Editor
புலஸ்தினி நாட்டை விட்டு வெளியேற உதவி செய்த குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரி பிணையில் விடுதலை
பாறுக் ஷிஹான்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவரை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல தனது வாகனத்தில் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக சந்தேகத்தின் அடிப்படையில் கைது...
வட இந்திய (ஜெயின் சமூகத்தினர்) முதலீட்டார்கள் 92 பேர் இலங்கைக்கு விஜயம்
(அஷ்ரப் ஏ சமத்)
வட இந்திய (ஜெயின் சமூகத்தினர்) முதலீட்டார்கள் 92 பேர் கடந்த வெள்ளி, சனி .ஞாயிறுகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனா். அத்துடன் இவர்கள் தெற்கு ,காலி போன்ற பிரதேசங்களையும் பார்வையிட்டனர்
இலங்கைக்கு வருகை...
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கைக்கான விரிவான கடன் வசதிக்கு அனுமதி
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கைக்கான விரிவான கடன் வசதிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட...
சுபீட்சம் EPaper 21.03.2023
சுபீட்சம் இன்றைய பத்திரிக்கை supeedsam_Tuesday_21_03_2023
சிறு துள்ளி பெரும் வெள்ளமாக கிடைப்பதால் சங்கத்தின் குறை நீக்கப்படுகின்றது.
ஓய்வூதிய சங்கத் தலைவர் சூசைதாசன்.
( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தின் ஓய்வூதியம் பெறுவோர் தானாகவே முன்வந்து சங்கத்தில் இணைந்து மாதாந்தம் வழங்கும் நூறு ரூபாயைக் கொண்டு எமக்கென ஒரு அலுவலகத்தை கட்டியெழுப்புகின்றோம் என்றால் அது...
அரசியலுக்குள் எக்காரணம் கொண்டும் மதவாதத்தை புகுத்துக் கொள்ளாது இருப்பதே சிறந்தது.
இலங்கை தேசிய சமாதான பேரவையின் எம்.உவைஸ்
(வாஸ் கூஞ்ஞ)
சமாதானத்தை நிலைநாட்டுவது ஒரு இலேசான காரியமல்ல. மிகவும் கடினமான பணியாகும். அரசியல் ஊடகங்கள் அத்துடன் இனவாத அமைப்புக்கள் மதவாத அமைப்புக்கள் எமக்கு ஒரு சவாலாகவும் அமைந்திருக்கின்றன...
ஓட்டுனர்கள் நீர் இறைக்கும் பம்பி மூலம் நீரை இறைத்ததன் பின்பே பாதையை நகர்த்த வேண்டியுள்ளது
(ந.குகதர்சன்)
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சந்திவெளி திகிலிவெட்டை பாதை தற்போது பாவனைக்கு உகந்ததாக காணப்படவில்லை என கிழக்குமாகாண இயந்திரப் பொறியியலாளர் நேரடியாக பார்வையிட்டு வாய்மொழியாக கூறியுள்ளார். விரைவில் அறிக்கையிடுவதாகவும் கூறினார்.
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வாகனங்களை...
இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு.அதை நாம் வெளிப்படுத்த வேண்டும்.
இம்தியாஸ் பாக்கிர் பா.உ
அப்ரா அன்சார்.
இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு.அதை நாம் வெளிப்படுத்த வேண்டும்.அச்ச உணர்வை அகற்றி நாம் மீண்டும் இயல்பு நிலைக்குள் பிரவேசிக்க வேண்டும்.ஜனநாயக சூழலை இந்நாட்டில் ஏற்படுத்த வேண்டும்.இதன் மூலம்...
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராக 25 வயது இளைஞன்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராக 25 வயது இளைஞனான பசிந்து குணரெட்ண நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் கலைமாணி, விஞ்ஞானமானி, பொறியியல் துறை போன்றவற்றில் உள்நாட்டிலும்...
மன்னார் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சினர்களுக்கான பரிந்துரைக்கான அமர்வை தமிழசுக் கட்சி புறக்கணித்தது.
( வாஸ் கூஞ்ஞ)
சர்வ மதத் தலைவர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட குழுக்கள் கொண்ட குழு மட்டுமல்ல இன்றைய சூழலில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இணைந்துள்ள அரசியல்வாதிகளுடன் பரிந்துரை மேற்கொள்ளும் திட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு...
