reporter33

175 POSTS 0 COMMENTS

புதுப்பொலிவு கண்ட போரதீவுப்பற்று.

  (எருவில் துசி) போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இன்று(05) பல நிகழ்வுகள் மக்கள் பணிக்கு வித்திட்டது.வெல்லாவெளி சமூர்த்தி வங்கி மற்றும் மண்டூர் சமூர்த்தி வங்கி என்பன கணணி மயப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் பிரதான...

கஸ்ரப்படும் மக்களுக்கு கை கொடுக்கும் இறாஜங்க அமைச்சர்.

  (எருவில் துசி) வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய குடும்பங்களுக்கு நேற்று(28) மாலை பிரதேச செயலகத்தில் வைத்து பெட்டை ஆடுகள் வழங்கிவைப்பு. கிராமிய அபிவிருத்தி பின்தங்கிய பிரதேச மனைசார் கால் நடைவளர்ப்பு சிறு பொருளாதார பயிர்செய்கை மேம்பாட்டு...

16வருட வறண்ட வரலாற்று நினைவும் சிரமதானப்பணியும்.

(எருவில் துசி) ஆழிப்பேரலை அணர்த்தத்தில் உயிர் பறிக்கப்பட்ட உறவுகளை மீட்டிப்பார்க்கும் அஞ்சலி நிகழ்வும் அதனை தொடர்ந்து சிரமதானப்பணியும் எருவில் லுருமு அமைப்பினரால் இன்று(26) சனிக்கிழமை அதன் தலைவர்களின் தலைமையில் இடம்பெற்றது. சுனாமி பேரலையின் தாக்கம் நடைபெற்று...

YUKன் கொரோனா விழிப்புணர்வும், பொது நூலகத்திற்கு புத்தகம் சேகரித்தலும்.

(எருவில் துசி) அதிகரித்துவரும் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை தற்காத்துக்கொள்ளும் நோக்கிலும்,எருவில் இளைஞர் கழக பொது நூலகத்திற்கு புத்தகங்கள் சேகரிக்கும் பணியும் இன்று(04) மேற்க்கொள்ளப்பட்டது. எருவில் இளைஞர் கழகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற பொது நூலகமானது வாசகர்களின்...

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைய வேண்டும். (  இரா.சாணக்கியன் நா. உ)

  (எருவில் துசி) தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கோட்டைக்கல்லாறு மக்களால் 14.09.2020ம் திகதி நடாத்தப்பட்ட வரேவேற்பு நிகழ்விலே...

YUKக்கு சீருடை வழங்கிவைப்பு

  எருவில் கண்ணகி விளையாட்டுக்கழகம் மற்றும் உதய நிலாக் கலைக்கழகம்,எருவில் இளைஞர் கழகம்(YUK) என்பவற்றிக்கு இன்று(12) எருவில் இளைஞர் கழக நூலக முன்றலில் வைத்து சீருடை வழங்கிவைக்கப்பட்டது. பிரதேசத்தில பல சமய, சமூக, கல்வி பணியாற்றும் YUK...

மக்கள் இருட்டில் வெளிச்சம் கிடைக்குமா?

  (எருவில் துசி) இன்று நன்பகல் நாட்டில் எற்பட்ட மின் துண்டிப்பு இதுவரை அதாவது மாலை 7.45 மணிவரை சரிசெய்யப்படாத நிலை காணப்படுகின்றது. கரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தில் ஏற்றபட்ட திடீர் மின் அமுத்தம் காரணமாகவே நாடு முழுவதும்...

தேசியக்கொடியில் சிறுபான்மையினர் இல்லை (கோ.கருணாகரன்)

(எருவில் துசி) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ இயக்கம் சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவான கோ. கருணாகரன் அவர்கள் தனது வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் முகமாக இன்று(15) மகிழூர்,குருமன்வெளி...

இரா.சாணக்கியன் அவர்களின் வெற்றியால் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி.

(எருவில் துசி) நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இரா.சாணக்கியன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக அவரின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டுக்கு படைபொடுப்பதை காணமுடிகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 79182 வாக்குகளை பெற்றது. இதில்...

ஷானியை அப்பியது பொலிஸ்.

