Editor

6604 POSTS 0 COMMENTS

வேட்பாளர் றிஸ்லி முஸ்தபாவின் ஏற்பாட்டில் கடற்கரை பகுதிகளில் குழாய் கிணறு பொருத்தும் வேலைத்திட்டம்.

அபு ஹின்ஸா முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சரும் நீண்டகாலமாக ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளராகவும் இருந்த எம்.எம்.எம்.முஸ்தபா அவர்களின் வழிகாட்டலில்  "மயோன் உதவும் கரங்கள் வேலை திட்டத்தின்" ஒரு பகுதியாக கரையோர பிரதேச...

மட்டக்களப்பில் கால்களால் இயக்கும் நீர்க் குழாயில் கை கழுவும் வசதிகள்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கவும், சுகாதாரத்திற்கேற்ற முறையில் கைகளைச் சுத்தம் செய்யவும் கால்களால் இயக்கும் நீர்க் குழாயில் கை கழுவும் வசதிகள் கொண்ட தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கால்களால் இயக்கும் நீர்க் குழாயில்...

மட்டு அம்பாறை மாவட்டங்களில் களமிறங்கியுள்ள இரு சிரேஸ்ட இலங்கை நிருவாக அதிகாரிகள்.

(வேதாந்தி) நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் மட்டு அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த இரு சிரேஸ்ட நிருவாகஅதிகாரிகள் போட்டியிடவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள மாணிக்கம் உதயகுமார் பிரதேசசெயலாளராகவும், மாநகரசபைஆணையாளராகவும், கிழக்குமாகாண உள்ளுராட்சிசபைஆணையாளராகவும், அமைச்சின் மேலதிக செயலாளராகவும், மாவட்டஅரசாங்கஅதிபராகவும் கடமையாற்றி...

சுபீட்சம் Epaper 06.05.2020

பத்திரிகையை பார்வையிட திகதியை கிளிக் செய்யவும்  சுபீட்சம் Epaper 06.5.2020  

இலங்கைதமிழர் ஆசிரியர் சங்கத்தினால் வைத்தியசாலைகளுக்கு பாதுகாப்பு முகக்கவசங்கள்.

இலங்கை தமிழர் ஆசிரியர்சங்கம் வடகிழக்கிலுள்ள தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு பாதுகாப்பு முகக்கவசங்களை வழங்க முன்வந்துள்ளது.சங்கத்தின்  பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் அவர்களின் வழிநடத்தலின்கீழ் இச்செயற்பாடு முன்னெடுத்துவருவதாக சங்கத்தின் நிருவாகச்செயலாளர் குமாரசாமி அருணாசலம் தெரிவித்தார். இதனடிப்படையில் நேற்று  மட்டக்களப்பு...

அன்னமலையில் நிலக்கடலை செய்கையாளருக்கு இலவச நிலக்கடலை விதைகள்

எம்.எம்.ஜபீர்) தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் கீழ் விவசாய அமைச்சு மற்றும் விவசாய திணைக்களம் என்பன இணைந்து 'கொரேனாவை கட்டுப்படுத்துவோம் உணவு பற்றாக்குறையை வெற்றி கொள்வோம்' எனும் வேலைத்திட்டத்திற்கமைவாக சவளக்கடை கமநல சேவைகள் மத்திய...

மரம் சபை தருவதை விரும்பவில்லை, மயில் ஏமாற்றுவதையே நோக்கமாக வைத்திருந்தது – சாய்ந்தமருது சபை விடயத்தில் குதிரை வேட்பாளர்...

நூருல் ஹுதா உமர் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சராக தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் இருந்த போது கல்முனையின் நான்கு சபைகளையும் உருவாக்க கடந்த 2014 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் எத்தனங்களை மேற்கொண்டார். தேர்தல்களை...

சமூக சேவகருக்கு அச்சுறுத்தல்-பொலிஸிலும் முறைப்பாடு

பாறுக் ஷிஹான் கல்முனைப் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இளைஞரான ஜெ.சி கிசாந்தன் என்பவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று (3) கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று குறித்த சமூக சேவைகள் முறைப்பாடு...

கொரனா திருமலையில் வீதிக்கு இறங்கிய இளைஞர்கள்.

கதிரவன் 2கோ வித் 19 வைரஸ் காரணமாக ஏற்பட இருக்கும் அச்சம் காரணமாக கிருமிகள் பரவலை கட்டுப்படுத்த தொற்று நீக்கும் நடவடிக்கைகளை திருகோணமலை  வித்தியாலயம் வீதி வித்தியாலயம் ஒழுங்கைக் இளைஞர்கள் மேற்கொண்டனர். இதன்படி வித்தியாலயம் வீதி...

கல்முனையில் பறந்த 17 தட்டு பொட்டிப்பட்டம்

(நிப்றாஸ் மன்சூர்) கல்முனை பிராந்தியத்தில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை  மாலை நேர பொழுது போக்கு செயற்பாடாக  வண்ண வண்ணப் பட்டங்களை வடிவமைத்து  வான்வெளியில் பறக்க விட்டு மகிழ்ந்து வருகின்றனர். இதேவேளை  கல்முனையை சேர்ந்த இளைஞர்கள்...

