Editor

6611 POSTS 0 COMMENTS

சுபீட்சம் Epaper 03.11.2020

சுபீட்சம் இன்றைய  03.11.2020பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam 03.11.2020அழுத்தவும்

ஓட்டமாவடியில் பரீட்சை எழுதியவருக்கும் கொரனா தொற்று. ஏனைய மாணவர்களின் விபரங்களை திரட்ட முடிவு.

ந.குகதர்சன் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலைமை தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் உயர் மட்ட மாநாடு இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முழுவதும் ஒன்பது நாட்களாக...

அம்பாறை – மட்டு எல்லையில் கொரோனா இராணுவசோதனைச்சாவடி!

(காரைதீவு நிருபர் சகா) ஜனாதிபதி கொவிட்செயலணிக்குழுவின் தீர்மானத்திற்கமைவாக மாவட்டங்களுக்கிடையில் அநாவசிய போக்குவரத்துகளைக் குறைக்க எல்லைகளில் இராணுவச்சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுவருகின்றன.அந்தவகையில் அம்பாறை – மட்டக்களப்பு எல்லையில் பெரியநீலாவணைப்பகுதியில் நேற்று (2)திங்கட்கிழமை இராணுவச்சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இராணுவத்தினர்அவ்வழியால் செல்வோரிடம்...

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 315 டெங்கு நோயாளர்கள்

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை 315 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்...

22 அல்ல 21

பாணந்துறை பிரதேசத்தில் உயிரிழந்த 27 வயதுடைய இளைஞனை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் பட்டியலில் உள்ளடக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்று நோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கையில் இதனைக்...

பாடசாலைகளின் விடுமுறை மேலும் இருவாரங்களுக்கு நீடிப்பு.

நாட்டில் தற்போதைய கோவிட் நிலைமை காரணமாக பாடசாலை விடுமுறைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 09 ஆம் தேதி தொடங்கவிருந்த  பாடசாலைகள் மூன்றாவது தவணைக்காக இப்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்று...

தீயணைப்பு அதிகாரிகளுக்கும் கொரனா தொற்று

கொழும்பின்  மருதானையில் உள்ள தீயணைப்பு படையின் தலைமையகத்தின் நான்கு அதிகாரிகள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்த நான்கு பேரும் கடவத்த , பிலியந்தல, வலல்லாவித்த மற்றும் மினுவங்கோடயில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 22 வது மரணம் பதிவாகியுள்ளது

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 22 வது மரணம் பதிவாகியுள்ளது பாணந்துறை பகுதியில் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாகவும், பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கோவிட் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதார...

வெளி  மாவட்டத்திலிருந்து கல்முனை  வருபவர்கள் அனைவரும் தம்மை சுய தனிமைப்படுத்தலிற்குட்படுத்தப்படவேண்டும்

பாறுக் ஷிஹான் எந்தவொரு அரசியல்வாதிகளும் அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் எந்த ஒரு   வெளி  மாவட்டத்திலிருந்தும் அம்பாறை  மாவட்டம் கல்முனை  வருபவர்கள் அனைவரும் தம்மை சுய தனிமைப்படுத்தலிற்குட்படுத்தப்படவேண்டுமென   கல்முனை பிராந்திய சுகாதார...

மயிலத்தமடு, மாதவணை தொடர்பில் கிழக்கு ஆளுநரின் செயற்பாடு மகாவலி அமைச்சரை அவமதிக்கும் செயலாகும்

(பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் மூலம் தெரிவிப்பு) மயிலத்தமடு, மாதவணை தொடர்பான கிழக்கு ஆளுநரின் செயலானது கௌரவ சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தினையும், அவரால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக...

திருக்கோவிலில் 14வீடுகள் கையளிப்பு!

காரைதீவு குறூப் நிருபர் சகா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் 'சுபீட்சத்தின் நோக்கு' எஎண்ணக்கரு வுக்கமைய 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் ' எனும் செயல் திட்டத்தின் கீழ்  திருக்கோவில் பிரதேச செயலப்பிரிவுக்குட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளில் ரூபாய் 10லட்சம் பெறுமதியான 14 வீடுகள் திருக்கோவில் பிரதேச...

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை

யூ.கே. காலித்தீன் அதிமதேகு ஜனாதிபதி கோத்தபாய  ராஷபகஷ அவர்களின் எண்ணக்கருவில் உண்டான சுபிட்சத்தின் நோக்கு ”நாட்டுக்கு வளரும் ஒரு மரம்”   (ஹெதன ரட்டட வெட்டன கஸக்)   துருலிய லங்கா மரநடுகை வேலைத் திட்ட வாரத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச  செயலகத்தினால்...

ஈச்சிலம்பற்று கொவிட்19 சிகிச்சை நிலையத்துக்கு ஒரு தொகை பொருட்கள் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்_ திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் 19 சிகிச்சை வழங்கும் வைத்தியசாலையாக செயற்பட்டுவரும் ஈச்சலம்பற்று பிரதேச வைத்தியசாலைக்கென அகம் மனிதாபிமான வள நிலையத்தின் நிதியுதவியுடன்   ஒரு தொகை அத்தியாவசிய சுகாதார பொருட்கள்...

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு அனுமதி

ஜவ்பர்கான்-- மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படிஇ சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியைப்பெற்று மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள முடியுமென நீதிபதி...

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பொத்துவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட அமைச்சர் ராஜித தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 28ம்திகதிப்பிறகு மேல்மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களை தனிமைப்படுத்தல் ந்முறையிலி இருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர் 25ம் திகதிக்கு முன்புமேல்மாகாணத்தைவிட்டு வெளியேறி 25ம் திகதி நுவரேலியாவிலும் வேறு பல இடங்களில்...

டாக்டர். எஸ் கிருஷ்ணகுமார் அவர்களது மரணம் முஸ்லிம் மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது-மருதமுனை முஸ்லிம் சமூகம் இரங்கல்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் சீனித்தம்பி கிருஷ்ணகுமார் அவர்களுடைய திடீர் மரணம் முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மருதமுனை வாழ் மக்கள்...

முன்னாள் அமைச்சர் ராஜித கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 வேதாந்தி முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்தினவும் அவரது குடும்பத்தினரும் பொத்துவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேல்மாகாணத்திலிருந்து சுற்றுலா நிமித்தம்  கிழக்கிற்கு வந்த இவர்கள் பொத்துவிலில் உள்ள  தங்குவிடுதியில் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பிரதசுகாதாரப்பிரிவினருக்கு...

களுபோவில வைத்தியசாலை வைத்தியருக்கும் கொவிட் 19 தொற்று.

கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய மையத்தின் தகவலின்படி களுபோவில மருத்துவமனையின் குழந்தை மருத்துவ பிரிவில் பணிபுரியும் மருத்துவருக்கு புதிய கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவித்துள்ளது. நுகேகொடையில் வசிக்கும்  குறிப்பிட்ட மருத்துவர் கொரோனா...

தெற்கில் இன்று 101

இன்று (01) காலை தென் மாகாணத்தில் இருந்து 101 கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தென் மாகாண கோவிட் -19 செயல்பாட்டு அறை தெரிவித்துள்ளது. காலி மாவட்டத்தைச் சேர்ந்த 69 பேரும், மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த...

மேல்மாகாண ஊரடங்கு நவம்பர் 09ம்திகதிவரை நீடிப்பு.

மேல் மாகாணத்திற்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நவம்பர் 09 அன்று அதிகாலை 5.00 மணி வரை ஏழு நாட்கள் தொடரும் என்று ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா  தெரிவித்தார் . மேலும்,...