Editor

5614 POSTS 0 COMMENTS

குழந்தைகள் இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. இவர்களை தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும்.

அருட்பணி மாக்கஸ் அடிகளார். ( வாஸ் கூஞ்ஞ) ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள குழந்தைகள் இறைவன் எமக்கு கொடுக்கப்பட்ட கொடைகளாகும். ஆகவே எம்மிடம் வழங்கப்பட்டுள்ள இவ்குழந்தைகளை நல்ல முறையில் இறைவனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தலைமன்னார் பங்குத் தந்தை...

நீலப் பெருஞ்சமரில் ‘ வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு

வாஸ் கூஞ்ஞ)  கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144 வது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா சனிக்கிழமை (18) பிற்பகல் கொழும்பு...

தலைமன்னார் பியரில் குர்ஆன் மனனம் மற்றும் இஸ்லாமியக் கல்வி பாடத்திட்டத்திற்கான மத்ரஸதுல் இக்ராம் ஆரம்பம்.

வாஸ் கூஞ்ஞ தலைமன்னார் பியர் றிசாட் சிட்டி சின்னப் பள்ளவாயல் மத்ரஸா வளாகத்தில் ஹிப்ழு (குர்ஆன் மனனம்) மற்றும் இஸ்லாமியக் கல்வி பாடத்திட்டத்திற்கான மத்ரஸதுல் இக்ராம் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இவ்நிகழ்வானது மத்ரஸதுல் இக்ராம் அதிபர்...

இல்லக் குழந்தைகளை அன்பால் ஈர்த்த பெருந்துறவி.சுவாமி நடராஜானந்த ஜீ

மனிதருக்கு மூன்று சோடி உடுப்புகள் போதுமென்று வாழ்ந்தவர். இன்று (18.03.2023)சேவையின் சிகரம் சுவாமி நடராஜானந்த ஜீயின் 56வது சிரார்த்ததினம்! வரலாற்றுச்சுருக்கம்! மட்டக்களப்பு மாநிலத்தின் இராமகிருஸ்ணமிசன்  மடாலயத்திலிருந்துகொண்டு இலங்கையிலிருந்த 26 மிசன்பாடசாலைகளையும் கவனித்து முகாமையாளராக சீரிய சேவையாற்றிய சுவாமி...

துறைநீலாவணையில் சரவணமுத்து ஞாபகார்த்த கூடைப்பந்து மைதானத் திறப்பு விழா நிகழ்வு

இ.சுதாகரன் சரவணமுத்து ஞாபகார்த்த கூடைப்பந்து மைதானத் திறப்பு விழா நிகழ்வு 18 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் சிரேஸ்ட எழுத்தாளர் உமா வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில்...

ஏறாவூர் நகரசபை இறுதிக்கூட்டம் எதிர்ப்பை வெளியிட்ட உறுப்பினர்கள்

(ஏறாவூர் நிருபர் - நாஸர்)                                         ...

அக்கரைப்பற்று, ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அறுவடை பொங்கல் விழா

(ம.கிரிசாந்) அக்கரைப்பற்று, ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அறுவடை பொங்கல் விழா நிகழ்வு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பரிபாலனசபையினர் தலையில் இன்று (17) காலை 10.00 மணியளவில் புளியம்பத்தை விளாவடி வயல் பகுதியில்...

இறுதிப் போட்டி நாளை கல்முனை ஆதார வைத்தியசாலை கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை 'மாஸ்' சமூக அமைப்பு ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர் களுடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு கல்முனை வடக்கு ஆதார...

காரைதீவில் விவசாயிகளுக்கு இலவச டீசல் விநியோகம்!

( வி.ரி.சகாதேவராஜா) கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச விவசாயிகளுக்கு இலவசமாக டீசல் விநியோகம்  இன்று(17) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.  சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கிய இலவச டீசல் நேற்று வழங்கப்பட்டது.  காரைதீவு கமநல சேவை...

