ஒருங்கிணைப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வழமைபோன்று பல்கலைக்கழகங்களில் கற்கைகளை தொடர பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எனினும், தற்போது பல்கலைக்கழக...

இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடையில் கப்பல் சேவை!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் உத்தேச கப்பல் சேவை இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாநில பேரவையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காரைக்கால் துறைமுகத்துக்கும், காங்கேசன்துறை துறைமுகத்துக்கும்...

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது இடைக்கால வரவு செலவுத் திட்டம்!

இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படக்கூடும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

மீண்டும் ஆரம்பமாகும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள்

சுமார் 2 மாதங்களின் பின்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நேற்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு லட்சம் மெற்றிக் தொன் மசகு...

புதிய வாக்குச்சீட்டு அறிமுகம் – தேர்தல்கள் ஆணைக்குழு

விசேட தேவையுடையவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கக்கூடிய வசதி எதிர்வரும் காலங்களில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா...

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் முப்படையினரை பணிக்கு அழைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை)...

முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பில் விசேட கவனம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதிற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள்...

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்...

கட்சியின் யாப்பில் திருத்தம் செய்ய தயாராகின்றார் மைத்திரி!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பில் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவதானம் செலுத்தியுள்ளார். செப்டெம்பர் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் 71 ஆம் வருட நிறைவின் போது இந்த...

ஜப்பானிற்கு விஜயம் செய்கின்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பயணத்தின் போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என...

அமைச்சர் காஞ்சன விஜேசேகர CIDயில் முறைப்பாடு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் கொள்வனவு,...

மேர்வின் சில்வா விடுதலை – கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம்...

இம்மாத இறுதியில் சர்வதேச நிதியத்தின் குழுவொன்று இலங்கை வருகை-மத்திய வங்கியின் ஆளுநர்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விடேச ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலே மத்திய வங்கி...

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று(வியாழக்கிழமை) அவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந் 2007 ஆம் ஆண்டு தேசிய தொலைக்காட்சி நிறுவன வளாகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த...

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 சதவீதம் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 சதவீதம் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். அவற்றுள் அத்தியாவசிய மருந்துகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லேடி ரிட்ஜ்வே சிறுவர்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகம் பீடமாகத் தரமுயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கீழ் இயங்கி வந்த இராமநாதன் நுண்கலைக் கழகம் “சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடமாக (Sri Ponnambalam Ramanathan Faculty of Performing and...

சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக விமல் வீரவங்ச நியமனம்!

சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். விமல் வீரவங்ச தலைமையிலான இந்த புதிய கூட்டணி குறித்த மேலதிக விபரங்கள் எதிர்வரும்...

மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசேட விசாரணை!

நாட்டில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மனித...

கொள்கை வட்டி வீதங்களை மாற்றங்களின்றி தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானம்!

கொள்கை வட்டி வீதங்களை மாற்றங்களின்றி தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய நிலையான வைப்பு வீதம் மற்றும்...

தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளிப்பு!

அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் நேபாள புதிய தூதுவர் தமது நன்சான்றிதழ் பத்திரங்களை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது. அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகராக போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ்...