ஊர்ச் செய்திகள்

எருவில் பொது மயானத்தில் சிரமதானம்.

(எருவில் துசி) எருவில் பொது மயானம் மற்றும் அதனை அண்டிய வீதிகள் என்பவற்றில் இடம்பெற்ற சிரமதானமானது 500 க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் பிரதேச சபை JCB வாகனத்தின் பங்களிப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது. நிகழ்வில்...

திருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.

திருகோணமலை குச்சவெளிப்பிரிவில்  உள்ள இரைணைக்கேணி அ.த.க.வித.தியாலயத்தில் அமைக்கப்பட்ட சத்துணவுக்கூடம் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது. அவுஸ்திரேலிய திருமலை ஒன்றியத்தின் நிதி ஆதரவுடன் மாவட்ட முன்னேற்றச்சங்கத்தினால் இச்சத்துணவு நிலயம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. வித்தியாலய அதிபர். எஸ்.வதனரூபன் தலமையில் நடைபெற்ற...

பிரஜைகள் ஒவ்வொருவரும் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும் – சந்திரகுமார்.

பிரஜைகள் ஒவ்வொருவரும் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும் - சட்ட உதவி நிலையத்தின் வளவாளர் சந்திரகுமார். குடிமக்கள் ஒவ்வொருவரும் தமக்கான உரிமைகள் என்ன எனபது பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியம் என்பதோடு சட்டம்...

செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா

மீள்குடியேற்ற மற்றும் புணர்வாழ்வு அமைச்சின் 30 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்  மட்.பட்செட்டிபாளையம், மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா வியாழக்கிழமை(27) இடம்பெற்றது. வித்தியால அதிபர் வ.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்...

புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்து பத்திரம் கையளிக்கும் நிகழ்வு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின், மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி பிரிவிற்குட்பட்ட, புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்து பத்திரம் கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை(27) இடம்பெற்றது. கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள பிரதேச கலாசார மண்டபத்தில், பிரதேச செயலாளர்...

அனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.

மானிய உரம் வழங்கபபடுவதில் குறைபாடுகள் பல முன்வைக்கப்படுகின்றன. இலங்கையில் முதன் முதலில் மானிய உரம் வழங்கியது மட்டக்களப்பு மாவட்டமே. இலகுவாகவும் விரைவாகவும் கிடைத்துவிட்டது என்பதற்காக சந்தேகக்கண்கொண்டு பார்க்கக்கூடாது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்மாவட்டச்...

மட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில்  ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிலிலுள்ள தாளங்குடா வேடர்குடியிருப்பு பிரதேசத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்க கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று...

சர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்

சர்வோதைய அமைப்பின் பிராந்திய நிலையத்தினை மீண்டும் கல்முனையில் திறக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரதேசத்தில் உள்ள வறிய மக்கள் பல்வேறுபட்ட நன்மைகளை காலடியில் பெற முடியும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்...

மூதூர் சேனையூர் மத்தியகல்லூரியின் 62வது கல்லூரிதினத்தை முன்னிட்டு

பொன்ஆனந்தம் திருகோணமலை மூதூர் .சேனையூர் மத்தியகல்லூரியின் 62வது கல்லூரி தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை கல்லூரி உயர்தர மாணவர்கள் ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக இன்றுகாலை9.00மணியளவில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரியில்...

பாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி

குடும்ப நிலைமை காரணமாக பாடசாலை செல்வதற்குச் சிரமப்படும் கரவெட்டியைச் சேர்ந்த நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவி ஒருவருக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (13.01.2019) மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாரினால் துவிச்சக்கர வண்டி...

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்

புது வருடத்தை முன்னிட்டு மட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள்...

மட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் டெனிஸ் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில்  டெனிஸ் சமர்  ஒன்று  மட்டக்களப்பு டெனிஸ் பயிற்சிக் கழக மைதானத்தில் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு டெனிஸ் கழகம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட பழைய மாணவர்களினது சவால்...

ரிதிதென்ன மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு- மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதேச மக்களின் பிரச்சினைகளை நடமாடும் சேவை ஒன்றினை ஏற்பாடு செய்து விரைவில் தீர்த்துத் தருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா....

களுவாஞ்சிக்குடியில் பல கடை உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை

களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பதின் மூன்று கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதுடன் பதினைந்து பேருக்கு மேற்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தினை...

பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு பெரியபோரதீவு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பிருத்தியங்கிரிகாரி காளியம்மன் ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் ஆலயத்தின் தலைவர் எஸ்.யோகராசா தலைமையில் இன்று நடைபெற்றது.  இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இ.ராகுலநாயகி கலாசார உத்தியோகத்தர் சிவலிங்கம்...

கிழக்கின் முதலாவது மாற்றுத்திறனாளிகளுக்கான சாரணர் படை சத்தியப்பிரமாணம்.

கிழக்கிலங்கையின் முதலாவது மாற்றுத்திறனாளிகளுக்கான சாரணர் படை நேற்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. சர்வதேச மாற்றுத்திறனாளிக் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம், விசேட தேவையுடையோர் சாந்ர்ந்து...