Editor

6055 POSTS 0 COMMENTS

எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் ஆட்சியை கவிழ்ப்போம்.

எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் ஆட்சியை கலைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா பெரிய கோமரசங்குளம் பரலோக மாதா ஆலய மண்டபத்தில் அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ்...

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் வாதியொருவரை சாடும் NFGG

ஜனநாயகம் மீறப்பட்டு, அரசியல் சாசனம் மிதிக்கப்பட்டு, மக்கள் ஆணைக்கு துரோகமிழைக்கப்பட்டு, அரசியல் சதி அரங்கேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் அதற்கு ஆதரவளித்து , அமைச்சுப் பதவிகளை சன்மானமாகப் பெற்று, அதனை பட்டாசு கொழுத்தி கொண்டாடினார் மட்டக்களப்பு...

ஐக்கியதேசியகட்சியில் சேரும் எண்ணம் எனக்கில்லை .ஐனாதிபதியுடன் உறவைப்பேணுவேன் .

இப்போதல்ல எப்போதும் ஐ.தே.கட்சியில் சேரும் எண்ணம் எனக்கில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். சிலர் என்னுடன் நேரடியாக கருத்து கேட்காமல்அவமானப்படுத்தும் நோக்கில் அவர்கள் தங்களை பிரபலபடுத்தும் நோக்கில் பொய்யான செய்திகளை பரப்பி...

மட்டக்களப்பில் நேற்றும் பொலிசார் மீது தாக்குதல்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி நவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது நேற்று (15) தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த நிலையில் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் இருவரை கைது...

விசேட செய்தி மைத்திரி இப்படியும் சொன்னாராம்

  விசேட செய்தி ! மைத்ரி என்ன சொன்னார் ? “ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு...

எமது கௌரவத்தை கெடுத்தே வியாழேந்திரன் மகிந்த பக்கம் சென்றார் .

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயகத்தின் பாதையில் சென்றதாலேயே மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சித்தாண்டியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்...

வியாழேந்திரன் எம்.பி ரணிலுக்கு ஆதரவாம்

மகிந்தராஜ பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா...

மகிந்த அதி தீவிர சிங்கள பிரச்சாரத்திற்கு தயாராகின்றார் .

மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் குறித்து தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் கருத்துக்கள் அவர் தீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாராவதை வெளிப்படுத்தியுள்ளதாக மனித உரிமை செயற்பட்டாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் மகிந்த...

பிரின்ஸ் என்ற பெருவிருட்சம் சாய்ந்தமையினால் பெரும் துயர் அடைகின்றோம். ஞா.ஸ்ரீநேசன் பா.உ

பிரின்ஸ் என்ற பெருவிருட்சம் சாய்ந்தமையினால் பெரும்துயர் அடைகின்றோம். ஞா.ஸ்ரீநேசன் பாராளுமன்றஉறுப்பினர். ஆற்றல் மிகு ஆங்கில ஆசிரியராக, ஆளுமை கூடிய அதிபராக, அஞ்சா நெஞ்சமுடைய பாராளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்து மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமை சேர்த்த...

சாதாரண பிரச்சினைகளையே கூட்டமைப்பு முன் வைத்தது

பொருளாதார அபிவிருத்தி, காணி உரிமை போன்ற சாதாரண பிரச்சினைகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்ததாகவும், அதனை தீர்ப்பதற்கு தாம் உறுதியளித்துள்ளதாகவும், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலானோருக்கு முன்னைய அமைச்சுகளே

1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ் பேசும் கட்சிகளின் தலைமைகளுடன் கலந்தாலோசனை செய்து அவர்களுக்குரிய அமைச்சுகள் ஒதுக்கப்படவுள்ளன. அவர்கள் முன்னர் தாம் வகித்த அமைச்சுக்களையே...

கருணா அம்மானின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.

க. விஜயரெத்தினம்) வவுணதீவு படுகொலையை கண்டித்து கருணாஅம்மான் கட்சியினரால் கவனயீர்ப்பு ஆட்பாட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் மட்டக்களப்பு வவுணதீவில் நடைபெற்ற பொலிசாரின் படுகொலையை கண்டித்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் நேற்று...

50நாள் பிரதமராக மகிந்த

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் இரவு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், சர்ச்சைக்குரிய வகையில் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, 50 ஆவது நாளில் பதவியை விட்டு விலகியுள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்காத-...

காசிநாதரின் கமராவும் பாகிஸ்தான் பிரதமரும்

மட்டக்களப்பின் இளவரசர் காசிநாதர் உயிர் நீத்தாராமே! *******************************"**""**** அண்மையில் 93 ஆவது வயதில் மறைந்த நிமிர்ந்த ஆசான், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனவான் பிறின்ஸ் காசிநாதர் ஐயா அவர்களின் நினைவாக, 27 வருடங்களுக்கு...

திருமலை வாழையூற்றுப்பகுதியில் காணி உரிமையாளர்களுக்கு மிரட்டல்

  திருகோணமலை குச்சவெளிப்பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாழையூற்றுப்பகுதியில் சிங்கள மக்களுக்கு காணி வழங்ககோரி அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பலர் நிராகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண உதவிக் காணி ஆணையாளர் தலைமையில்...

மகிந்தவுக்கு இன்றும் ஏமாற்றம்

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அவரது அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் ஏகமனதாக மறுப்புத் தெரிவித்துள்ளது.

பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு பெரியபோரதீவு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பிருத்தியங்கிரிகாரி காளியம்மன் ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் ஆலயத்தின் தலைவர் எஸ்.யோகராசா தலைமையில் இன்று நடைபெற்றது.  இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இ.ராகுலநாயகி கலாசார உத்தியோகத்தர் சிவலிங்கம்...

மட்டக்களப்பில் உணவகளுங்களுக்கு தரச்சான்றிதழ்

எமது மட்டக்களப்பு மாநகர வாழ் மக்களினதும், வெளி இடங்களில் இருந்து மட்டக்களப்பு மாநகருக்குள் வரும் பெருமளவான மக்களினதும் குடிநீர் உட்பட பல்வேறு தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு எமது மாநகர சபைக்கு உள்ளது. அதற்கேற்ப...

ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் .ரணில் பிரதமராகின்றார்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளதால் அதற்கான  ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய  கட்சியின் தகவல் வட்டாரங்கள்...

மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக களுதாவளையச் சேர்ந்த திரு.வே.மயில்வாகனம் இன்று தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.. கடமையை பொறுப்பேற்கும் போது மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.மன்சூர், ஓய்வுபெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.மனோகரன்,...