கொவிட்டுக்கும் அமைச்சு
ஆரம்ப சுகாதார, தொற்றுநோயியல் மற்றும் தொற்றுநோயியல் துறை இராஜங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இராஜங்க அமைச்சர் இன்று (30) மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ...
சுபீட்சம் EPaper 13.11.2020
இன்றைய (13.11.2020) சுபீட்சம் பத்திரிகையை பார்வையிட supeedsam 13.11.2020இங்கே அழுத்தவும்.
ஜனாஸா எரிப்பு விடயத்தை அரசு மீள் பரிசீலனை செய்யவேண்டும் – இம்ரான் எம்.பி
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது குறித்து அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது...
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை
யூ.கே. காலித்தீன்
அதிமதேகு ஜனாதிபதி கோத்தபாய ராஷபகஷ அவர்களின் எண்ணக்கருவில் உண்டான சுபிட்சத்தின் நோக்கு ”நாட்டுக்கு வளரும் ஒரு மரம்” (ஹெதன ரட்டட வெட்டன கஸக்) துருலிய லங்கா மரநடுகை வேலைத் திட்ட வாரத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால்...
எதிரியின் இரு கண்ணும் போக வேண்டும் என்று நினைத்தவர்கள் இன்று முழு உடலும் பறி போகும் நிலைக்கு வந்துள்ளனர்...
எதிரியின் இரு கண்ணும் போக வேண்டும் என்று நினைத்தவர்கள் இன்று முழு உடலும் பறி போகும் நிலைக்கு வந்துள்ளனர் - முபாரக் அப்துல் மஜீத்.
நூருல் ஹுதா உமர்
உண்மையில் கிழக்கு மாகாண தமிழ் இனவாத...
மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவிதமான கொவிட் 19 தொற்றும்; அடையாளப்படுத்தப்படவில்லை. மக்களுடைய அவதானம் கரிசனை பாராட்டப்படத்தக்கது
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன்
(கனகராசா சரவணன் )
கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கிருக்கின்ற அவதானம் பாராட்டத்தக்கது. வருகின்ற அனைவரும் நோயாளிகள் அல்ல. மனிதத்தன்மையை மதித்து பொறுப்புத்தன்மையுடன் இருக்கவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்....
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 106 பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்
வி.சுகிர்தகுமார்
அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாயவின் எண்ணக்கருவிற்கமைய தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிபளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு...
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பாராட்டு.
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு மன்முனை தென்எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிறிய அளவிலான இடவசதி கொண்ட பிரதேச செயலகத்தினை சிறப்பாக பயன்படுத்தி அதிகளவான ஆளணியினையும் முகாமை செய்து பொதுமக்கள் சேவை புரிந்து வருவதையிட்டு அரசாங்க...
எங்களிடம் இருந்து பிரிந்து சென்றவா்கள் யானையின் வாலில் தொங்குவதற்கு விருப்பமாக இருக்கின்றனர்.மட்டில் ரவி
மட்டு மாறன்
இந்த அரசாங்கம் ஆட்சி ஏற்று 8 மாதங்களில் தந்திருக்கின்ற ஒரே ஒரு பரிசு கொரோனா இதற்கு ஒரு தீர்வு இல்லை எனவே அவர்களின் அநீதிகளுக்கு எதிராக மக்கள் ஒன்றினைந்து ஜக்கிய...
கிழக்குமாகாணத்திற்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் மட்டக்களப்பில்
கிழக்குமாகாணத்திற்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் நேற்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது .
கிழக்குமாகாணத்திற்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் திராய்மடு பிரதேசத்தில் கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியு .எம் .எம் . பி...
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொலிசாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(கமல்)
கொரண வைரஸ் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் அணியாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல் தற்போது அரசினால் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக களுவாஞ்சிகுடி பொலிசாரிடம் பொது இடங்களில் முகக் கவசம்...
பட்டிருப்பு தேசியபாடசாலையில்கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை
எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளதையிட்டு பாடசாலைகளுக்கு கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பிராந்திய சுகாதாரபணிமனைகள் ஈடுபட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று சுகாதாரப்பணிமனையின் பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.கிருஸ்ணகுமார் வழிகாட்டலில் பிரதம மேற்பார்வை...
அம்பாறை மாவட்டத்தில் இரு பாரிய மீன்கள் கரையொதுங்கியும், மீனவர்வலையில் சிக்கியுள்ளது.
(க.விஜயரெத்தினம் , திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு
பாறுக் ஷிஹான், எம் எம் ஜெஸ்மின்)
அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(21) காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் கோமாரி வாடியடிப் கடற்கரைப் பகுதியில் சுமார் 15...
ஜனாதிபதியின் கொரோனா பாதுகாப்பு நிதிக்காக காரைதீவு பிரதேச செயலக ஊழியர்கள் நிதி வழங்கிவைப்பு
காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மே மாத சம்பளப் பணத்திலிருந்து ஒரு தொகை பணத்திற்கான காசோலை அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொரோனா பாதுகாப்பு நிதிக்காக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களினால்...
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கும் , திட்டமிடல் பணிப்பாளருக்கும், ஜூன் 10 ஆம்...
பாறுக் ஷிஹான்
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி...
முஸ்லிம் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய அரசாங்கம் விரைவில் அனுமதிக்கும் மயோன் முஸ்தபா உறுதி.
பீ.எம்.றியாத்
முஸ்லிம் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய அரசாங்கம் விரைவில் அனுமதிக்கும் என்று நான் நம்புகின்றேன். அதற்கான முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. அத்தோடு நாட்டு மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்ற நாள் வெகுதொலைவில்...
மட்டக்களப்பில் மரம் கடத்தியவர்கள் இரண்டு லட்சம் சரீர பிணையில் விஐதலை.
வாழைச்சேனை வன திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பிமலை காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை திங்கள்கிழமை மாவட்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது ஒருவருக்கு தலா இரண்டு இலட்சம்...
சீதுவையிலுள்ள விசேட இராணுவ முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
சீதுவையிலுள்ள விசேட இராணுவ முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (25) அதில் பணியாற்றும் இராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த முகாம்...
2019 ஏப்ரில் 21இ உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி உயிர்களை ஒற்றுமையின் மூலமும் ஐக்கியத்தின்...
சிரின் அப்துல் சரூர்
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் அப்பாவிகளின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இன்றுடன் வலிமிகுந்த ஒரு வருடம் நிறைவடைகின்றது. நாள் புலர்ந்து நாண்கு மணி நேரத்தினுள் ஐஎஸ்...
சீறு திரைப்படம் : சகோதரத்துவத்தை முன்மொழிதல்
சீறு திரைப்படம் : சகோதரத்துவத்தை முன்மொழிதல்
றெக்க (2016) திரைப்படத்தின் இயக்குநர் ரத்தினசிவா இயக்கத்தில் வெளிவந்த சீறு படத்தில் ஜீவா கதாநாயகனாகவும் ரியாசுமன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு...