களும் மீன் வாடிகளும் மையவாடியும் பாதிக்கப்பட்டு...

அஸ்வெசும பயனாளிகள் தெரிவு தொடர்பான பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள அஸ்வெசும சமூக நலன்புரி உதவித் திட்ட பயனாளிகள் தெரிவில் காணப்படும் குறைபாடுகள் முறையாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்த அம்பாறை...

இளம் வயதில் பாக்கு நீரினை நீந்திக் கடந்த மதுஷிகனுக்கு 231 வது படைப்பிரிவினால் கௌரவம்

இளம் வயதில் பாக்கு நீரினை நீந்திக் கடந்த மதுஷிகனுக்கு 231 வது இராணுவ படைப்பிரிவினால் இன்று மட்டக்களப்பில்  கௌரவமளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான...