கட்டுரை

தங்கேஸ்வரியின் கருத்தை பொய்பித்த வியாழேந்திரன்

(படுவான் பாலகன்) நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தியிருக்கின்றன. இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள் பல்வேறு விடயங்களைப் பொய்பித்தும், எதிர்பாராத மாற்றங்களை உருவாக்கியும் உள்ளது. மாவட்டத்தில் நான்கு கட்சிகளைச்...

வெளியில் இருப்பவர்களை விட சிறையில் இருப்பவரை நம்பும் மக்கள்!

- படுவான் பாலகன்; - இலங்கை நாட்டில் பொதுத்தேர்தல் இடம்பெற்று மகிந்த ராஜபசக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன 128 ஆசனங்களுடன் 17தேசியப்பட்டியல்களையும் உள்ளடக்கி மொத்தமாக 145ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைத்திருக்கின்றது. இத்தேர்தல் ஒவ்வொரு மாவட்டங்களிலும்...

கால்நடையெல்லாம் கால் நடையாகத்தான் போகிறது.

(படுவான் பாலகன்) கால்நடையெல்லாம் கால் நடையாகத்தான் போகிறது.. காசுகொடுத்ததோ? களவெடுத்ததோ? தெரியாதென கந்தசாமியும் வேல்சாமியும் மண்முனைத்துறையின் வங்காளவிற்குள் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். மண்முனைப் பக்கமாகவிருந்து மகிழடித்தீவு நோக்கி வருகைதந்த இருவரும், மழை பெய்ய வங்காளவிற்குள் நுழைந்து இருந்தபோதே...

களங்கள் இன்றி வீதிகளை நாடும் விவசாயிகள்!

(படுவான் பாலகன்) வருடாந்தம் வேளாண்மை செய்வதும், அறுவடையை உரிய விலைக்கு விற்க முடியாது, கொள்வனவாளர்களின் விலைக்கு கொடுத்துவிட்டு செல்வதும்தான் மட்டக்களப்பு விவசாயிகளின் நிலையாகிவிட்டது. தற்போது சிறுபோக விவசாய செய்கை அறுவடை ஆரம்பித்துள்ளது. நெல்லினை...

மண்முனை தென்மேற்கில் முன்னுரிமைப்படுத்தி செய்யப்பட வேண்டிய இரு பாலங்கள் – அமைப்பதற்கு முன்வரும் பிரதிநிதிகள் யார்?

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டும் என்பது பலரின் கருத்தும், எதிர்பார்ப்பும். அதிலும் பரந்து விரிந்துள்ள படுவான்கரைப்பிரதேசம் பல்துறைகளில் அபிவிருத்தி காணவேண்டிய நிலையில் உள்ளது. இப்பிரதேசத்தில் அமைந்துள்ள மண்முனை...

படுவான்கரையில் வலிகளுடன் 5000க்கு மேற்பட்ட பெண்தலைமை தாங்கும் குடும்பங்கள்!

(படுவான் பாலகன்) சுமைகளைத் தாங்கி வலிகளுடன் சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் சுமைகளை நிரந்தரமாக குறைக்ககூடிய திட்டங்களை தீட்ட வேண்டிய தேவையும் தற்போதைய சூழலில் உணரப்பட்டிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு...

ஓர் ஆண்டில் மட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5000க்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்தரம் இல்லாமல் குந்தியிருக்கின்றனர்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் பிள்ளைகளின் கல்வித்தரத்தினை உயர்த்துவதற்கான திட்டங்களை தீட்டி, அதற்கான வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்கால எம்பிக்கள் முன்வர வேண்டும் என்பது கந்தசாமி போன்றோரின் எதிர்பார்ப்பு. தமது எதிர்பார்ப்பு...

பாடசாலை ஆரம்பித்தலும் : மட்டு மேற்கு மாணவர்களுக்குள்ள சிக்கல்களும்.

(படுவான் பாலகன்) இலங்கை நாட்டில் கொவிட் 19, கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறைகள் வழங்கப்பட்டன. விடுமுறையை தொடர்ந்து ஏப்ரல் 20ல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் நாட்டில் தொற்றாளர்களின்...

சீறு திரைப்படம் : சகோதரத்துவத்தை முன்மொழிதல்

சீறு திரைப்படம் : சகோதரத்துவத்தை முன்மொழிதல் றெக்க (2016) திரைப்படத்தின் இயக்குநர் ரத்தினசிவா இயக்கத்தில் வெளிவந்த சீறு படத்தில் ஜீவா கதாநாயகனாகவும் ரியாசுமன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு...

அவளும் நானும்

அவளும் அவளது நண்பியும் முதன்முதலாக அந்தக் கடைக்கு வந்தபோது நான் பெரிதாக அவளை கவனித்துக் கொள்ளவில்லை. வழமையாக எல்லோரையும் நோக்குவது போலவே அவளையும் நோக்கினேன். ஆனால் அவளும் அவளது நண்பியும் நான் முன்...

