Editor
எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். கல்முனையில் கருணா.
முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஏகாதிபத்திய போக்கை அடக்க வேண்டுமென முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
அம்பாறை- கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப்...
களத்தில் கருணாவும்,கோடிஸ்வரனும் என்ன நடக்கப்போகின்றது கல்முனையில்.
மூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் கருணாவும்,கோடிஸ்வரனும் !!
சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் தலைமையிலான போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.
உடல்நிலை...
கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல்
பாறுக் ஷிஹான்
கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (19) காலை நற்பிட்டிமுனை சந்தி கிட்டங்கி வீதி உள்ளடங்களாக பொதுக்கட்டடங்கள் தனியார்...
கிழக்கில் நாளை ஹர்த்தாலுக்கு அழைப்பு.
கிழக்கு மாகாண மாணவர் பேரவையால் துண்டுப்பிரசுரங்கள் மூலம் கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி முன்னெடுக்கப்பட்டு...
தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம் : உண்ணாவிரதம் இருப்போர் !!
தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கிலங்கை இந்து...
ஹிஸ்புல்லா,அசாத் சாலி , ரிஷாட் ஆகியோருக்கான விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு.
முன்னாள் ஆளுநர்கள் M.L.A.M. ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட்
பதியூதீன் உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ்...
ஹிஸ்புல்லா சம்பந்தமான காணொளிகள் குற்றப்புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி சாட்சியம் வழங்கியிருந்தார்.
இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போது கிழக்கு மாகாண முன்னாள்...
இந்துக்களுக்கேயுரித்தான பாதயாத்திரை மகத்துவம் வாய்ந்தது!
யாழ்.பாதயாத்திரீகர்கள் மத்தியில் பிரதேசசெயலாளர் ஜெகராஜன் உரை.
(காரைதீவு நிருபர் சகா)
இந்துக்களுக்குரித்தான பாதயாத்திரை பாரம்பரியமானது மகத்துவம் மிக்கது. சக்திவாய்ந்தது.அதன் மதிப்பையுணர்ந்தவர்களாக பாதயாத்திரையிலீடுபடுபவர்கள் நடக்கவேண்டும்.
இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து 36தினங்கள் நடந்து காரைதீவை வந்தடைந்த பாதயாத்திரீகர்கள் மத்தியில் உரையாற்றிய காரைதீவு...
திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (18) கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் ஷான் விஜயலால் டி சில்வா தலைமையில் மாவட்ட செயலக...
சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு பயிற்சி வழங்கிய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி
குழுவினருக்கு குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழங்கிய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆமி மொஹிதீன் என்ற இராணுவ சிப்பாய்...
படுவான்கரையில் 2000ஏக்கர் காணிகள் வர்த்தமானி விளம்பரம் 500 குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்காக இழக்கும் நிலை.
மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 2000ஏக்கர் காணிகள் யாருக்கும் தெரியாத வகையில் வலுமீள் புதுப்பித்தல் வலு அமைச்சினால் வர்த்தமானி விளம்பரம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன் என முன்னாள்...
இளைஞர்களின் ஆதரவுடன் இரவிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம் !
கல்முனையில் சாகும்வரை உண்ணாவிரதம் : இளைஞர்களின் ஆதரவுடன் இரவிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம் !!
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும் வரை உண்ணாவிரதமொன்று இன்று காலை 10.30 மணிமுதல் கல்முனை...
ஆட்டோ ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதம்
இன்று பகல் ஏறாவூரில் இருந்து பெரிய புல்லுமலை -வெலிக்காகண்டி குளக்கட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி (ஆட்டோ) ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
ஏற்றிச் சென்ற குடும்ப அங்கத்தவர்களை இறக்கி விட்டு வண்டியை...
யாழ்.பாதயாத்திரிகர்களுக்கு காரைதீவில் பெருவரவேற்பு!
காரைதீவு நிருபர் சகா
கடந்த மே மாதம் 10ஆம் திகதி புறப்பட்ட யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு நேற்றுமுன்தினம்(15)சனிக்கிழமை காரைதீவில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைச்சங்கத்தினர் வரவேற்பளிக்க அதன் பொருளாளர் எஸ்.தேவதாஸின் வீட்டில் நீராகாரம்...
கல்முனையில் சாகும்வரை உண்ணாவிரதம் : மும்மத குருக்களும் உண்ணாவிரத போராட்டத்தில் !!
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும் வரை உண்ணாவிரதமொன்று இன்று காலை 10.30 மணிமுதல் பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின்...
குண்டுத்தாக்குதல் கை நழுவிப்போன ஆட்சியினை கைப்பற்றமுடியும் என்பதற்காக மேற் கொண்டார்களா?என்ற சந்தேகம் உள்ளது.
முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் மக்களை உசுப்பேத்தி விடுகின்ற தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இதனை மேற் கொள்வதனூடாக தாங்கள் தான் ஒட்டு மொத்தமாக கிழக்கு மாகாணத்தை ஆண்டு கொண்டு இருக்கின்றோம்...
ஏழு வருடங்கள் தகவல் சேகரித்து மட்டக்களப்பில் போர்க்கப்பலின் பாகங்களை சுழியோடித்திருடிய ஐரோப்பியர்கள்.
மட்டக்களப்பு கல்லடி கடற்பகுதியில் 2ஆம் உலக யுத்தத்தில் தாண்டிருந்த கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கப்பல் பாகங்கள் மற்றும் பிக்கப்...
சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகளாக மாறியுள்ளனர்.
“பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தால் சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எதிரிகளாக இருந்து வருகின்றனர். அதேவேளை, சஹ்ரான் குழுவினரின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகளாக மாறியுள்ளனர்.
ஏனெனில், முஸ்லிம்களை சிங்களவர்கள் பெரிதும் நம்பியிருந்தார்கள். ஆனால், அது...
பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார்.இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது
"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு...
காரைதீவில் கத்தி குத்து ஒருவர் பலி! மற்றையவர்.குற்றுயிர்.
எருவில் துசி)
அம்பாறை - காரைதீவில் நேற்று மாலை 05:45 மணியளவில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்இ ஒருவர் பலியானார். காயங்களுக்கு உள்ளான மற்றவர் ஆபத்தான நிலையில் காரைதீவு வைத்தியசாலையில் இருந்து...