Editor
இலங்கையில் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் மின்வெட்டு காரணமாக ரயில் கடவைகள் தொடர்பான சிக்னல் அமைப்புகளின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக புகையிரத போக்குவரத்தில் சிறிது இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத கடவைகளில்...
இந்திய பிரஜையின் பயணப்பொதியை திருடிய சந்தேக நபர் கைது
(க.கிஷாந்தன்)
ரயிலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடியதாக சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலில் பயணித்த இந்திய பிரஜை...
விவேகானந்த பூங்காவில் “பணிக்கு பாராட்டு” நிகழ்வு
(வி.ரி.சகாதேவராஜா)
உலகெலாம் ஜீவசேவை ஆற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தரின் 163வது ஜெயந்தி தினத்தையொட்டி, அவர் பெயரில் ஆரம்பித்த கிரான் குளம் விவேகானந்த பூங்காவில் பணிக்கு பாராட்டு எனும் நிகழ்வு இடம்பெற்றது...
பன்சேனை கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
மண்முனை மேற்கு பன்சேனை கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பன்சேனை கிராம அபிவிருத்தி அமைப்பின் தலைவர் கமலநாதன் ரகுகரன் தலைமையில் தனியார் விடுதியில் நேற்றுமுன்தினம் (22) இடம் பெற்றது.
இந்...
மட்டக்களப்பில் வெள்ள நிவாரணம்
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது.
தற்போது இடம்பெற்ற காலநிலை மாற்றத்தால் குளங்கள் வாண்கதவுகள் திறக்கப்பட நிலையில்...
சுவாமி விவேகானந்தரின் 163 வது ஜெயந்தி தின விழா!!
சுவாமி விவேகானந்தரின் 163 வது ஜெயந்தி தின விழா மட்டக்களப்பில் இன்று இடம் பெற்றது.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோயிலில் இடம் பெற்ற சுவாமி விவேகானந்தரின் 163 வது ஜெயந்தி விழாவான மட்டக்களப்பு ராமகிருஷ்ண...
தேர்தல் கொடுப்பனவுகளில் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகததர்கள் புறக்கணிப்பு
ஆணைக் குழுவுக்கு முறையிட நடவடிக்கை?
-/அலுவலக நிருபர்
கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தல் கடமைகளுக்கான...
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பத்தினரின் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பத்தினரின் வாழ்வாதார உதவிக்கான நவீன தையல் இயந்திரம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அண்மையில் வழங்கி வைத்தார்.
2006 ஆம் ஆண்டு இந்தியா சென்று அங்கிருந்து...
சமூகப் பணியினுடைய இடையீட்டு மட்டங்கள்(levels of intervention in social work)
தொழில்வான்மை சமூகப் பணி என்பது கல்வியினையும், பயிற்சியினையும் அடிப்படையாகக் கொண்ட பரீட்சயமாகும். இது சமூக மாற்றம், அபிவிருத்தி, நல்லிணக்கம், சமூக வலுவூட்டல் மற்றும் சமூக விடுதலையினை ஊக்குவிக்கிறது. சமூகப் பணியினுடைய மையங்களாக சமூக...
*சமூகப்பணியில் நலன்புரி பற்றிய கண்ணோட்டம்*
*சமூகப்பணி என்பது*
தொழில்வாண்மையான சமூகப்பணியானது பயிற்சியினையும்,கல்வியினையும் அடிப்படையாக கொண்ட பரீட்சயமாகும்.இது சமூக மாற்றம்,அபிவிருத்தி, சமூகநல்லிணக்கம்,சமூகவலுவூட்டல் மற்றும் சமூக விடுதலையினை உக்குவிக்கின்றது.தனிநபர்கள், குழுக்கள் அல்லது சமூகங்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளவும், சமூக நீதிக்கான போராட்டத்தில்...
கிளீன் சிறீலங்கா என்பது குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தம் செய்வது மட்டுமல்ல
ஹஸ்பர் ஏ.எச்_
கிழக்கு மாகாண சபையின் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் இன்று (20) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின்...
சிறுபான்மையினருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் மறைந்த விக்டர் ஐவன்
அனுதாபச் செய்தியில் முஸ்லிம் மீடியா போரம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ராவய பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரும் நாட்டின் ஊடகத்துறையில் தனக்கென தனித்துவமான பெயரை உருவாக்கி, இலங்கை ஊடகத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய விக்டர் ஐவனின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவர்களின் வெளியுறவுக் கொள்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்
தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்தபோது ஊழல் மோசடி என விமர்சித்த இந்திய மற்றும் சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட ஜனாதிபதி எடுத்த தீர்மானம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...
வீட்டினை ஒப்படைக்க நாம் தயார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கம் எப்போது கோரினாலும் தாம் ஒப்படைக்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், குறித்த...
ஸ்ரீபாத யாத்திரை சென்ற டென்மார்க் சுற்றுலா பயணி இதய நோயால் உயிரிழந்தார்
நுவரெலியா மாவட்டத்தின் நல்லதண்ணியா - ஸ்ரீபாத வீதியில் சோகமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஸ்ரீபாத யாத்திரைக்கு சென்ற டென்மார்க் சுற்றுலா பயணி ஒருவர் திடீர் இதய நோயினால் இன்று (20) உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணியா...
பிரிட்டிஷ் பெண்ணொருவரின் நிதி அட்டையைக் கொள்ளையடித்து பொருட்களை கொள்வனவு
செய்த நபர் ஹட்டனில் கைது
(க.கிஷாந்தன்)
பிரிட்டிஷ் பெண்ணொருவரின் நிதி அட்டையைக் கொள்ளையடித்து. ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேக நபர் ஹட்டன் பொலிஸாரால் நேற்றிரவு (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியிலிருந்து எல்ல நோக்கி சென்ற ரயிலில் பயணித்த பிரிட்டிஷ் பெண்ணின் நிதி அட்டையைஇ ஹட்டன் மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்தே இவர் கொள்ளையடித்துள்ளார்.
பின்னர் ஹட்டன்...
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக் கூட்டம்
பாறுக் ஷிஹான்
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை (19) தலைவர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் மாளிகைக்காடு வாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக...
கனமழை வெள்ளத்தால் நடமாடும் சேவை ஒத்திவைப்பு! ஜன.28 இல் நடக்கும் என்கிறார் றியாழ்.
கனமழை வெள்ளத்தால் நடமாடும் சேவை ஒத்திவைப்பு!
ஜன.28 இல் நடக்கும் என்கிறார் றியாழ்.
( வி.ரி.சகாதேவராஜா)
மனித அபிவிருத்தி தாபனமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நாளை 21 ஆம் தேதி நடாத்தவிருந்த நடமாடும் சேவை சமகால...
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் உள்ளூர் போக்குவரத்து பாதிப்பு
எஸ்.எஸ்.அமிர்தகழியான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (19) காலை 9.30 மணியிலிருந்து கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ள நீர் அதிகரித்து வருவதனால் உள்ளூர் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக...
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் மருதமுனை -பாண்டிருப்பு இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று காலை உயிரிழந்த நிலையில் ஆமைகள்...