மட்டக்களப்பில் பல் உணவு அங்காடி திறப்பு

உல்லாசப் பிரயாண துறையை ஊக்குவிக்கும் வகையிலும், மட்டக்களப்பின் பாரம்பரிய உணவுகளை சந்தைப்படுத்திக் கொள்ளும் நோக்கிலுமாக உலக வங்கியின் நிதி உதவியில் மட்டக்களப்பு மாநகர சபையினால் அமைக்கப்பட்ட பல் உணவு அங்காடியானது நேற்று...

அம்பாரை மாவட்ட முன்னாள் (எம்.பி)பொடியப்பு பியசேன அகால மரணம்

வீதி விபத்தில் சிக்கிய அம்பாரை மாவட்ட முன்னாள் (எம்.பி)பொடியப்பு  பியசேன அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.45 அளவில் பொத்துவில் அக்கரைப்பற்று...

கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய நாய்

(எச்.எம்.எம்.பர்ஸான்) மரணமடைந்த பெண்ணை நல்லடக்கம் செய்ய வீட்டிலிருந்து மயானம் வரை நாய் ஒன்று கண்ணீருடன் சென்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துக்குமார் எள்ளுப்பிள்ளை...

மட்டு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நாவற்குடா, கொக்குவில் பொது சந்தையின் வியாபார தொகுதிகள் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டன

உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் பங்களிப்புடன் மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நாவற்குடா பொது சந்தையின் வியாபார தொகுதி மற்றும் கொக்குவில் வாராந்த சந்தையின்  கசாப்பு கடைகளுடன் கூடிய விற்பனை...

கனக கேரத் மற்றும் மகளிர் விவகார அமைச்சரும் புதுமைப் பெண் விருது பி.எம்.ஜ.சி.எச்சில்

(அஷ்ரப் ஏ சமத்) புதுமைப் பெண் , திட்டத்தின் கீழ் இதுவரை 15,000 பெண்கள்  தாம் செய்யும் சுயதொழில் முயற்சியில் டிஜிட்டல் முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு இலங்கையின் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல  நமது குடும்பத்தின் வருமானத்திற்கும் சொந்தக் காலில் நின்று...

ஞாயிறு தினத்தில் பிரத்தியேக வகுப்புகளால் அறநெறி பாடசாலைகளுக்கு பாதிப்பு கவனயீர்ப்பு போராட்டம்.

(வாஸ் கூஞ்ஞ) 15.03.2023 மன்னார் மாவட்டத்தில் வாரத்தில் ஒருமுறை நடாத்தப்பட்டு வரும் ஆன்மீகக் கல்வி கற்பித்தல் நேரங்களில் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் கல்வி நிலையங்களில் நடாத்தப்படுவதால் ஆன்மீகத்தில் பிள்ளைகளை வளர்த்தெடுக்க முடியாத நிலை உருவாகி...

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – ஸ்கொட்லாந்தில் வலியுறுத்தினார் சாணக்கியன்

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற...

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் என்மீது அவதூறு பரப்பாதீர்கள்.மாநகர முதல்வர்

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் என்மீது அவதூறு பரப்பாதீர்கள் என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.   கல்முனை மாநகர சபையின் 60ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு  மாநகர...

இந்திய உயர்ஸ்தானியகத்தின் அணுசரனையில் கல்முனையில் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு

சர்ஜுன் லாபிர்) கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரரும், ரகுமத் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவருமான ரகுமத் மன்சூர் முயற்சியினாலும் அவரின் தலைமையின் கீழும் இந்திய உயர்ஸ்தானியத்தின் அனுசரணையுடன் சுமார் இரண்டு மில்லியனுக்கு அதிகமான  உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு...

மட்டில் 40 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மின் தகன சாலை மக்களின் பாவனைக்கு

மட்டக்களப்பு மாநகர சபையின் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட மின் தகனசாலையின் செயற்பாடுகள் இன்று (15)  மாநகர ஆணையாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. https://www.youtube.com/watch?v=oisQunHWXso மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக அவசிய தேவையாக காணப்படும் மின் தகனசாலையினை அமைக்க வேண்டும் என...

ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை

பாறுக் ஷிஹான்   பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த  4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட  ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க  கல்முனை மேல்  நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. https://www.facebook.com/reel/1020042755628785 இது...