பிரதானசெய்திகள்

சுபிட்சம் E Paper 09.05.2020

இன்றைய (09.05.2020)சுபீட்சம் பத்திரிகையை பார்வையிட இங்கே அழுத்தவும்.Supeedsam Epaper 09.05.2020

சுபிட்சம் E Paper 08.05.2020

பத்திரிகையை பார்யையிட இங்கே அழுத்தவும் supeedsam Epaper 08.05.2020

இலங்கையராக ஒன்றிணைந்து கொரோனாவை விரட்டுவோம்

அம்பாறை மாவட்ட மேலதிக அரசஅதிபர் ஜெகதீசன் வேண்டுகோள்.  (காரைதீவு  நிருபர் சகா) கொடிய கொரோனா இனமததேசம் கடந்து தாண்டவமாடுகின்றது. எனவே நாம் இலங்கையராக ஒன்றிணைந்து கொரோனாவை இலங்கையிலிருந்து மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்திலிருந்தே விரட்டுவோம். இவ்வாறு கல்முனையில் கைகழுவும்...

கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் –

சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள். -எம்.எப்.ஏ. பாஸித்- கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர்...

மட்டு படுவான்கரை பகுதியில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றெடுத்த 72தாய்மார்களுக்கு தலா 10ஆயிரம் ருபா...

காரைதீவு  நிருபர் சகா இரண்டு பிள்ளைகளுக்கு மேல் மூன்றாவது குழந்தையினை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் உறவுகளால் உதவி வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு நரிப்புல் தோட்டத்தில் இடம்பெற்றது. ஐரோப்பா வாழ் தமிழ் மக்களின்...

அகிலன் அறக்கட்டளை  தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் கருவிகள்.

பாறுக் ஷிஹான் கொரோணா தொற்று வேகமாக நாட்டில் பரவி வரும் இந்த சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான  மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு   வியாழக்கிழமை (07) பிற்பகல் 2 மணியளவில் கல்முனை...

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் இருவர் கைது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு இளைஞர்கள் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ...

தாடி, மீசை இல்லை! சிகை அலங்கார நிலையம் திறப்பு.

  சிகை அலங்கார நிலையத்தில், முடிவெட்டுவதற்கு மாத்திரமே அனுமதிக்கப்படும் என்றும், தாடி மற்றும் மீசை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூர் சிகை அலங்கார மற்றும்...

அதிகரித்துச் செல்லும் கொரோனா.

  நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (06) மேலும் 26 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 563 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை...

படுவான்கரையில் தானம் வழங்கிய படையினர்.

( எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு தாண்டியடி விஷேட அதிரடிப்படையினரால் வெசாக்  பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு வவுணதீவு பிரதேசத்திலுள்ள காஞ்சிரங்குடா, சில்லிக்கொடியாறு, பனையறுப்பான் போன்ற கிராமங்களிலுள்ள மக்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (07ம் திகதி )...

யுகா கலைக்கழகத்தின் கல்விப்பணி

இம்முறை கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் அதி திறமை சித்தியை பெற்ற (9A) மட்டக்களப்பு மேற்கு வலய அரசடித்தீவு விக்னேஸ்வரா பாடசாலை மாணவன் புலேந்திரன் கிறோஜன் அவர்களை பாராட்டியும்...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினால் நிகழ்நிலை பரீட்சை.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினால் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும், கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கும் நிகழ்நிலைப் பரீட்சைகளை நடாத்தி வருவதாக வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தெரிவித்தார். இப்பரீட்சைகளில் அனைத்து...

கடற்படை குடும்பத்தில் 07 வயது குழந்தைக்கும் கொரனா.மற்றொரு சிப்பாயின் தாயுக்கும், தந்தைக்கும் தொற்று.

நேற்றைய தினம் (06) அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 29. அதில் 24 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்  நாயகம் அனில் ஜாசிங்க...

சுபிட்சம் supeedsam E paper 07.05.2020

சுபிட்சம் supeedsam E paper 07.05.2020   பத்திரிகையை பார்வையிட இங்கே அழுத்தவும்.supeedsam07.05.2020

பாடசாலைகள் ஆரம்பிப்பதில் எந்த உறுதியும் இல்லை.திட்டமிட்டபடி உயர்தரபரீட்சைகள் நடைபெறும். திருமலையில்கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர்...

(கதிரவன்) பாடசாலைகளை ஆரம்பிப்பதில் எந்த உறுதியும் இல்லை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய இதுபற்றி முடிவு செய்யப்படும் இவ்வாறு  கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர நேற்று  ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது...

கருணா அம்மானின் ஊரிலிருந்து ஒரு குடும்பம்! எங்களுக்கு உணவு தாங்க அதற்கான பணத்தை உழைத்து தருகின்றோம்.

கொஞ்சம் பொறுமையாக வாசித்து செயல்படுங்கள்...... அன்பான காலை வணக்கம் உறவுகளே ! இனிய காலை வணக்கம் என வாழ்த்துக்கள் கூற இன்று மனம் இடம்தரவில்லை !! நேற்றைய தினம் சந்திவெளியை சேர்ந்த கொடையாளி ( Yakshi Yakshetha...

அம்பாறையிலிருந்து மட்டக்களப்புக்கு 500 ஏக்கர் வயல் நிலங்களுக்கான நீரைப்பெற்றார் அரசஅதிபர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் புளுக்குணாவி குளத்தத்தின் நீர்ப்பாசனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நெற்செய்கையில் அரசாங்க தரப்பின் உத்தரவுக்கு மேலதிகமாக செய்கை பண்ணப்பட்டு நீர்ப்பற்றாக்குறைக்குள்ளாகியுள்ள சுமார் 500 ஏக்கர் நெல் வயல்களுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க...

ஒரே ஊரிலிருந்து TMVP கட்சியிலில் இரு உறவினர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டி

மட்டக்களப்பு பழுகாமம் கிராமத்திலிருந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில்  இரண்டு பேர் தேர்தலில் போட்டியிடுவதுடன் இதே கட்சியில் பக்கத்து ஊரான பெரியபோரதீவிலிருந்தும் ஒருவர் போட்டியிடுகின்றார் இதேவேளை பழுகாமம் கிராமத்திலிருந்துதமிழ்தேசியகூட்டமைப்பின் சார்பிலும் எந்திரி மு.ஞானப்பிரகாசம்...

மட்டக்களப்பில் கால்களால் இயக்கும் நீர்க் குழாயில் கை கழுவும் வசதிகள்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கவும், சுகாதாரத்திற்கேற்ற முறையில் கைகளைச் சுத்தம் செய்யவும் கால்களால் இயக்கும் நீர்க் குழாயில் கை கழுவும் வசதிகள் கொண்ட தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கால்களால் இயக்கும் நீர்க் குழாயில்...

மட்டு அம்பாறை மாவட்டங்களில் களமிறங்கியுள்ள இரு சிரேஸ்ட இலங்கை நிருவாக அதிகாரிகள்.

(வேதாந்தி) நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் மட்டு அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த இரு சிரேஸ்ட நிருவாகஅதிகாரிகள் போட்டியிடவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள மாணிக்கம் உதயகுமார் பிரதேசசெயலாளராகவும், மாநகரசபைஆணையாளராகவும், கிழக்குமாகாண உள்ளுராட்சிசபைஆணையாளராகவும், அமைச்சின் மேலதிக செயலாளராகவும், மாவட்டஅரசாங்கஅதிபராகவும் கடமையாற்றி...