மாந்தீவுக்குள் கைதிகள்? சிறைச்சாலை ஆணையாளர் நேரில் பார்வையிட்டார்.

மட்டக்களப்பு மாந்தீவில் உள்ள  தொழுநோயாளர் வைத்தியசாலையை, சிறைக் கைதிகளை தங்கவைப்பதற்காக பயன்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் சுகாதார அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது. மாந்தீவு வைத்தியசாலைஅமைந்துள்ள பகுதியைபார்வையிடுவதற்காக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரி.எம்.ஏ.டபிள்யு தென்னக்கோன் சகிதம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும்...

புனிதமிக்கல்கல்லூரி பழைய மாணவர்களின் இரத்ததானம்.

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்ததட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் நோக்கில் மட்டக்களப்பு புனிதமிக்கல்லூரி மாணவர்கள் 36பேர்  நேற்று மட் போதனா வைத்தியசாலையில் இரத்ததானம் வழங்கினர்   

கல்முனையில் 35 அடி தட்டு பொட்டிப்பட்டத்தை அமைத்த இளைஞர்கள்(photo

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்தியத்தில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை மாலை நேர பொழுது போக்கு செயற்பாடாக வண்ண வண்ணப் பட்டங்களை வடிவமைத்து வான்வெளியில் பறக்க விட்டு மகிழ்ந்து வருகின்றனர். இதேவேளை கல்முனையை சேர்ந்த இளைஞர்கள்...

விபுலாநந்தாவில் நால்வருக்கு 9ஏ சித்திகள்.

(காரைதீவு  நிருபர் சகா) காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியின் நான்கு மாணவர்கள் இம்முறை க.பொ.த. சா.தரப்பரீட்சையில் 9ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாக அதிபர் ம.சுந்தரராஜன் தெரிவித்தார். எஸ்.லிதுசான் பி.டிலக்சன் கே.சறோமிகா எஸ்.நுக்சன் ஆகிய மாணவர்களே இவ்விதம் சகல பாடங்களிலும் ஏ தரசித்திகளைப்பெற்றுள்ளனர். இதனைவிட எம்.லோகுதர்சன் எம்.வினோஜிகன் ஆகியோர் 8ஏ1பி சித்திகளையும் உமா.கௌசிகன் 7ஏ2பி சித்திகளையும் ரி.குகசங்கீத் 6ஏ3பிசித்திகளையும் பி.பிரகாந்த் 6ஏ2பி1சி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்

..நூறுல் ஹூதா.... ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி உலகம் முழுவதும் இன்று பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. WorldPressFreedomDay உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது...

ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை காரணமாகவே எமது மாணவர்களின் 9ஏ சித்திகுறைவடைந்துள்ளது. மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ். சிறிதரன்

மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்தில் 72 ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும் போதியளவு ஆங்கில ஆசிரியர்கள் இருந்திருந்தால் 9ஏ சித்திபெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கமுடியுமென மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ். சிறிதரன் தெரிவித்தார். அவர்...

மட்டக்களப்பில் 300பேருக்கு கொரனா பரிசோதனைகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரையில் 300 பேருக்கு பிசிஆர்  பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.    புணானை, ஒலுவில் தனிமைப்படுத்தும் முகாம்களிலிருந்தும் காத்தான்குடி. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வர்களினதும் மாதிரிகளே இங்கு பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நுண்ணுரியல் விசேட வைத்தியநிபுணரும்...

மேதினத்தில் தொழிலாளர்களுக்கு தொடர்நிவாரணம்.

(காரைதீவு  நிருபர் சகா)     தொழிலாளர் தினமான மே தினம் நேற்று  எளிமையாக அனுஸ்டிக்கப்பட்ட வேளையில் ஏழைத்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.    பொத்துவில் பிரதேச மரக்கறிச்செய்கையாளர்கள் தமது உற்பத்தியை விற்கமுடியாமல் வீதியில் வீசுகின்றன நிலைமையில் அவர்களிடமிருந்து 1000கிலோ கத்தரிக்காய்களை...

மட்டக்களப்பில் மூன்று கசிப்பு தொழிற்சாலைகள் முற்றுகை.பிரதம பரிசோதகர் ரஞ்சனின் அதிரடி நடவடிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று கசிப்பு உற்பத்தி நிலையங்களும் கசிப்பு உற்பத்திக்கான மூலப்பொருள் விநியோக்கும் இரண்டு இடங்களும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் இன்று காலை முதல் முற்றுகையிடப்பட்டுள்ளன. கொரனா அச்சுறுத்தல்...

களத்தில் இறங்கிய புலனாய்வுப்பிரிவினர் அகப்பட்டனர் மண்கொள்ளையர்கள்.வாழைச்சேனையில் சம்பவம்.

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலவேளையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு கனரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேக நபர்களும்...