  ரணில் அரசின் முக்கிய காவல்துறை அதிகாரியை பொலிஸ் கைது செய்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சாட்சியங்களை மறைத்த...

சீறியெழுந்த சாணக்கியன் சிந்திக்கவைத்த பதில்கள்.

  மட்டக்களப்பு treatooo city  Hotel  நடைபெற்ற (25)ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பின் போது பலவிடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக ஊடயவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவித்த சாணக்கியன் அவர்கள் எனது வெற்றியினையும் என்மீது மக்கள்...

லஞ்சம் பெற்றால் சேவையை எதிர்பார்க்கமுடியாது! ஜ.ம.சக்தியின் திகாமடுல்ல மாவட்ட தமிழ்வேட்பாளர் வினோகாந்.

  (காரைதீவு நிருபர் சகா) உங்கள் வாக்கிற்காக சாராயம் அரிசி பணம் போன்ற வடிவங்களில் லஞ்சம் பெற்றீர்களானால் பின்பு சேவையை எதிர்பார்க்கமுடியாது. அவர்கள் அடுத்த ஜந்து வருடங்களின்பின்புதான் வருவார்கள். அவர்கள் லஞ்சம் கேட்பார்கள். அதனைத்தவிர்ககமுடியாது. இவ்வாறு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலும், ஊடக சந்திப்பும் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர்...

மத்தியரசின் அதிகாரங்கள் மாகாண மட்டங்களில் பரவலாக்கம் செய்யப்படவேண்டும்.

  (பாண்டிருப்பு நிருபர்) நல்ல சிந்தனைகள் ஆட்சியாளர்களது மனங்களில் உருவாக வேண்டும். யார் ஆட்சி செய்வதாக இருந்தாலும் பேரின அடிப்படைவாதமே இந்நாட்டை ஆட்சி செய்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டு. மாவட்ட வேட்பாளருமான ஞா.ஸ்ரீநேசன்...

கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

  (பாண்டிருப்பு) கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு சுயலாப சுயநல வாழ்க்கையில் ஊறி நிற்கின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னாள் அமைப்பாளரும் தேசிய ஒருமைப்பாடு அரச கரும...

எரிபொருள் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தி, மக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்)'ஜெட்' வேகத்தில் உயர்வடைந்துள்ள பொருட்கள், சேவைகளின் விலையைக் குறைக்குமாறும், எரிபொருள் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் தேசிய மக்கள் சக்தி, மக்களோடு இணைந்து அட்டனில் 19.07.2020 அன்று போராட்டத்தில் ஈடுபட்டது. அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு...

உண்ணாவிரதமிருந்த முருக பக்தர் ஒருவர் உள்ளிட்ட 29 பேர் குமுக்கனூடாக கதிர்காமத்தை சென்றடைந்தனர்.

  (வி.சுகிர்தகுமார்)கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி உண்ணாவிரதமிருந்த முருக பக்தர் ஒருவர் உள்ளிட்ட 29 பேர் கொண்ட குழுவினர் நேற்று(18) குமுக்கனூடாக கதிர்காமத்தை சென்றடைந்தனர். குமுக்கன் வரையில் பாதயாத்திரையாக சென்ற குழுவினரை மிருகங்களின்...

பிள்ளையாரை திருடியவர் சி.சி.டி.வியில் அகப்பட்டார்.

(க.கிஷாந்தன்) அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கொட்டகலை கொமர்சல் பகுதியில் வீடு ஒன்றில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பிள்ளையார் சிலை ஒன்று சொகுசு கார் ஒன்றில் வந்த இளைஞர் ஒருவரால் திருடப்பட்டு...

கட்டுப்பாட்டுக்குள் கட்டுன்ட கந்தக்காடு.

  கந்தகாட்டில் உள்ள மறுவாழ்வு மையத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்னும் நான்கு நாட்களில் கந்தக்காடு நிலைமை குறித்து முழுமையாக அறியமுடியும்...

பாடசாலைகள் அடுத்தவாரம் திறப்பு.

அடுத்த வாரம் மீண்டும் பாடசாலைகளை திறக்க முடியும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், பந்துல குணவர்த்தன இன்று இதனை தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு...