பங்களாதேஷிடம் கடனுதவி கோரியது இலங்கை!
இலங்கை அரசாங்கம் பங்களாதேஷிடம் கடனுதவி கோரியுள்ளது.
250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியே கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மின் கட்டண உயர்வை கண்டித்து திருமலையில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
(ரவ்பீக் பாயிஸ்)
மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் தீப்பந்தம் ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
திருகோணமலை கண்டி வீதி தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மின்சார பாவனையாளர் சங்கத்தினால் நேற்று (19)...
சாவகச்சேரி-அரசடிச் சந்தியில் விபத்து ஒருவர் படுகாயம்
(த.சுபேசன்)
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி சந்திப் பகுதியில் ஏ9வீதியில் 06/03 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காருடன் மோட்டார் சைக்கிள் மோதி இவ் விபத்து சம்பவித்துள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த...
நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு பங்களிக்கும் வகையில் உற்பத்தி சங்கங்களின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
(றியாஸ் ஆதம்)
கிழக்கு மாகாணத்தில் உள்ள உற்பத்தி சங்கங்களை நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்தார்.
கல்முனை...
மட்டக்களப்பில் இடம்பெற்ற சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் விழா!!
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது மற்றும் சின்னஞ்சூட்டும் நிகழ்வானது ஜனாதிபதி தலைமையில் இன்று (23) திகதி இடம்பெற்றது.
இன்றைய தினம் ஜனாதிபதி விருதினை பொற தகுதியுடைய நாடு பூராகவும் உள்ள அனைத்து சாரணர்களையும் ஒரே இடத்திற்கு...
சட்டத்தரணி ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவது குறித்த முடிவு 7ஆம் திகதி!
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் முன்னிலையில் இன்று புதன்கிழமை...
காரைதீவில் ஒருவழிப்பாதை ஒருமாதகாலத்துள் இருவழிப்பாதையானது!
(காரைதீவநிருபர் வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதானவீதி இருவழிப்பாதையாகும். அதனை வீதி அபிவிருத்தி அதிகார சபை கடந்தவருடம் ஒருவழிப்பாதையாக அமைத்து கார்ப்பட் இட்டுவந்தது.
இப்போது திடிரென ஒருவழிப்பாதை முறைமை அகற்றப்பட்டு இருவழிப்பாதையாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
மக்களுக்கான இந்த வீதி...
தாத்தாவும், அப்பாவும் ஏமாற்றினர், தற்போது பேரன் ஏமாற்றுகிறார்
" அவர்களின் தாத்தாவும், அப்பாவும் எமது மக்களை ஏமாற்றியதுபோல பேரனும் இப்போது ஏமாற்றி வருகின்றார். நான் அமைச்சராக இருந்த போது நிர்மாணித்த வீடுகளின் சாவிகளை பலவந்தமாக பெற்று அதனை மக்களுக்கு மீள வழங்கும்...
இலங்கை கடவுச்சீட்டுக்கு 102ஆவது இடம்
2022 இல் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் 2022க்கான உலகின் மிகச் சிறந்த கடவுச்சீட்டுகள் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த இரண்டு நாடுகளின்...
மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் நினைவேந்தலும், நூல் வெளியீட்டு விழாவும் !
(நூருல் ஹுதா உமர்)மறைந்த பன்னூலாசிரியரும், நாடறிந்த இலக்கியவாதியுமான கல்விமான் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் அவர்களின் முதலாவது நினைவேந்தலும், அவர் எழுதிய "ஈழத்து முஸ்லிம் புலவர்களின் பள்ளு (பிரபந்த) இலக்கியம்" நூல் வெளியீட்டு நிகழ்வும்...
திருகோணமலையில் பெண்களை பராமரிப்பதற்காக பாதுகாப்பு நிலையம் இன்மை
பொன்ஆனந்தம்
திருகோணமலை மாவட்டத்தில்பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களை பராமரிப்பதற்காக பாதுகாப்பு நிலையம் ஒன்று இன்மையால் பாதிக்கப்படும் பெண்கள் சிரமப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு இதற்கான கோரிக்கையை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்...
சாந்தமருதுக்கு கோட்டக் கல்வி பணிப்பாளர் நியமனம்.
சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த என்.எம்.எம். மலீக் கடமையேற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன். கணக்காளர்...
35 ஆயிரம் கண்கள் பாகிஸ்தானுக்கு எவ்வாறு சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
(பாறுக் ஷிஹான்,ஏ.எல்.எம்.ஷினாஸ்)
35 ஆயிரம் கண்கள் பாகிஸ்தானுக்கு எவ்வாறு சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும். என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மனித...
யானைகளால் ஏற்படும் சேதத்தை குறைக்க முடியாவிட்டால் 2022ல் பதவி விலகுவேன்.
(நூருல் ஹுதா உமர்)காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏற்படும் சேதங்களை குறைக்க முடியாது போனால் தான் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2022...
டயகம ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு.
(க.கிஷாந்தன்) டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் ஒன்று 06.12.2021 அன்று மாலை மீட்கப்பட்டதாக டயகம பொலிஸார் தெரிவத்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என...
மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது.
தனது மகளான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து தப்பி செல்ல முயன்றவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று(7) செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு போதனா...
வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் தீர்வு.
(வாஸ் கூஞ்ஞ) சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளங்கண்டு அவர்களுக்கு துரித தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
தம்பலகாமம் தனியார் காணியில் மோட்டார் குண்டு மீட்பு.
(ஹஸ்பர் ஏ ஹலீம்)திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ வடக்குப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெற்றுக் காணியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டொன்று இன்று (06) மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
தம்பலகாமம் விசேட...
மட்டக்களப்பில் பாரிய மண் கடத்தல்.
(ரீ.எல்.ஜவ்பர்கான்) மட்டக்களப்பு கறடியனாறு பொலிஸ் பிரிவில் பாரிய மண் கடத்தல் முறியக்கப்பட்டதுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி பண்டார தெரிவித்தார்
நேற்று மாலை(2) கரடியனாறு கொஸ்கொல்ல...
இரா.சாணக்கியனினால் அரசடித்தீவு சக்தி மகளீர் இல்லத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரசடித்தீவு சக்தி மகளீர் இல்லத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இவை வழங்கி...