ஒரு கூடைக் கொழுந்து வழியே, தெரியவரும் சமுகமொன்றின் வாழ்வியல்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாய் இன்றளவும் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும், மலையக மக்கள் அவர் தம் வாழ்வியல் என்பது இலக்கியங்கள் வழி உலகின்கண் பேசு பொருளாயிற்று. இவ்வாறு இலக்கியங்கள் வழி மலையகமக்கள் அவர்தம் வாழ்வியலை...

நாமும் கொரோனாவும்

கொரோனா கொரோனா கொரோனா யார் இது? ஏன் உலகளவில் பேசப்படுகின்றது? பிஞ்சுக் குழந்தை தொடக்கம் முதியோர் வரை பேசிக்கொள்ளும் ஒரே வார்த்தை கொரோனா. இது ஆயுதம் இல்லாத வல்லரசு நாடுகளுக்கிடையே நடைபெறும் மூன்றாம்...

பழங்குடியினர் வாழ்வியல் கலைபக்கம் திரும்பியஉலகத்தார் பார்வை

பழங்குடியினர் வாழ்வியல் கலைபக்கம் திரும்பியஉலகத்தார் பார்வை இன்று அனைவரின் பார்வைகளும் பழங்குடியினர் கலைகள் பக்கம் திரும்பியுள்ளது. ஐனெபைநழெரள Pநழிடந எனஅழைக்கப்படும் பழங்குடியினர் தொன்றுதொட்டுகுறித்தநிலப்பகுதியில் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் ஒருநாட்டின் தேசிய இனமாகதமக்கென்றதனிபழக்கவழக்கங்களையும் பண்பாடுகளினைனயும் ஆன்மீகநம்பிக்கைகளையும் ஒருமொழியினையும்...

உழைக்கும் மக்களும் பெட்டிக் கடைகளும் கொரொனா அனர்த்தமும்

உலக முதலாளியம் தனது ஏகபோக வணிக ஆதிக்கத்தை கொரொனா அனர்த்தத்தில் இழந்து விடக்கூடாது அல்லது வேறொரு தரப்பிடம் விட்டுவிடக்கூடாது என்ற பேராசையில் அதனுடைய கோரமுகத்தை வெளிக்காட்டும் துயரமும் அச்சமும் மிகுந்த காலத்தில் நாம்...

கொரொனா பிரதிபலிப்பு இயற்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம்

மனிதர்களின் கட்டுமீறிய வாழ்வியல் போக்குகள் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் இயற்கையில் மனிதர்கள், ஏனைய உயிர்கள் இணைந்து வாழ்வதற்கான தன்மை அசாத்தியமாகின்றன.இன்றைய உலகு எதிர்கொள்ளும் சவாலாக கருதுவது இயற்கை சுரண்டப்படுதல் மூலம்...

நாட்டின் ஊரடங்குச்சட்டத்தின் சமகாலப் போக்கு.

நாட்டின் ஊரடங்குச்சட்டத்தின் சமகாலப் போக்கு. உலகளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக, கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளையும், அனைத்து வகையிலும் பாதிப்பிற்குள்ளாகி, மக்களின் உயிரை பறித்த வண்ணம் இருக்கிறது. இறந்த மனித...

இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழும் உலகம் செய்வோர் குரல்: இலங்கையின் தொல்குடிகளான வேடர் சமூக வழக்காறுகள்.

இன்றைய காலகட்டத்தின் அதிக பேசுபொருளாக இருப்பவர்கள் பழங்குடி மக்கள். பழங்குடி மக்களை ஆதிக்குடிகள், தொல்குடிகள் என்று பொதுவாக அழைப்பர். ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் வெவ்வேறு பெயர்களைக் கொண்டவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். அவுஸ்ரேலிய அபொறிஜின்கள்,...

தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும்

தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் காட்சி ஊடகங்களான தொலைக்காட்சிகளில் (சன், மக்கள். கலைஞர், மாதா, புதுயுகம்) சி. மணி வளன் அவர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இதனை...

ஆனந்தா ஏ.ஜீ இராஜேந்திரம் (1952- 2020)

ஆனந்தா ஏ.ஜீ இராஜேந்திரம் (ஆனந்தா அலோசியஸ் கிரசியன் இராஜேந்திரம்) நாவல், குறுநாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத் துறையில் தடம் பதித்தவர். இயல்பிலேயே ஓவியம் வரையும் திறமையுடைய இவர் சிறந்த புகைப்படப்...

அவசரநிலைகளில் கல்வி ( Education in emergencies)

கொரோனா பரவல் தொடர்பான பாதிப்பை குறைக்கும் முகமாக அரசு பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் முதலாவது நடவடிக்கையே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியமையாகும். March 13 தொடக்கம் April 20 வரையான காலப்பகுதில்,...