பொய்யான வாக்குறுதிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் மக்கள் சோரம் போனால் நமது எதிர்காலம் கேள்விக்குறியாகும் :
மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன்
மாளிகைக்காடு, சம்மாந்துறை நிருபர்கள்
கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளை தொடர்ந்தும் விட்டுக்கொண்டு பொய்யான வாக்குறுதிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இனியும் சோரம் போனால் நமது எதிர்காலம் கேள்விக்குறியாகும். எமது...
காதலிப்பதற்கும் பகிரங்கமாக கட்டிப்பிடிப்பதற்கும் தடையில்லை
ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
காதலிப்பதற்கும் பகிரங்கமாக கட்டிப்பிடிப்பதற்கும் தடையில்லை என்ற பேராதனை பல்கலைக்கழக உப வேந்தரின் அறிக்கையை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை...
75 இளைஞர்கள், யுவதிகளுக்கு தலைமைத்துவம் மற்றும் தொழில் ஆற்றல் அபிவிருத்தி என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை
(அஷ்ரப் ஏ சமத்)
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் தெஹிவளையில் சம் சம் பவுண்டேசனின் கூட்ட மண்டபத்தில் களுத்துறை மாவட்த்தினைச் சேர்ந்த 75 இளைஞர்கள்,...
கிழக்கு மாகாண காணி பிரச்சினை மற்றும் தேசிய காணி கொள்கை தொடர்பில் செயலமர்வு
பாறுக் ஷிஹான்
கிழக்கு மாகாண காணி பிரச்சினை மற்றும் தேசிய காணி கொள்கை தொடர்பில் மக்கள் காணி ஆணைக்குழுவின் அறிக்கை சிபாரிசு செய்வதற்கு கிழக்கு மாகாண மட்டத்தில் உள்ள பல்லின அரசியல் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு...
விவசாய நெல் அறுவடை நிர்ணய விலை இல்லை,விவசாயிகள் ஆதங்கம்
ஹஸ்பர்_
திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட,வன்னிச்சா திடல்,கரைச்சைத்திடல், கூட்டாண்வெளி முதலான பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை இடம் பெற்றுவருகின்றன.
சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பெரும் போக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் அவை சரியாக...
முறையான வேலைத்திட்டத்தின் மூலமே வங்குரோத்தடைந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
ஒரு நாட்டை இயக்குவதற்கான அனைத்து எஞ்ஜின்களும் இயங்காத நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும் எனவும்,முறையான வேலைத்திட்டத்தின் மூலமே வங்குரோத்தடைந்த நாட்டை கட்டியெழுப்ப...
புளியந்தீவு 05ம், 06ம் வட்டார இறைமக்களால் மேற்கொள்ளப்பட்ட திருச்சிலுவைப்பாதை விசேட ஆராதனை
(சுமன்)
புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் 05ம் 06ம் வட்டார இறைமக்களால் தவக்கால விசேட நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்ட திருச்சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் விசேட திருப்பலி நிகழ்வு புளியந்தீவு ரிதம் இளைஞர் கழக வளாகத்தில்...
அன்னை பூபதியின் 35 வது நினைவேந்தல் மாதத்தின் முதல் நாள் அனுஸ்டிப்பு
(சுமன்)
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் மாதத்தின் முதலாம் நாள் இன்றைய தினம் மட்டக்களப்பு நாவலடியிலுள்ள அன்னரின் கல்லறையில் அனுஸ்டிக்கப்பட்டது.
https://www.youtube.com/watch?v=KRNND7wu8XM
தமிழ்த் தேசிய...
அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்ப முயற்சிக்கும் போது தொழிற்சங்கங்கள் நாட்டை பின்னுக்கு இழுக்க முயல்கின்றன
தொழிற்சங்கங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துகின்றன....
தேவையற்ற வேலைநிறுத்தங்களால் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் அரசின் திட்டம் தடைப்படலாம்...
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு.
அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் போது தொழிற்சங்கங்கள் போராடி நாட்டை பின்னுக்கு இழுக்க...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு; ரஷ்யா பல்கலைக்கழக உயர்மட்ட குழு விஜயம்! !
புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்து
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அதனூடாக பல்கலைக்கழகத்தின் தரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்; பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் பல்கலைக்கழக சர்வதேச...