பிரதானசெய்திகள்

நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை

நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக  கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற...

மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்காது

எதிர்கட்சி தலைவர் பதவி விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்பார்ப்பதைப் போன்று மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்காது என தமிழ் தேசிய...

சுற்றுநிருபத்தை மீறிச் செயப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை நடவடிக்கை Featured

வவுச்சர்கள் மூலம் சீருடை துணிகளை கொள்வனவு செய்யும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுமாறு அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.   இது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. சில அதிகாரிகளும்...

உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நள்ளிரவிற்கு முன்னர் வௌியீடு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளை இன்று (29) நள்ளிரவிற்கு முன்னர் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளை WWW.DONETS.LK என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடுவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்...

மாவட்டத்தில் உயிரோட்டமுள்ள பிரதேச செயலகமாக மண்முனை தென்மேற்கு –

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் ஊயிரோட்டமுள்ள பிரதேசசெயலகமாகவுள்ளது. வழங்கப்படுகின்ற திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துகின்ற பிரதேசசெயலகமாகவும் இது உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார். மண்முனை...

கொக்கட்டிச்சோலையில் பண்பாட்டு இலக்கிய விழா

கொக்கட்டிச்சோலையில் பண்பாட்டு இலக்கிய விழா மண்முனை தென்மேற்கு பிரதேச பண்பாட்டு இலக்கிய விழா நேற்று(28) வெள்ளிக்கிழமை பிரதேசசெயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்றது. கொக்கட்டிச்சோலை பிரதேச பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு...

மட்டக்களப்பில் குவிந்த மனிதாபிமான உதவிகள்

(க. விஜயரெத்தினம்) வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதற்காக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒருங்கிணைப்பில் கிளிநொச்சி, முல்லைதீவு மக்களுக்கான...

முல்லைத்தீவு மக்களுக்கு முனைப்பின் மனிதாபிமானப்பணிகள்

வடமாகாணத்தின்  முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் இயற்கையின் பெரும் சீற்றத்துக்குள்ளாகி அங்கு வாழும் மக்களின் இயல்புநிலையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது . மக்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது மாத்திரமில்லாது பல்வேறு நெருக்கடியான...

மட்டக்களப்பில் காணிவிடுவிப்பு

(க.விஜயரெத்தினம்) ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் 8.5ஏக்கர் காணிகள் தேசிய நல்லிணக்க முறையில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் துரித வழிகாட்டல்களின் மூலம் பாதுகாப்பு படைகளால் பயன்படுத்தி வந்த பொதுமக்களின்...

சுதந்திரத்திற்கு பின் வடகிழக்குக்கு கிடைத்த முதலாவது அமைச்சு

(எச்.எம்.எம்.பர்ஸான்) இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்பாக முதன்முதலாக வடகிழக்கை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஒருவருக்கு விவசாய, நீர்பாசனத்தோடு சேர்ந்த கிராமிய பொருளாதார அமைச்சை இந்த அரசாங்கம் எனக்கு வழங்கியமைக்காக இந்த நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அகில இலங்கை மக்கள்...

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்  கூற்று  சாத்தான் வேதம் ஓதுவதாகவிருப்பதாகவுள்ளது. –இந்து சம்மேளனத் தலைவர் நாரா.டி.அருண்காந்த்

கிழக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் ஆசிரியர் வெற்றிடங்கள் வெளிமாவட்டத்தவரைக் கொண்டு நிரப்பப்படக்கூடாதென வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கை உண்மையிலேயே சாத்தான் வேதம் ஓதுவதாகவிருப்பதாக இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் தெரிவித்தள்ளார். கிழக்கு மாகாண் முன்னால் முதலமைச்சர் ...

மட்டு. மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவிற்கு புதிய உதவிப்பணிப்பாளர் நியமனம்.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு புதிய உதவிப்பணிப்பாளராக வாழைச்சேனையைச் சேர்ந்த சின்னையா கோகுலராஜா இன்றைய தினம் புதன்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே மட்டக்களப்பில் கடமையாற்றிய எம்.றியாஸ் அம்பாறை மாவட்டத்தில் இன்றைய தினம்...

மட்டக்களப்பில் எல்லைக்கிராமங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் கிராமங்களில் வாழும் மக்களுக்கு இதுவரை காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தி.கோணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு...

மட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் டெனிஸ் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில்  டெனிஸ் சமர்  ஒன்று  மட்டக்களப்பு டெனிஸ் பயிற்சிக் கழக மைதானத்தில் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு டெனிஸ் கழகம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட பழைய மாணவர்களினது சவால்...

மனிதர்களால் ஏற்படும் அனர்த்தங்களைத் தடுக்கத் தயாராக வேண்டும். – மட்டு அரசாங்க அதிபர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்ற அதே வேளையில் மனிதர்களினால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம் என மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்...

ரிதிதென்ன மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு- மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதேச மக்களின் பிரச்சினைகளை நடமாடும் சேவை ஒன்றினை ஏற்பாடு செய்து விரைவில் தீர்த்துத் தருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா....

மட்டக்களப்பு மாவட்ட செயலக தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு 2018

மிகவும் பாதுகாப்பான நாளை நோக்கி என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் புதன்கிழமை காலை 9.25 மணிக்கு தேசிய பாதுகாப்பு தினம் தேசிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க...

2019ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் தினங்கள்

அடுத்து வரும் 2019ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய தினங்கள் குறித்து ஓய்வூதியத் திணைக்களம்  சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளது.   அனைத்து ஓய்வூதியக்காரர்களுக்கும் வங்கிகளுக்குமான குறித்த அறிவித்தலின் படி 2019ஆம் ஆண்டில், ஜனவரி – 10, பெப்ரவரி –...

சீருடை வவுச்சர்களை பெப்ரவரி மாதம் 28ம் திகதி வரை பயன்படுத்தலாம்.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வலய கல்விப் பணிப்பாளர்களின் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்தாண்டில் சீருடைத் துணிகளுக்கான வவுச்சர்களின் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது. வவுச்சர்களை எதிர்வரும்...

கோரத்தாண்டவம் இடம்பெற்று 14வருடங்கள்

இலங்கையில் சுனாமி ஏற்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களை நினைவுக்கூரும் முகமாக, உயிரிழந்தவர்களுக்காக பொதுமக்கள் அனைவரும் நாளை (26), இரண்டு நிமிடங்கள் மௌனஞ்சலி செலுத்துமாறு, அனர்த்த முகாமைத்துவ...