அரசியல் மாற்றம் சிறுபான்மை, சர்வதேசத்தை ஏமாற்றும் மற்றுமொரு அரசியல் நாடகமா – கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா.
தற்போதைய அரசியல் மாற்றம் சிறுபான்மையினரையும் சர்வதேசத்தினையும் ஏமாற்றும் மற்றுமொரு அரசியல் நாடகமா என்ற சந்தேகம் இன்றைய அரசியல் சூழ்நிலையைப் பார்க்கின்ற போது எண்ணத் தோன்றுகிறது என விரிவுரையாளரும் கல்வியியலாளருமான கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா கேள்வியெழுப்புகிறார்.
இலங்கையின்...
மக்கள் தங்களுடைய இருப்புக்களிலும் கொள்கைகளிலுமிருந்து மாறவில்லை – கலாநிதி ரவிச்சந்திரா
மக்கள் தங்களுடைய இருப்புக்களிலும் கொள்கைகளிலுமிருந்து மாறவில்லை. இந்த அரசியல் சிந்தனை தமிழ் மக்களின் அபிலாசைகளையும உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக தொடர்ந்து போராடிச் செல்வதற்கு உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என்று கலாநிதியும் விரிவுரையாளரும்...
கிள்ளியும் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பதுபோல் புதிய அரசியலமைப்பு – கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா
ஒன்றுபட்ட இலங்கைக்குள் பல்லின சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக இருந்தால், இந்த மக்கள் அனைவரினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பன்மைத்தன்மை, பல் சமய நல்லிணக்கத்தையும், உறுதிப்பாட்டுடன் முன்னெடுக்கக்கூடிய அரசியல் சீர்திருத்தங்களை இதய சுத்தியுடன்,...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் ஒரு கதை உள்ளது, ஆனால் கேட்பதற்குத்தான் எவருமே இல்லை…! அருட் தந்தை மைக்கல்...
உலக நாடுகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மனம் விட்டு கதைக்கச்சொல்லி கேளுங்கள் எவ்வளவு கதைகள் இருக்கின்றன என்பது தெரியவரும். அவர்களை கதைக்க விட வேண்டும் அதன் மூலம் அவர்களின் காயங்களை மெதுவாக குணமாக்கலாம்....