reporter312
கோறளைப்பற்று பிரதேச இலக்கிய விழா -2023.
(க.ருத்திரன்) பிரதேச இலக்கிய விழா (2023) நிகழ்வுகள் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.கோறளைப்பற்று பிரதேச செயலகமும் பிரதேச அதிகார சபை இணைந்து இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. பிரதே செயலாளர் திருமதி ஜெயானந்தி...
உயர்தர மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கு.
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கரடியனாறு மகா வித்தியாலயத்தின் இவ் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு 232 வது இராணுவ படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கல்வி கருத்தரங்கானது இன்று ஆரம்பிக்கப்பட்டு 8 ஆம்...
கால் நடை வளர்ப்பாளர்களுடன் கலந்துரையாடல்.
(ஹஸ்பர்) தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பண்ணையாளர்களுடனான கலந்துரையாடல் பிரதேச செயலக மண்டபத்தில் (04) இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட...
நுவரெலியாவில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் மோதல் – மூவர் கைது.
(டி.சந்ரு செ.திவாகரன்) நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மீதும் நுவரெலியா இராகலை தனியார் பேரூந்து சாரதியிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இ.போ.ச...
பொது மக்கள் பார்வைக்கு கல்முனை மாநகர பட்ஜெட்.
(ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு- செலவுத் திட்ட அறிக்கை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
கல்முனை மாநகர...
கல்முனை மாநகர சபையின் வேலைத் திட்டங்களில் அரசியல் தலையீடு கிடையாது.
(ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் வேலைத் திட்டங்களில் எந்தவொரு அரசியல் தலையீடும் கிடையாது என்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
கல்முனை மாநகர பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில்...
ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் தாமர குமாரி பண்டார 6 பதக்கங்கள் வென்று சாதனை.
(அஸ்ஹர் இப்றாஹிம்) பிலிப்பைன்ஸ், நியூ கிளாக் சிற்றி மைதானத்தில் இடம்பெற்ற ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் தாமர குமாரி பண்டார மூன்று தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப்பதக்கத்தையும், இரண்டு வெண்கலப்பதக்கங்களையும் வென்றுள்ளார்.
நீளம் பாய்தல்,...
இரண்டாயிரம் ஆண்டுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி.
(அ . அச்சுதன்) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறையுடன் இணைந்து நடாத்தும் ஆய்வரங்கம் தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (02) இடம்பெற்றது.
"இரண்டாயிரம் ஆண்டுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய...
திருகோணமலையில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு.
(அ . அச்சுதன்) தேசிய வாசிப்பு மாதம் ''உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது' எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் செயலாளர் திருமதி.ந.யாழினி அவர்களின் தலைமையின் கீழ்...
அம்பாறை மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கல்விழா.
( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கல் விழா
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நேற்றுமுன்தினம் (2)...
கல்முனை கார்மேல் பற்றிமாவில் 18 மாணவர்க்கு 9ஏ.
( வி.ரி.சகாதேவராஜா) கல்வி பொதுச் சாதாரண தர பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் 18 மாணவர்கள் 9 பாடங்களிலும் A தரத்தில் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர் என அதிபர் அருட்சகோதரர் ...
கிழக்கு மாகாண தமிழ் பேசும் மதுவரி உத்தியோகத்தர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வு.
( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண தமிழ் பேசும் மதுவரி உத்தியோகத்தர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வு சனி(2) ஞாயிறு(3) தினங்களில் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர்...
காரைதீவில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க கலாச்சார நிகழ்வு.
(எம்.ஏ.ஏ.அக்தார்) இனங்களுக்கிடையிலான நல்லுறவை கட்டியெழுப்பும் வகையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க கலாச்சார நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் யெகராஜன் தலைமையில் காரைதீவு. இராம கிருஷ்ணன் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற...
சமுர்த்தி சமுதாய அமைப்புகளின் முன்னேற்ற மிளாய்வுக் கலந்துரையாடல்.
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட சமுதாய அமைப்பு மிளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30) இடம் பெற்றது.
சமுர்த்தி தலைமை முகாமையாளர்...
பல்கலைக்கழகத்தை, அதன் பீடங்களை அளவீடு செய்வதற்கு அங்குள்ள பேராசிரியர்களின் எண்ணிக்கையும் ஒன்றாகும்.-பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர்
(நூருல் ஹுதா உமர் ) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தில் 2023.11.30ஆம் திகதி இடம்பெற்ற பீடத்தினுடைய பேராசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பேராசிரியர், கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர்...
காரைதீவில் 24 மாணவர்களுக்கு 9 ஏ சித்தி.
( வி.ரி.சகாதேவராஜா) நேற்று வெளியான க. பொ. த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி *காரைதீவு பிரதேச பாடசாலைகளில் மொத்தமாக 24 மாணவர்கள் 9A* சித்திகளை பெற்றுள்ளனர்.
காரைதீவு இ.கி.ச பெண்கள் பாடசாலையில் 17 மாணவர்கள்...
களுவாஞ்சிக்குடியில் களைகட்டிய “கலைகளின் சங்கமம்” கலை நிகழ்வு.
(வி.ரி. சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் கலைகளின் சங்கமம்" நிகழ்வு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று முன்தினம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.
பிரதேச...
மதிவேந்தன் தாவரவியல் பேராசிரியராக பதவியுயர்வு.
( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி தவநாயகம் மதிவேந்தன் தாவரவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகள் பிறந்த காரைதீவு மண்ணைச்...
தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்.
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலில் ஒழுங்கு செய்தவர்களை குறிவைத்தே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தில் 10 பேரினதும் கைது இந்த கைதுகள் அனைத்துமே மோசமான இனழிப்பு விழைவுகளுக்கு தடை எதுவும் இல்லாமல் தமிழ்...
ஒரு தாய் பிள்ளைகள் என்ற நோக்கில் இந்திய அரசு எமக்கு பல உதவிகளை தொடர்ந்து செய்கின்றது. இராஜாங்க...
( வாஸ் கூஞ்ஞ) எம்மை கடல் பிரித்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற நோக்கில் நாம் தொடர்ந்து ஒன்றினைந்து இருக்க வேண்டும் என்று இந்திய அரசு எமக்கு பல...